புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
69 Posts - 52%
heezulia
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_m10விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்  Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதமேடை 4: இது கருத்துகளுக்கான உச்சகட்டப் போர்


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:16 pm

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)

விவாத மேடையில் இன்றைய தலைப்பு


கற்பு என்பது எதைச் சார்ந்தது ?

மனம் சார்ந்ததா ? அல்லது உடல் சார்ந்ததா ?


இது ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் இதனை வைக்கிறேன். நெறி சார்ந்த செயலுக்காகவே இவை.தவறான சிந்தனைகளுக்கு இத்தளத்தில் என்றுமே இடமில்லை




[You must be registered and logged in to see this link.]


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:20 pm

மனமும் உடலும் சார்ந்ததே - இரண்டும் இணைந்த
ஆன்மாவை சார்ந்ததுன்னு என் எண்ணம் கவி




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:36 pm

யினியவன் wrote:மனமும் உடலும் சார்ந்ததே - இரண்டும் இணைந்த
ஆன்மாவை சார்ந்ததுன்னு என் எண்ணம் கவி
தங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கிறேன் இனியவரே.

ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?



[You must be registered and logged in to see this link.]


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:39 pm

கரூர் கவியன்பன் wrote:ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?
ஒன்று இல்லை என்றாலும் கற்பு இல்லை என்றுதான் அர்த்தம் ஆகும் கவி




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:39 pm

உடல் சார்ந்தது மட்டும் என்று எப்படி கூற முடியும் .இன்றைய உலகில் வெறும் தேகம் சார்ந்தவை மட்டும் தான் கற்பு எனும் நிலை மேலோங்கி மனம் அல்லது ஒழுக்க நிலை சார்ந்த கற்புகள் களவாடப்பட்டு விட்டனவே மனிதர்களின் மனதில் .

அதற்காக உடல் சார்ந்தவை அல்லாதவைகளுக்கு நான் வக்காலத்து வாங்க வில்லை.அதற்காக உடல் சார்ந்தவைகளுக்கு மட்டும் நிலைக்க முடியவில்லை



[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:41 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:ஆனால் ஆன்மா என்பதனை எவ்வாறு முன்மொழிவது அண்ணா? இரண்டும் சார்ந்தது என்றால் ஒன்றின்றி மற்றது என்னவாகும் ?
ஒன்று இல்லை என்றாலும் கற்பு இல்லை என்றுதான் அர்த்தம் ஆகும் கவி
அருமை அண்ணா. இக்கருத்தை வெளிக்கொணரவே அவ்வாறு கேள்வி எழுப்பினேன். முத்தம்



[You must be registered and logged in to see this link.]


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:42 pm

கற்பழித்தலில் உடல் சார்ந்த கற்பு போனதாக அர்த்தம் இல்லை கவி.

வலிய சென்று உடலால் கற்பிழந்தாலும், மனத்தால் இழந்தாலும் கற்பு போனாதாகவே கருதனும்.




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:46 pm

யினியவன் wrote:கற்பழித்தலில் உடல் சார்ந்த கற்பு போனதாக அர்த்தம் இல்லை கவி.

வலிய சென்று உடலால் கற்பிழந்தாலும், மனத்தால் இழந்தாலும் கற்பு போனாதாகவே கருதனும்.
நெற்றிப்பொட்டில் அடிக்கும் கருத்து அண்ணா.எனது நிலைப்பாடும் இது தான்.

உறவுகளின் கருத்துகளையும் காண வேண்டிநிற்கிறேன்.





[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:49 pm

ஆனால் இன்றைய சூழலில் உளவியல் காரணங்களால் கற்பு நிலைகளில் இருந்து விலகும் இளைஞர்கள் அதிகம் உள்ளனரே.

அதென்ன பெண்களுக்கு மட்டும் தான் கற்பு என்ற ஒன்றை படைத்திட்டானா இறைவன்.ஆண்களுக்கு இல்லையா? பெண் என்றால் மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு உலகில்



[You must be registered and logged in to see this link.]


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:52 pm

இது ஆணாதிக்க வழக்கத்தில் வந்தது

கற்பினை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவினில் வைப்போம் (யாரோ சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன் - பாரதியா?)




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக