புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_m10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10 
69 Posts - 52%
heezulia
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_m10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_m10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_m10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_m10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_m10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_m10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_m10சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 27, 2011 10:49 pm

அன்பு உறவுகளே,
ஏற்கனவே இந்தியாவில் பெரும் தொழிகள் அனைத்தும் அந்நிய முதலீட்டார்கள் கையில் அகப்பட்டு இந்திய பெரும் முதலீட்டாளர்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளி இருக்கிறது. இதில் இந்திய அரசுக்கு இலாபம் கிட்டியுள்ளது. மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகியுள்ளது என்று மார் தட்டிக் கூறிக்கொண்டாலும் நம் இலாபத்தில் பெரும்பங்கு மேலை நாட்டுக்கு சென்றுகொண்டிருக்கிறது. இது அரங்கேறி விட்ட காட்சி. இனி மாற்ற இயலாது. இந்நிலையில் இப்போது நடுவன் அரசு இந்தியாவில் சிறு வியாபாரங்களையும் அந்நியர்களின் கையில் ஒப்படைத்துள்ளது. இது இந்தியாவின் வ்ளர்ச்சிக்கு ஓரளவு உதவும். அதைவிட ஆளும் மத்திய அரசுக்குப் பெருமளவு உதவும். ஆனால் அன்றாடம் அரை வயிற்றுக் கூழுக்கே அல்லாடிக்கொண்டு இருக்கிற சிறு வியாபாரிகளுக்கு எந்த அளவு உதவும்? அந்நிய முதலீட்டார்களிடம் போட்டி போடும் சக்தி நம் சிறுவியாபாரிகளிடம் உள்ளனவா? மத்திய அரசின் அரசின் இந்த முடிவு சரியானதா? தவறானதா? பதில் கூறுங்கள் .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 27, 2011 10:56 pm

மத்திய அரசின் இந்த நடவடிக்கை முன்னேறியுள்ள நாடுகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டில் மக்கள் தொகையானது இந்தியாவைப் போல் இல்லை என்பதை அரசு கவனத்தில் கொள்ளாதது வருத்தமானது.

சிறு வியாபாரங்களை அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதன் மூலம் நிச்சயம் நம் நாட்டிலுள்ள சிறு வியாபரிகளைப் பாதிக்கும். இப்பொழுது உள்ள வியாபாரிகள் அனைவரும் அவர்களிடம் வேலைக்குச் செல்ல வேண்டியதுதான்.





சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 27, 2011 11:12 pm

சிவா wrote:மத்திய அரசின் இந்த நடவடிக்கை முன்னேறியுள்ள நாடுகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டில் மக்கள் தொகையானது இந்தியாவைப் போல் இல்லை என்பதை அரசு கவனத்தில் கொள்ளாதது வருத்தமானது.

சிறு வியாபாரங்களை அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதன் மூலம் நிச்சயம் நம் நாட்டிலுள்ள சிறு வியாபரிகளைப் பாதிக்கும். இப்பொழுது உள்ள வியாபாரிகள் அனைவரும் அவர்களிடம் வேலைக்குச் செல்ல வேண்டியதுதான்.

இது ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்களே. அதிலும் முப்பது சதவீதம் அவர்கள் அதாவது அந்நியர்கள் பொருட்களை இங்கே வாங்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளதால் சிறு வியாபாரிகள் அவர்களிடம் விற்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்களே. இது குறித்து தங்கள் கருத்து?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 11:12 pm

அந்நிய முதலீடு உலக மயமாக்கல் இவை அனைத்தும் கம்யூனிஸ்ம் நாடு என்று அழைக்கப்பட்ட ரஷ்யா வில் இருந்து வந்தவைகள்

இக்காலத்தில் அந்நிய முதலீடு என்பது வரி விலக்கல் மூலமாக முதலீடு செய்யும் அயல் நாட்டவர்க்கு வரி விளக்கி அவர்கள் முதலீடை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்வது ...

இங்குள்ளவர்கள் முதலீடு செய்தால் இவனிடம் எது இவ்வளவு பணம் என்று தேட ஆரம்பித்து எங்கோ 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் வரி ஏய்ப்பு நடந்து இருக்கிறது என்று ஏகப்பட்ட கேசுகள் நடத்த 15 வருடம் கோர்ட்டு செலவு ...

முதலில் சிறு தொழில்கள் என்பது சிறு தொழில்கள் ஆரம்பிக்க பாங்க் லோன் கொடுத்தார்கள் இப்பொழுது அதுவும் அரசியல்வாதிகளின் விசிறிகளுக்கு மட்டுமே என்றாகி போனது .. பொதுமக்கள் வளர வழியே இல்லாமல் போனது .. கடன் கொடுப்பதும் பிறகு தள்ளு படி செய்வதுமே வாடிக்கை வேடிக்கை ஆகி போன ஒன்று ... ஒரு வேலை இதை ஈடுகட்ட தான் இப்படி முடிவு எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

கடன் வாங்கியவன் நம்ம அரசாங்கம் தானே என் கடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கு கிறது ...அதுவும் தேர்தல் நேரங்களில் நிச்சயம் இலவசம் என்கிற பெயரில் தள்ளுபடி செய்வார்கள் என்கிற நினைப்பில் எல்லோருமே ஏமாற்ற நினைக்கிறார்கள் ... அதாவது நமது தலையிலேயே மண்ணை அள்ளி போட்டு கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன் மொத்தத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்காக யாரும் நினைப்பது கூட இல்லை .. சுரண்டல் ஒன்றே வாழ்க்கை என்றாகி விட்டது

கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 27, 2011 11:14 pm

இந்த விவாததிற்கான சரியான குறிப்புகள் இல்லை என்றாலும் என் தனிப்பட்ட கருத்தை தெருவிக்க விரும்புகிறேன்.

1947 கு முன்பு வரை நாம் அன்னியர்களிடம் அடிமை பட்டுக் கிடந்தோம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது வெளிப்படையான ஒன்றும் கூட.

ஆனால் இன்று மத்திய அரசு எடுத்துள்ள இது போன்ற முடிவுகள் நம்மை மறைமுகமாக அடிமையாக்கப் போகும் அபாயங்களாக மாறும். இவை செல்வங்கள் தந்தாலும் நம் சுயத்தை இலக்க ஏதுவாய் அமைந்துவிடும்.

ஏற்கனவே உலகமயமாக்குதலால், உணவு சம்பந்த்தப் பட்ட துறைகளில் வால் மார்ட் அயல் நாட்டு நிறுவனங்களின் பங்கு தான் முக்கால் வாசி. இது நீடித்தால், அவர்கள் தான் அது போன்ற துறைகளில் ராஜாக்களாகவும், அவர்கள் நிர்ணயிப்பது தான் விலை என்ற நிலையும் ஏற்பட்டு விடும்.

என்னைப் பொறுத்த வரை இது தவறு, நாட்டு மக்களை பாதிக்கும்.

மற்றவர்கள் கருத்தைக் கேட்டறிய ஆவலாய் உள்ளேன்

நன்றிகள் அம்மா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 11:17 pm

பிஜிராமன் wrote:இந்த விவாததிற்கான சரியான குறிப்புகள் இல்லை என்றாலும் என் தனிப்பட்ட கருத்தை தெருவிக்க விரும்புகிறேன்.

1947 கு முன்பு வரை நாம் அன்னியர்களிடம் அடிமை பட்டுக் கிடந்தோம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது வெளிப்படையான ஒன்றும் கூட.

ஆனால் இன்று மத்திய அரசு எடுத்துள்ள இது போன்ற முடிவுகள் நம்மை மறைமுகமாக அடிமையாக்கப் போகும் அபாயங்களாக மாறும். இவை செல்வங்கள் தந்தாலும் நம் சுயத்தை இலக்க ஏதுவாய் அமைந்துவிடும்.

ஏற்கனவே உலகமயமாக்குதலால், உணவு சம்பந்த்தப் பட்ட துறைகளில் வால் மார்ட் அயல் நாட்டு நிறுவனங்களின் பங்கு தான் முக்கால் வாசி. இது நீடித்தால், அவர்கள் தான் அது போன்ற துறைகளில் ராஜாக்களாகவும், அவர்கள் நிர்ணயிப்பது தான் விலை என்ற நிலையும் ஏற்பட்டு விடும்.

என்னைப் பொறுத்த வரை இது தவறு, நாட்டு மக்களை பாதிக்கும்.

மற்றவர்கள் கருத்தைக் கேட்டறிய ஆவலாய் உள்ளேன்

நன்றிகள் அம்மா

ஆமோதித்தல் ஆமோதித்தல்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 27, 2011 11:25 pm

இளமாறன் wrote:அந்நிய முதலீடு உலக மயமாக்கல் இவை அனைத்தும் கம்யூனிஸ்ம் நாடு என்று அழைக்கப்பட்ட ரஷ்யா வில் இருந்து வந்தவைகள்

இக்காலத்தில் அந்நிய முதலீடு என்பது வரி விலக்கல் மூலமாக முதலீடு செய்யும் அயல் நாட்டவர்க்கு வரி விளக்கி அவர்கள் முதலீடை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்வது ...

இங்குள்ளவர்கள் முதலீடு செய்தால் இவனிடம் எது இவ்வளவு பணம் என்று தேட ஆரம்பித்து எங்கோ 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் வரி ஏய்ப்பு நடந்து இருக்கிறது என்று ஏகப்பட்ட கேசுகள் நடத்த 15 வருடம் கோர்ட்டு செலவு ...

முதலில் சிறு தொழில்கள் என்பது சிறு தொழில்கள் ஆரம்பிக்க பாங்க் லோன் கொடுத்தார்கள் இப்பொழுது அதுவும் அரசியல்வாதிகளின் விசிறிகளுக்கு மட்டுமே என்றாகி போனது .. பொதுமக்கள் வளர வழியே இல்லாமல் போனது .. கடன் கொடுப்பதும் பிறகு தள்ளு படி செய்வதுமே வாடிக்கை வேடிக்கை ஆகி போன ஒன்று ... ஒரு வேலை இதை ஈடுகட்ட தான் இப்படி முடிவு எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

கடன் வாங்கியவன் நம்ம அரசாங்கம் தானே என் கடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கு கிறது ...அதுவும் தேர்தல் நேரங்களில் நிச்சயம் இலவசம் என்கிற பெயரில் தள்ளுபடி செய்வார்கள் என்கிற நினைப்பில் எல்லோருமே ஏமாற்ற நினைக்கிறார்கள் ... அதாவது நமது தலையிலேயே மண்ணை அள்ளி போட்டு கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன் மொத்தத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்காக யாரும் நினைப்பது கூட இல்லை .. சுரண்டல் ஒன்றே வாழ்க்கை என்றாகி விட்டது

கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்
பொதுவாக சிறு வியாபாரிகளுக்கு வரிகளில் ஏய்க்க வாய்ப்பே இல்லையே. ஏனெனில் அவர்களிடமிருந்து ஒரே மாதியான அடிப்படை வரிதானே வசூலிக்கப் படுகிறது. ஏற்கன்வே ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் வந்த பிறகு காய்கறிகள் முதல் பாக்கெட்டில் போட்டு அடைக்கப்பட்ட பொருள்களை வாங்கி பழக்கப்பட்டு விட்டார்கள் நகர வாசிகள். இன்னும் தெருக்கள் தோறும் அந்நிய முதலாளிகள் கண்டிப்பாக வாழைப்பழங்களைத் தோலுரித்து வாயில் ஊட்டி விட்டாவது தங்கள் வியாபாரத்தை பெருக்கி விடுவார்கள். நம்மவர்கள் இவ்விதமான உத்திகளைக் கையாளுவதில் சற்று தயங்குவார்கள். ஏனெனில் இவர்களோ தன்மானச் சிங்கங்கள். இந்த குள்ளநரித்தனம், தந்திரமெல்லாம் இவர்களுக்கு கைவராது. அப்படியிருக்க?? இதிலிருந்து மீள்வது எங்ங்னம்?



சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Aசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Aசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Tசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Hசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Iசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Rசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Aசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 11:36 pm

மீள்வது மிக கடினம் .. நாம் சகோதரர்கள் விளைவித்து அரசாங்கம் குறைந்த விலையில் எடுத்து கொண்டு பிறருக்கு தள்ளுபடியோடு விற்க எவனோ ஒருவன் அதே பொருள்களை நமது அங்காடிகளில் அவனது இஷ்டம் போல் விலை நிர்ணயிக்க போகிறார்கள் ... நாம் ஒன்றும் சொல்ல முடியாமல் அவர்கள் சொல்லிய விலைக்கு வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளபடுவோம் ...அதை விட்டு உழைக்க நினைக்கும் நல்ல இளைஞ்சர்கள் கடன் கேட்கும் பொது அரசாங்கம் கொடுத்தால் அவர்கள் தொழில் தொடங்க உதவியாகவும் இருக்கும் இந்தியன் வளரவும் உதவியாகவும் இருக்கும் ...

மீண்டும் ஒரு காந்திய போராட்டம் வந்து அந்நிய தேசத்து பொருள்களை வாங்காதே என்று சொல்வதை போல் இவர்கள் நாம் பொருள்களையே வாங்கி அதிக விலைக்கு நம்மக்கே விற்க போகிறார்கள் ...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 27, 2011 11:40 pm

பிஜிராமன் wrote:இந்த விவாததிற்கான சரியான குறிப்புகள் இல்லை என்றாலும் என் தனிப்பட்ட கருத்தை தெருவிக்க விரும்புகிறேன்.

1947 கு முன்பு வரை நாம் அன்னியர்களிடம் அடிமை பட்டுக் கிடந்தோம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது வெளிப்படையான ஒன்றும் கூட.

ஆனால் இன்று மத்திய அரசு எடுத்துள்ள இது போன்ற முடிவுகள் நம்மை மறைமுகமாக அடிமையாக்கப் போகும் அபாயங்களாக மாறும். இவை செல்வங்கள் தந்தாலும் நம் சுயத்தை இலக்க ஏதுவாய் அமைந்துவிடும்.

ஏற்கனவே உலகமயமாக்குதலால், உணவு சம்பந்த்தப் பட்ட துறைகளில் வால் மார்ட் அயல் நாட்டு நிறுவனங்களின் பங்கு தான் முக்கால் வாசி. இது நீடித்தால், அவர்கள் தான் அது போன்ற துறைகளில் ராஜாக்களாகவும், அவர்கள் நிர்ணயிப்பது தான் விலை என்ற நிலையும் ஏற்பட்டு விடும்.

என்னைப் பொறுத்த வரை இது தவறு, நாட்டு மக்களை பாதிக்கும்.

மற்றவர்கள் கருத்தைக் கேட்டறிய ஆவலாய் உள்ளேன்

நன்றிகள் அம்மா
தனிப்பட்ட கருத்துகளெ வரவேற்கப் படுகின்றன பி.ஜி.ரா. அப்படியென்றால் மீண்டும் நாம் அடைமைக் காலமாகிய ஆயிரத்து எண்ணூறுகளுக்குச் செல்லும் அபாயம் உள்ளது என்று கூறுகின்றீர்கள? ஆனால் சீனா சிறு வியாபரங்களில் அந்நியர்களுக்கு அனுமதி அளித்து இருபது ஆண்டுகள் ஆகி விட்டது. அதன் நிமித்தமாகவே சீனா பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருப்பதாக கூறுகிறார்கள். அவர்களை இந்த திட்டம் அடிமையாக மாற்றும் என்னும் அச்சம் அவர்களிடம் ஏன் இல்லை?



சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Aசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Aசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Tசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Hசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Iசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Rசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Aசரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... Empty
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 27, 2011 11:43 pm

இது ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள்
கூறுகிறார்களே. அதிலும் முப்பது சதவீதம் அவர்கள் அதாவது அந்நியர்கள்
பொருட்களை இங்கே வாங்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளதால் சிறு
வியாபாரிகள் அவர்களிடம் விற்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும்
கூறுகிறார்களே. இது குறித்து தங்கள் கருத்து?


என்னைப் பொறுத்த வரை இதில் ஆரோக்கியம், இது போன்ற கருதுகளைச் சொல்லும்
வல்லுனர்களுக்கு வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் வியாபாரிகளுக்கு
கிடைப்பது மிகச் சந்தேகம். மேலும் கிடைக்காது என்றே சொல்லலாம்.

காரணம், இவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்யப் போவது அவர்கள் ஊரில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை. அயல் நாடுகளில் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கப் படும் மானியங்கள் வேறு நம் நாட்டில் கொடுக்கப் படும் மானியங்களின் அளவும் வேறு.

அதே சம்யம், விவசாயம் என்று எடுதுக் கொண்டால், நம் ஊரைப் போல குறுகிய விவசாயம் கிடையாது, ஒரு பயிர் வகையோ தானிய வகையோ பழ வகையோ எடுதுக் கொண்டால், பல ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரபுக்கு, அதே தானிய, பயிர் மற்றும் பழ வகைகள் தான் பயிரிடப் படும். இது வெகுவாக உற்பத்தி செலவைக் குறைத்து விடும். ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை, குரு விவசாயம் தான், இதற்கு உற்பத்தி செலவு அதிகம் உற்பத்தி விகிதம் குறைவு.

இப்படி இருக்க, அவர்கள் நிர்ணயிக்கும் விலையோடு நம் வியாபாரிகள் போட்டி இடுவது சிரமமாக இருக்கும். கூடிய விரைவில் நொந்து நைந்து போயி விடுவார்கள் என்பது என் கருத்து

இதில் தவறு இருப்பின், தகுந்த விளக்கத்துடன், தெரியப் படுத்தி திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே

நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக