புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 2 of 17 •
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Eaves dropping
ஒட்டுக் கேட்பது eaves dropping என்று குறிப்பிடப்படுகிறது. இடைக்கால வீடுகளில், கூரையில் இருந்து மழைநீரை எடுத்துச் செல்ல குழாய்கள் இருக்காது. அதற்குப் பதிலாக ` eaves ' என்பவை இருக்கும்.
அவை சரிவான கூரையின் கீழாக அகலமாக நீட்டப்பட்டிருக்கும். அவற்றின் முனைகள், கூரையில் இருந்து வழியும் மழைநீரில் இருந்து மண் சுவர்களைப் பாதுகாக்கும். திடீரென்று மழை பெய்யும்போது யாராவது இந்த `ஈவுக்கு' அடியில் ஒதுங்கினால் உள்ளே இருப்பவர்கள் பேசுவதைக் கேட்க முடியும். அப்படித்தான் மேற்கண்ட வார்த்தை பிறந்தது.
ஒட்டுக் கேட்பது eaves dropping என்று குறிப்பிடப்படுகிறது. இடைக்கால வீடுகளில், கூரையில் இருந்து மழைநீரை எடுத்துச் செல்ல குழாய்கள் இருக்காது. அதற்குப் பதிலாக ` eaves ' என்பவை இருக்கும்.
அவை சரிவான கூரையின் கீழாக அகலமாக நீட்டப்பட்டிருக்கும். அவற்றின் முனைகள், கூரையில் இருந்து வழியும் மழைநீரில் இருந்து மண் சுவர்களைப் பாதுகாக்கும். திடீரென்று மழை பெய்யும்போது யாராவது இந்த `ஈவுக்கு' அடியில் ஒதுங்கினால் உள்ளே இருப்பவர்கள் பேசுவதைக் கேட்க முடியும். அப்படித்தான் மேற்கண்ட வார்த்தை பிறந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ஒரு கல்லுல குந்தி இருந்த பெரியவர் எங்கிட்ட இத சொன்னார்சிவா wrote:மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.
நா அவர தள்ளி விட்டுட்டு அந்த கல்ல எடுத்தேன் திருப்புவதற்கு
அடப் பாவி லூசாடா நீன்னு கேட்டார் - நா கோவம் வந்து அந்த கல்ல
அவர் மேல போட்டுட்டேன் சிவா - இப்ப என்ன பண்றது?
(இந்த மாதிரி அரைகுறையா புரிஞ்சிக்கற எனைப் போன்றவருக்கு உங்கள் விளக்கம் அருமை சிவா)
நட்புடன் - வெங்கட்
லிட்டில் ஜாக் ஹார்னர்
மழலையர் பள்ளிப் பாடலில் (Rhymes) வரும் `லிட்டில் ஜாக் ஹார்னர்' யார் என்று தெரியுமா?
இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி அரசனாக இருந்தபோது மாதா கோவில் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு துறவி, அரசனைச் சமாதானம் செய்வதற்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட `கிறிஸ்துமஸ் பை' என்ற பலகாரத்தை அவருக்குப் பரிசாக அனுப்பி வைத்தார்.
`சோமாசி' போல் உள்ள அந்தப் பலகாரத்தின் உள்ளே 12 மாளிகைகளின் பத்திரங்கள் வைக்கப்பட்டு அரசனுக்கு அளிக்கப்பட்டது. துறவி தமது மடாலயத்தை தாமே வைத்துக்கொள்ள அனுமதி வேண்டி மாற்றாக அந்தப் பத்திரங்களை அனுப்பி வைத்திருந்தார்.
அந்தப் பத்திரங்களோடு கூடிய பலகாரத்தை லண்டனுக்கு எடுத்துச் சென்ற அதிகாரியின் பெயர், ஜாக் ஹார்னர். செல்லும் வழியில், அவற்றுள் சிறந்த மாளிகையின் பத்திரத்தை அவர் தனக்கு எடுத்துக்கொண்டார். `மெல்ஸ் மேனர்' (Mells Manor) என்று அழைக்கப்பட்ட அந்த மாளிகையில் இப்போதும் ஹார்னரின் சந்ததியினர் வசித்து வருகின்றனர்.
மழலையர் பள்ளிப் பாடலில் (Rhymes) வரும் `லிட்டில் ஜாக் ஹார்னர்' யார் என்று தெரியுமா?
இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றி அரசனாக இருந்தபோது மாதா கோவில் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு துறவி, அரசனைச் சமாதானம் செய்வதற்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட `கிறிஸ்துமஸ் பை' என்ற பலகாரத்தை அவருக்குப் பரிசாக அனுப்பி வைத்தார்.
`சோமாசி' போல் உள்ள அந்தப் பலகாரத்தின் உள்ளே 12 மாளிகைகளின் பத்திரங்கள் வைக்கப்பட்டு அரசனுக்கு அளிக்கப்பட்டது. துறவி தமது மடாலயத்தை தாமே வைத்துக்கொள்ள அனுமதி வேண்டி மாற்றாக அந்தப் பத்திரங்களை அனுப்பி வைத்திருந்தார்.
அந்தப் பத்திரங்களோடு கூடிய பலகாரத்தை லண்டனுக்கு எடுத்துச் சென்ற அதிகாரியின் பெயர், ஜாக் ஹார்னர். செல்லும் வழியில், அவற்றுள் சிறந்த மாளிகையின் பத்திரத்தை அவர் தனக்கு எடுத்துக்கொண்டார். `மெல்ஸ் மேனர்' (Mells Manor) என்று அழைக்கப்பட்ட அந்த மாளிகையில் இப்போதும் ஹார்னரின் சந்ததியினர் வசித்து வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
ஆஹா , அருமையான தொடர் பதிவு... நன்றி நன்றி
பிக்கி பேங்க் பிறந்தவிதம்!
காசு சேமிக்கப் பயன்படும் உண்டியல் ஏன் பன்றிப் பொம்மை வடிவத்தில் அமைக்கப்பட்டு `பிக்கி பேங்க்' என்று அழைக்கப்படுகிறது?
இடைக்கால இங்கிலாந்தில் மண்குடங்களும், சட்டிகளும் `பிக்' (pygg) எனப்படும் ஒரு குறிப்பிட்ட களிமண்ணால் செய்யப்பட்டன. சமையலறைப் பாத்திரத்தில், அவசரத்துக்கு உதவும் என்று சில நாணயங்களைப் போட்டு வைப்பது வழக்கம்தானே! 1600-களில் இந்தப் பழக்கத்தை அறியாத ஒரு குயவனிடம் `பிக் பேங்க்' செய்யுமாறு கூறப்பட்டது. அதை அவன் தவறாகப் புரிந்துகொண்டான். அவன் பன்றி வடிவத்தில் ஒரு களிமண் பொம்மை செய்தான். அதன் முதுகில், நாணயம் போட ஒரு துளை அமைக்கப்பட்டது. அதிலிருந்து பிக்கி பேங்க் (piggy bank) வழக்கத்துக்கு வந்தது.
காசு சேமிக்கப் பயன்படும் உண்டியல் ஏன் பன்றிப் பொம்மை வடிவத்தில் அமைக்கப்பட்டு `பிக்கி பேங்க்' என்று அழைக்கப்படுகிறது?
இடைக்கால இங்கிலாந்தில் மண்குடங்களும், சட்டிகளும் `பிக்' (pygg) எனப்படும் ஒரு குறிப்பிட்ட களிமண்ணால் செய்யப்பட்டன. சமையலறைப் பாத்திரத்தில், அவசரத்துக்கு உதவும் என்று சில நாணயங்களைப் போட்டு வைப்பது வழக்கம்தானே! 1600-களில் இந்தப் பழக்கத்தை அறியாத ஒரு குயவனிடம் `பிக் பேங்க்' செய்யுமாறு கூறப்பட்டது. அதை அவன் தவறாகப் புரிந்துகொண்டான். அவன் பன்றி வடிவத்தில் ஒரு களிமண் பொம்மை செய்தான். அதன் முதுகில், நாணயம் போட ஒரு துளை அமைக்கப்பட்டது. அதிலிருந்து பிக்கி பேங்க் (piggy bank) வழக்கத்துக்கு வந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
`ஹைவேஸ்'
ரோம சாம்ராஜ்ஜியத்தில் நகரங்களுக்கு இடையே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சாலைகளை அமைத்தனர். தனியார் அமைத்த சாலைகளை விட அவை உயரமாகவும், சிறந்ததாகவும் அமைக்கப்பட்டன. அதனால் அவை `ஹைவேஸ்' என்று அழைக்கப்பட்டன. நெடுஞ்சாலை எனப்படும் `ஹை வேஸ்' தோன்றிய விதம் இதுதான்.
ரோம சாம்ராஜ்ஜியத்தில் நகரங்களுக்கு இடையே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சாலைகளை அமைத்தனர். தனியார் அமைத்த சாலைகளை விட அவை உயரமாகவும், சிறந்ததாகவும் அமைக்கப்பட்டன. அதனால் அவை `ஹைவேஸ்' என்று அழைக்கப்பட்டன. நெடுஞ்சாலை எனப்படும் `ஹை வேஸ்' தோன்றிய விதம் இதுதான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாம் ஸ்லாப் ஸ்டிக்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில், இரண்டாந்தர நடிகர்களால் முக ஒப்பனையைக் கலைக்க கோல்டு கிரீமை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதனால் அவர்கள் ஒப்பனையைக் கலைக்கப் பன்றிக் கொழுப்பை (ham fat) பயன்படுத்தினர். எனவே அவர்கள் `ஹாம் பேட்டர்ஸ்' (ham fatters) என்று அழைக்கப்பட்டனர். மோசமான நடிகர்களான அவர் கள், 20-ம் நூற்றாண்டில் சுருக்கமாக `ஹாம்' என்று அழைக்கப்பட்டனர்.
கீழே விழுவது, சறுக்கி விழுந்து எழுவது போன்ற நகைச்சுவை `ஸ்லாப் ஸ்டிக்' (slap stick) என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் நாகரீகமற்ற முறையில் எழுப்பப்படும் ஒலிகளால் இந்தப் பெயர் ஏற்பட்டது. திரையின் பின்னால் இரு குச்சிகளை ஒன்றுடன் ஒன்று அடித்து, நடிகர் கீழே விழும் சப்தத்தைக் குறிக்கும்வகையில் ஒலி எழுப்பப்படும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில், இரண்டாந்தர நடிகர்களால் முக ஒப்பனையைக் கலைக்க கோல்டு கிரீமை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதனால் அவர்கள் ஒப்பனையைக் கலைக்கப் பன்றிக் கொழுப்பை (ham fat) பயன்படுத்தினர். எனவே அவர்கள் `ஹாம் பேட்டர்ஸ்' (ham fatters) என்று அழைக்கப்பட்டனர். மோசமான நடிகர்களான அவர் கள், 20-ம் நூற்றாண்டில் சுருக்கமாக `ஹாம்' என்று அழைக்கப்பட்டனர்.
கீழே விழுவது, சறுக்கி விழுந்து எழுவது போன்ற நகைச்சுவை `ஸ்லாப் ஸ்டிக்' (slap stick) என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் நாகரீகமற்ற முறையில் எழுப்பப்படும் ஒலிகளால் இந்தப் பெயர் ஏற்பட்டது. திரையின் பின்னால் இரு குச்சிகளை ஒன்றுடன் ஒன்று அடித்து, நடிகர் கீழே விழும் சப்தத்தைக் குறிக்கும்வகையில் ஒலி எழுப்பப்படும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டேலன்ட்!
பண்டைய காலத்தில் தங்கம், வெள்ளியை எடை போடும் அளவு `டேலன்ட்' என்று சொல்லப்பட்டது.
இன்றைய அர்த்தத்தில் பயன்படும் அந்தச் சொல் `புக் ஆப் மேத்யூ'வில் (Book of Mathew) குறிக்கப்பட்டுள்ளது. ஒரு முதலாளி தனது வேலைக்காரர்கள் மூவருக்குச் சமமான அளவில் டேலன்ட் எனப்படும் பணத்தைக் கொடுத்தார். இருவர் அதைப் புத்திசாலித்தனமாக முதலீடு செய்து லாபம் அடைந்தனர். மூன்றாமவன் அதைப் புதைத்து வைத்து எந்த லாபத்தையும் அடையவில்லை.
அறிவு, சாமர்த்தியம் எல்லாம் நம்மோடு இயற்கையாகப் பிறப்பது என்பதை இக்கதை விவரிக்கிறது. இதன் நீதி என்னவென்றால், நம்முடைய அறிவு, திறமையை நாம் புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியைத் தழுவுவோம் என்பதாகும்.
பண்டைய காலத்தில் தங்கம், வெள்ளியை எடை போடும் அளவு `டேலன்ட்' என்று சொல்லப்பட்டது.
இன்றைய அர்த்தத்தில் பயன்படும் அந்தச் சொல் `புக் ஆப் மேத்யூ'வில் (Book of Mathew) குறிக்கப்பட்டுள்ளது. ஒரு முதலாளி தனது வேலைக்காரர்கள் மூவருக்குச் சமமான அளவில் டேலன்ட் எனப்படும் பணத்தைக் கொடுத்தார். இருவர் அதைப் புத்திசாலித்தனமாக முதலீடு செய்து லாபம் அடைந்தனர். மூன்றாமவன் அதைப் புதைத்து வைத்து எந்த லாபத்தையும் அடையவில்லை.
அறிவு, சாமர்த்தியம் எல்லாம் நம்மோடு இயற்கையாகப் பிறப்பது என்பதை இக்கதை விவரிக்கிறது. இதன் நீதி என்னவென்றால், நம்முடைய அறிவு, திறமையை நாம் புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியைத் தழுவுவோம் என்பதாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குதிரைச் சக்தி
கார் என்ஜின் போன்ற எந்திரங்களின் திறனை ஏன் `குதிரைச் சக்தி' என்று குறிப்பிடுகிறோம் தெரியுமா? ஸ்காட்லாந்துக்காரரான ஜேம்ஸ் வாட், 1775-ல் தான் கண்டுபிடித்த நீராவி என்ஜினுக்கு காப்புரிமை (patent) பெற்றார். அப்போது சுரங்கங்களில் வெட்டியெடுக்கப்பட்ட கரியை குதிரைகள் மேலே இழுத்து வந்தன.
ஒரு குதிரையால் 330 பவுண்டு எடையை ஒரு நிமிடத்தில் 100 அடி தூரம் இழுத்துவர முடியும் என்று ஜேம்ஸ் வாட் கணக்கிட்டார். ஒரு நீராவி என்ஜின், கூட்டமான குதிரைகளுக்கு மாற்றாகச் செயல்பட முடியும் என்பதையும் அவர் நிரூபித்தார். நீராவி என்ஜினை கண்டுபிடித்ததன் மூலம் ஜேம்ஸ் வாட் செல்வந்தரானார். என்ஜினின் திறனை குதிரைச் சக்தியில் கணக்கிடும் `பார்முலா'வையும் நமக்கு அவரே அளித்தார்.
கார் என்ஜின் போன்ற எந்திரங்களின் திறனை ஏன் `குதிரைச் சக்தி' என்று குறிப்பிடுகிறோம் தெரியுமா? ஸ்காட்லாந்துக்காரரான ஜேம்ஸ் வாட், 1775-ல் தான் கண்டுபிடித்த நீராவி என்ஜினுக்கு காப்புரிமை (patent) பெற்றார். அப்போது சுரங்கங்களில் வெட்டியெடுக்கப்பட்ட கரியை குதிரைகள் மேலே இழுத்து வந்தன.
ஒரு குதிரையால் 330 பவுண்டு எடையை ஒரு நிமிடத்தில் 100 அடி தூரம் இழுத்துவர முடியும் என்று ஜேம்ஸ் வாட் கணக்கிட்டார். ஒரு நீராவி என்ஜின், கூட்டமான குதிரைகளுக்கு மாற்றாகச் செயல்பட முடியும் என்பதையும் அவர் நிரூபித்தார். நீராவி என்ஜினை கண்டுபிடித்ததன் மூலம் ஜேம்ஸ் வாட் செல்வந்தரானார். என்ஜினின் திறனை குதிரைச் சக்தியில் கணக்கிடும் `பார்முலா'வையும் நமக்கு அவரே அளித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆல்பபெட், டெல்டா
ஏ, பி, சி என்று தொடங்கும் ஆங்கில மொழியில் உள்ள எல்லா எழுத்துகளையும் கொண்ட வரிசையைப் பள்ளியில் நாம் கற்கிறோம்.
கிரேக்க மொழி எழுத்து வரிசையில் முதல் இரண்டு எழுத்து ஆல்பா, பீட்டா (alpha, beta) ஆகும். அதன் அடிப்படையில்தான் `ஆல்பபெட்' (alphabet) என்பது பிறந்தது.
நைல் நதி கடலில் சேரும் முகத்துவாரம், `டெல்டா' என்று கூறப்படுகிறது. கடலை அடையும் எல்லா ஆறுகளும் அந்த வடிவத்தில் பாய்கின்றன.
அந்த வடிவம், கிரேக்க மொழியின் நான்காவது எழுத்தான `டெல்டா' (delta) வடிவில் உள்ளது. எனவே நைல் நதிக்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பெயர் மற்ற நதிகளின் முகத்துவாரங் களையும் குறிப்பதாக ஆனது.
ஏ, பி, சி என்று தொடங்கும் ஆங்கில மொழியில் உள்ள எல்லா எழுத்துகளையும் கொண்ட வரிசையைப் பள்ளியில் நாம் கற்கிறோம்.
கிரேக்க மொழி எழுத்து வரிசையில் முதல் இரண்டு எழுத்து ஆல்பா, பீட்டா (alpha, beta) ஆகும். அதன் அடிப்படையில்தான் `ஆல்பபெட்' (alphabet) என்பது பிறந்தது.
நைல் நதி கடலில் சேரும் முகத்துவாரம், `டெல்டா' என்று கூறப்படுகிறது. கடலை அடையும் எல்லா ஆறுகளும் அந்த வடிவத்தில் பாய்கின்றன.
அந்த வடிவம், கிரேக்க மொழியின் நான்காவது எழுத்தான `டெல்டா' (delta) வடிவில் உள்ளது. எனவே நைல் நதிக்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பெயர் மற்ற நதிகளின் முகத்துவாரங் களையும் குறிப்பதாக ஆனது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 17
|
|