புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
48 Posts - 44%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
jairam
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
131 Posts - 37%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
15 Posts - 4%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
6 Posts - 2%
jairam
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 2 of 25 Previous  1, 2, 3 ... 13 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 17696452_11267723_41170589


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 9:23 am

கோவிந்தராஜ் wrote:அந்தி சாய்கிறதா
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !

-கோவிராஜன் :வணக்கம்:

சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி சூப்பருங்க

சின்னப்பையன்களுக்கான கவிதைக்களம் இதுவே. காதல் செய்யும் காதல் கவிதை எழுதும் நேரம் இதுவல்லவா? அதுதான் உயிர்த்துடிப்புள்ள கவிதை பிறந்துள்ளதே. எவ்வளவு அழகிய வரிகள்..
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
இக்கவிதையின் உயிர் நாடி இதில் உள்ள்து. பாடகன் வாழ்த்துகளும் நன்றியும் கோவிந்த். நன்றி அன்பு மலர்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Tஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Hஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Iஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Rஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Aஇதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 17, 2011 9:31 am

பிஜிராமன் wrote:அன்பே
அதோ பார் பரந்த அழகிய உலகை
தண்ணீர் ததும்பும் அழகைப் பார்
அறிவு ஜீவியே
சுற்றியும் இருட்டு மட்டும் இருக்க
எங்ஙனம் காண்பேன் நான் இவற்றை
----------------------------------------------------
இதம்தரும் ஈரக்காற்றில்- இதயம்
தந்தவளே உடனிருக்க
விளக்கின் சூடு இதமாய் - குளிருடன்
சேர்ந்து உடல்வருட
மலைசூழ்ந்த நீர்நிறைந்த - ஏரியில்
நிதர்சனம் நாம்காண
தனித்திருந்த இவ்விடத்திற்கு -நாம்
துணைநிற்போம் இந்நல்லிரவில்

ஒரு குட்டி பாரதிதாசனைப் பார்க்கிறேன் இவ்வரிகளில். காதல் செய்யும் வேளையிலும் சமுதாயச் சிந்தனை.. அடடா.. அழகிய சிந்தனைக்கு வாழ்த்துவதா? வணங்குவதா? தமிழ் வாழ நீ வாழ்க..
மன மகிழ்ச்சியாக நன்றி ராமன். அன்பு மலர்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 9:31 am

Aathira wrote:
கோவிந்தராஜ் wrote:அந்தி சாய்கிறதா
பொழுது விடிகிறதா
என்றுகூட தெரியவில்லை
அன்பே சொவர்கதில்
நான் உன்முன் !
நம்ப முடியவில்லை
நான் பூமியில்
உயிரோடுதான் இருக்கின்றேனா
ஆமாம் உயிரோடுதான்
இருக்கின்றேன் உன்னோடு !
அறிக்கனில் எண்ணைதீரும்
ஆற்றிலே வெள்ளம்வரும்
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !

-கோவிராஜன் :வணக்கம்:

சின்ன பையன் இவளவுதான் முடியும் !
நன்றி அக்கா இது நல்ல முயற்சி சூப்பருங்க

சின்னப்பையன்களுக்கான கவிதைக்களம் இதுவே. காதல் செய்யும் காதல் கவிதை எழுதும் நேரம் இதுவல்லவா? அதுதான் உயிர்த்துடிப்புள்ள கவிதை பிறந்துள்ளதே. எவ்வளவு அழகிய வரிகள்..
பொழுதும் விடிந்து
திரும்ப சாயும்
நாம் காதால் சாயுமா !
இக்கவிதையின் உயிர் நாடி இதில் உள்ள்து. பாடகன் வாழ்த்துகளும் நன்றியும் கோவிந்த். நன்றி அன்பு மலர்
மிக்க நன்றிகள் அக்கா அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Oct 17, 2011 9:37 am

ஒரு குட்டி பாரதிதாசனைப் பார்க்கிறேன் இவ்வரிகளில். காதல் செய்யும் வேளையிலும் சமுதாயச் சிந்தனை.. அடடா.. அழகிய சிந்தனைக்கு வாழ்த்துவதா? வணங்குவதா? தமிழ் வாழ நீ வாழ்க..
மன மகிழ்ச்சியாக நன்றி ராமன். அன்பு மலர்


மிக்க நன்றிகள் அம்மா......உங்கள் அழகிய வாழ்த்துப் பின்னூட்டம்.எனை அந்த அழகிய இடங்கொண்டு சேர்ந்தது......நன்றிகள் மா.. :நல்வரவு: புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 17, 2011 10:01 am

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 17696452_11267723_41170589

அழகியலை ரசிப்பதற்கு
இருவர் வேண்டும்!
ஏகாந்த வேளைகளில் நமக்குள்
பரிமாறப்படும் சிந்தனைகள்
வாழ்க்கையின் வெளிச்சத்துக்கான
ஒளிச்சிதறல்கள்!
புரிதலான வாழ்க்கையின் அரிச்சுவடுகளை
இங்கே வண்ணம் தெளித்த வானக்கூரையின் கீழ்
படித்துக்கொண்டிருக்கிறோம்!
நீரில் எழுதும் எழுத்தினைப் போன்றது
இந்த நிலையில்லா உடல்....
நீர்மேல் நியலையாக சிம்மாசனம்போட்டு
உட்கார்ந்து எதிர்காலத்தின் விளிம்புகளில்
நிலாச்சோறு உண்கிறோம்!
எத்தனை விளக்குகள் நம்மிடம் இருப்பினும்
முற்போக்கு சிந்தனை விளக்கம் தாங்கும்
விடிவெள்ளி முளைக்கவேண்டும்!
வாழ்க்கை என்பது
ஒரு வெற்றிடத்தில் இருந்து
பிறக்கவில்லை....
இரண்டு உடற்கூறுகளின் சங்கமம்!
ஆம்.....
நமது திருமண முதலிரவு...
சற்று வித்தியாசமானதுதான்!

,,,,,,,,கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Mon Oct 17, 2011 10:58 am

கல்யாணசுந்தரம் ஐயா சூப்பர்



நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 11:00 am

சுரேஷ்குமார் wrote:கல்யாணசுந்தரம் ஐயா சூப்பர்
சுரேஷ் அப்டியே சென்னைத் தமிழில்
நீங்க ஒன்ன அவுத்து விடுங்க...



நட்புடன் - வெங்கட்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 17, 2011 11:04 am

கதிரவன் கரையும் காலத்தில்
கடுங்குளிர் உறையும் நேரத்தில்
கதிர்விளக்கு நிறையும் வெளிச்சத்தில்
கரங்கள் இணையும் நெருக்கத்தில்
காதல் விளங்கும் பார்வையில்
காற்று வரையும் கவிதையில்
காதலை சொல்லும் கட்டத்தில்
கறை இல்லா கன்னத்தில்- நான்
கரை அறியா தருணத்தில்
காமம் நெருங்கும் வேளையில்
கன்னத்தில் கொடுத்த முத்தத்தில்
காதலி கரைந்தால் மொத்தத்தில்





சதாசிவம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Oct 17, 2011 11:07 am

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 17696452_11267723_41170589
அந்திமாலை அகல்விளக்கினூடே
நாம் பேசிய காதல் மொழிகேட்டு
கதிரவனும் வெட்கித் தலைகுனிந்தான்

இயற்கை தந்த காதலோடு
இயற்கையின் ஸ்பரிசங்களுடன்
இறுகிவிட்டதே எம் உணர்வுகளும்

நீரில் பட்டுவந்த தென்றலும்
தேகம் தொட்டுவிட சில்லென்ற உடலும்
உன் தோடுகை தேடுகிறது....

எத்தனை இன்பமடா
இதுநாள்வரை பெற்றதில்லை
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...

நான் கட்டிவைத்த கற்பனையுலகை
இன்று நனவாக்கினாய் என்மன்னவா
உனக்காக என்ன தவம் நான் செய்தேன்

உன்கண்ணில் தெரியும் திருப்தியுடன்
தீண்டாத உன்தேகமளித்த
சுகமாய் உணர்கிறேன்....

காதலுலகம் எம் காதல்கண்டு
காதலிக்கத்துடிக்கிறது
காதலை வாழவைத்தோமின்று...



நேசமுடன் ஹாசிம்
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 11:09 am

சதாசிவம் wrote:கதிரவன் கரையும் காலத்தில்
கடுங்குளிர் உறையும் நேரத்தில்
கதிர்விளக்கு நிறையும் வெளிச்சத்தில்
கரங்கள் இணையும் நெருக்கத்தில்
காதல் விளங்கும் பார்வையில்
காற்று வரையும் கவிதையில்
காதலை சொல்லும் கட்டத்தில்
கறை இல்லா கன்னத்தில்- நான்
கரை அறியா தருணத்தில்
காமம் நெருங்கும் வேளையில்
கன்னத்தில் கொடுத்த முத்தத்தில்
காதலி கரைந்தால் மொத்தத்தில்

க க க போ சூப்பருங்க



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 2 102564

Sponsored content

PostSponsored content



Page 2 of 25 Previous  1, 2, 3 ... 13 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக