புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை என்றால்... - Page 5 Poll_c10ஈகரை என்றால்... - Page 5 Poll_m10ஈகரை என்றால்... - Page 5 Poll_c10 
69 Posts - 52%
heezulia
ஈகரை என்றால்... - Page 5 Poll_c10ஈகரை என்றால்... - Page 5 Poll_m10ஈகரை என்றால்... - Page 5 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
ஈகரை என்றால்... - Page 5 Poll_c10ஈகரை என்றால்... - Page 5 Poll_m10ஈகரை என்றால்... - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகரை என்றால்... - Page 5 Poll_c10ஈகரை என்றால்... - Page 5 Poll_m10ஈகரை என்றால்... - Page 5 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை என்றால்... - Page 5 Poll_c10ஈகரை என்றால்... - Page 5 Poll_m10ஈகரை என்றால்... - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை என்றால்... - Page 5 Poll_c10ஈகரை என்றால்... - Page 5 Poll_m10ஈகரை என்றால்... - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரை என்றால்... - Page 5 Poll_c10ஈகரை என்றால்... - Page 5 Poll_m10ஈகரை என்றால்... - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை என்றால்... - Page 5 Poll_c10ஈகரை என்றால்... - Page 5 Poll_m10ஈகரை என்றால்... - Page 5 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை என்றால்...


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Feb 09, 2012 6:00 pm

First topic message reminder :

நண்பர்களே...

உங்களோடு ஒரு நிமிடம்...

யதேச்சையாகத்தான் ஈகரையில் இணைந்தேன்-இணைய அனுமதித்தீர்கள்.
நன்றியோடு இன்றுவரை ஈகரையில் இருக்கிறேன்.

ஏதேதோ பேசுகிறார்கள்-எழுதுகிறார்கள்.அப்படி என்ன அதிசயம் இருக்கிறது இந்த தளத்தில்?.
யோசித்து இப்படி நிறைய கேள்விகள் எனக்குள்ளே எழுப்பியிருக்கிறேன்.
ஆனால் எப்போதுமே வெற்றிடமே இருப்பையும் அதன் இறுக்கத்தையும் உணர்த்தும் என்பர்.
என் கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் கிடைத்தது.

கடந்த சில நாள்களாக என் சொந்த வேலைகள் காரணமாக ஈகரையில் என்னால் இணைந்திருக்க இயலவில்லை.
ஆனால் அது எவ்வளவு பெரிய பேரன்பிழப்பு என்பதை நேற்றும் இன்றும் உணர்ந்தேன்.

ராஜா,சார்லஸ்,மகாபிரபு...என நண்பர்கள் என்னை ஈகரையில் கண்டதும் என்னமாய் விசாரிக்கிறார்கள்!...
இயல்பிலே சற்றே உணர்ச்சிவசப்படும் எனக்கு தனிமடலில் சுந்தரராஜன் அய்யா அவர்கள் விசாரித்ததும்
இன்னும் இளகிவிட்டேன்.

நேரடி தொடர்பின்றியே இந்தப் பேரன்பா?...
நெற்றி தரை தொட நிலத்தை முத்தமிட்டு நன்றி தெரிவிக்கிறேன் நண்பர்களே.
சத்தியமாய் இது ராஜநன்றிதான்.ஆனால் ராஜபக்சே நன்றி அன்று.

ஈகரை எப்போதும் ஈரமான கரை.இதில் எங்கும் இல்லை கறை.
இப்படி ஒரு இணைப்பைத் தந்த தாய்த்தமிழுக்குத் தலைவணங்குகிறேன்.

நன்றி நன்றி நன்றி...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Feb 10, 2012 12:55 pm

RaRa3275 wrote:'ஐயம் பல தீர்க்கும் '

'ஔடதமும் கிடைக்கும் அனைத்து நோய்களுக்கும்'...

என்று இதையும் சேர்த்தால் இன்னும் நன்று உமா அவர்களே..

அதான் நீங்க சொல்லிட்டீங்களே.
இது ஏற்கனவே நான் பதிந்தது தான்.



நன்றி இளமாறன். ஜாலி





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Feb 24, 2012 4:56 pm

சூப்பருங்க அக்கா
ஆமாம் அண்ணா எனக்கும் அப்படிதான் இருக்கிறது



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 24, 2012 5:06 pm

ந.கார்த்தி wrote: சூப்பருங்க அக்கா
ஆமாம் அண்ணா எனக்கும் அப்படிதான் இருக்கிறது
எப்படி இருக்கிறது? சிரி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Feb 24, 2012 5:24 pm

ஒரு நாள் இணைய முடியவில்லை என்றாலும் பெரிய இழப்பாக இருக்கிறது என்று கூறி உள்ளார் ராஜசேகரன் அண்ணா ..
அதே போல் தான் எனக்கும் இருக்கிறது என்று கூறினேன் அண்ணா நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Feb 24, 2012 5:28 pm

ந.கார்த்தி wrote:ஒரு நாள் இணைய முடியவில்லை என்றாலும் பெரிய இழப்பாக இருக்கிறது என்று கூறி உள்ளார் ராஜசேகரன் அண்ணா ..
அதே போல் தான் எனக்கும் இருக்கிறது என்று கூறினேன் அண்ணா நன்றி
ஆறுதல் ஆறுதல்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 24, 2012 7:00 pm

அருமையான பதிவு அண்ணா......

ஒவ்வொருவருக்கும் இதே நினைப்புதான் இருக்கு அண்ணா அதை வெளிக்கொணர வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்க்கும் பொழுது நீங்க இங்க பதிஞ்சிட்டீங்க சூப்பர் அண்ணா..................



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Feb 24, 2012 8:24 pm

Manik wrote:அருமையான பதிவு அண்ணா......

ஒவ்வொருவருக்கும் இதே நினைப்புதான் இருக்கு அண்ணா அதை வெளிக்கொணர வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்க்கும் பொழுது நீங்க இங்க பதிஞ்சிட்டீங்க சூப்பர் அண்ணா..................

நன்றி மாணிக் தம்பி...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக