புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-
இன்று எனக்கு மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வந்த செய்தியை தமிழில் கீழே வழங்கியுள்ளேன்...நாளுக்கு நாள் மோசடி செய்பவர்கள் சாமார்த்தியமாகவும், புதுப்புது உக்திகளை கையாளுவதாலும் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் பயக்கும்..
"இன்று ஏர்டெல் நிறுவனத்திடம் எனக்கு வந்த குறுஞ்செய்தியில் எங்கள் நிறுவனத்தில் இருந்து உங்கள் கைபேசியை சுச் ஆஃப் செய்யவும் என்று நாங்கள் யாரையும் கேட்டுக்கொள்ளவில்லை, இந்த செய்தியைப் பார்த்த பிறகு இதில் உண்மை இருக்குமென உங்களுடன் பகிர்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு கணக்கதிகாரியிடம், ஒரு இனிய குரல் தொடர்பு கொண்டு, நான் உங்கள் கைபேசி சேவை நிறுவனத்திடம் இருந்து பேசுகிறேன், உங்கள் சர்வீசில் 3 G அப்டேட் செய்ய வேண்டியதால், உங்கள் கைபேசியை இரண்டு மணி நேரத்துக்கு சுச் ஆஃப் செய்யவும் என்ற அழைப்பு வந்துள்ளது. மீட்டிங் செல்லும் அவசர வேளையில் அவரும் எதையும் யோசிக்காமல் ஆஃப் செய்துவிட்டு, ஒரு முக்கால் மணி நேரம் கழித்து அவருக்கு சந்தேகம் வந்து சுச் ஆன் செய்தவுடன், அவரது வீடு, நண்பர்கள் மற்றும் பலரின் மிஸ்டு கால் இருந்தது.
என்னவென்று அவர்களிடம் தொடர்பு கொண்ட பொழுது, அவர்கள் அழுதபடி ஒரு நபர் அவரை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரது குரலில் கதறுவது போலவும் நாடகமாடி அவர் குடும்பத்தாரை மிரட்டி, உடனடியாக ஒரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பச் சொல்லி இருந்தனர். அப்படி செய்தால் தான் அவரை உயிருடன் அனுப்புவேன் என்றும் மிரட்டி உள்ளனர். அவரது குடும்பத்தார் அவரை பல முறை தொடர்பு கொள்ள முயன்ற பொழுது லைனில் கிடைக்காததால் இது உண்மையென நம்பி, வங்கியில் பரிமாற்றம் செய்ய ஆயுத்தமான வேளையில் அவரின் அழைப்பை கேட்டு நிறுத்தினர். அவர்களிடம் பத்திரமாக இருப்பதாகவும், கவலை கொள்ள வேண்டாம் என்று கூறி அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்ட பொழுது, இது போன்ற வழக்குகள் சமீபத்தில் வந்துள்ளதாகவும், பல நபர்களிடம் பணம் பரிவர்தனையும் நடந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. மறுநாள் இது போன்ற ஒரு நபர் அவரை மீண்டும் கூப்பிட்டு, சுச் ஆஃப் செய்யவும் என்ற வேண்டுகோளை விடுத்தார், அவர் கண்டு கொள்ளாத நிலையிலும் தொடர்ந்து போன் செய்து பாட்டரி தீரும் வரை தொந்தரவு செய்தனர்..
இது போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு நிகழுமாதலால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கைபேசி எண் மட்டுமல்லாது அவர்களின் அலுவலக லான் ஃபோன் எண்களையும் குறித்து வைத்து கொள்ளுங்கள். இது போன்ற கிரிமினல்கள் மிகவும் சாமார்த்தியசாலிகள் என்பதால் நாம் நமக்கு நன்கு பரிச்சயம் இல்லாத இடங்களில், பாரங்களில் நம் விவரங்களை எழுதுவதைத் தவிர்க்கவும்...உங்களுக்கு பரிசு கிடைக்கும், உங்கள் விவரங்களை அனுப்பவும் என்ற விளம்பரங்களை புறக்கணிக்கவும். இது போன்ற மாய வலைகளில் சிக்க வேண்டாம்..
இன்று எனக்கு மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வந்த செய்தியை தமிழில் கீழே வழங்கியுள்ளேன்...நாளுக்கு நாள் மோசடி செய்பவர்கள் சாமார்த்தியமாகவும், புதுப்புது உக்திகளை கையாளுவதாலும் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் பயக்கும்..
"இன்று ஏர்டெல் நிறுவனத்திடம் எனக்கு வந்த குறுஞ்செய்தியில் எங்கள் நிறுவனத்தில் இருந்து உங்கள் கைபேசியை சுச் ஆஃப் செய்யவும் என்று நாங்கள் யாரையும் கேட்டுக்கொள்ளவில்லை, இந்த செய்தியைப் பார்த்த பிறகு இதில் உண்மை இருக்குமென உங்களுடன் பகிர்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு கணக்கதிகாரியிடம், ஒரு இனிய குரல் தொடர்பு கொண்டு, நான் உங்கள் கைபேசி சேவை நிறுவனத்திடம் இருந்து பேசுகிறேன், உங்கள் சர்வீசில் 3 G அப்டேட் செய்ய வேண்டியதால், உங்கள் கைபேசியை இரண்டு மணி நேரத்துக்கு சுச் ஆஃப் செய்யவும் என்ற அழைப்பு வந்துள்ளது. மீட்டிங் செல்லும் அவசர வேளையில் அவரும் எதையும் யோசிக்காமல் ஆஃப் செய்துவிட்டு, ஒரு முக்கால் மணி நேரம் கழித்து அவருக்கு சந்தேகம் வந்து சுச் ஆன் செய்தவுடன், அவரது வீடு, நண்பர்கள் மற்றும் பலரின் மிஸ்டு கால் இருந்தது.
என்னவென்று அவர்களிடம் தொடர்பு கொண்ட பொழுது, அவர்கள் அழுதபடி ஒரு நபர் அவரை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரது குரலில் கதறுவது போலவும் நாடகமாடி அவர் குடும்பத்தாரை மிரட்டி, உடனடியாக ஒரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பச் சொல்லி இருந்தனர். அப்படி செய்தால் தான் அவரை உயிருடன் அனுப்புவேன் என்றும் மிரட்டி உள்ளனர். அவரது குடும்பத்தார் அவரை பல முறை தொடர்பு கொள்ள முயன்ற பொழுது லைனில் கிடைக்காததால் இது உண்மையென நம்பி, வங்கியில் பரிமாற்றம் செய்ய ஆயுத்தமான வேளையில் அவரின் அழைப்பை கேட்டு நிறுத்தினர். அவர்களிடம் பத்திரமாக இருப்பதாகவும், கவலை கொள்ள வேண்டாம் என்று கூறி அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்ட பொழுது, இது போன்ற வழக்குகள் சமீபத்தில் வந்துள்ளதாகவும், பல நபர்களிடம் பணம் பரிவர்தனையும் நடந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. மறுநாள் இது போன்ற ஒரு நபர் அவரை மீண்டும் கூப்பிட்டு, சுச் ஆஃப் செய்யவும் என்ற வேண்டுகோளை விடுத்தார், அவர் கண்டு கொள்ளாத நிலையிலும் தொடர்ந்து போன் செய்து பாட்டரி தீரும் வரை தொந்தரவு செய்தனர்..
இது போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு நிகழுமாதலால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கைபேசி எண் மட்டுமல்லாது அவர்களின் அலுவலக லான் ஃபோன் எண்களையும் குறித்து வைத்து கொள்ளுங்கள். இது போன்ற கிரிமினல்கள் மிகவும் சாமார்த்தியசாலிகள் என்பதால் நாம் நமக்கு நன்கு பரிச்சயம் இல்லாத இடங்களில், பாரங்களில் நம் விவரங்களை எழுதுவதைத் தவிர்க்கவும்...உங்களுக்கு பரிசு கிடைக்கும், உங்கள் விவரங்களை அனுப்பவும் என்ற விளம்பரங்களை புறக்கணிக்கவும். இது போன்ற மாய வலைகளில் சிக்க வேண்டாம்..
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல விழிப்புணர்வு பதிவு , எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள்
மோசடி பேர்வழிகள் எப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
நல்ல விழிப்புணர்வு பதிவு . பகிர்வுக்கு நன்றி
நல்ல விழிப்புணர்வு பதிவு . பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
விழிப்புணர்வு பகிர்வு, பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
அன்புடன்
சின்னவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
புதுசு புதுசா யோசிக்கிரானானுன்களே....
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பானுகளோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அநியாயமாய் இருக்கே விழிப்புணர்வு பகிர்வு, பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|