புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாவு அக்பர் Poll_c10அல்லாவு அக்பர் Poll_m10அல்லாவு அக்பர் Poll_c10 
72 Posts - 53%
heezulia
அல்லாவு அக்பர் Poll_c10அல்லாவு அக்பர் Poll_m10அல்லாவு அக்பர் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
அல்லாவு அக்பர் Poll_c10அல்லாவு அக்பர் Poll_m10அல்லாவு அக்பர் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அல்லாவு அக்பர் Poll_c10அல்லாவு அக்பர் Poll_m10அல்லாவு அக்பர் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அல்லாவு அக்பர் Poll_c10அல்லாவு அக்பர் Poll_m10அல்லாவு அக்பர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அல்லாவு அக்பர் Poll_c10அல்லாவு அக்பர் Poll_m10அல்லாவு அக்பர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அல்லாவு அக்பர் Poll_c10அல்லாவு அக்பர் Poll_m10அல்லாவு அக்பர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்லாவு அக்பர் Poll_c10அல்லாவு அக்பர் Poll_m10அல்லாவு அக்பர் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாவு அக்பர்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 2:16 am

அல்லாவு அக்பர் Allal
அல்லாஹூ அக்பர்

உலகின் ஒரு பகுதி இதயங்கள்
இப்படி தான் சுவாசிககின்றன -
அல்லாஹூ அக்பர்!

ஐந்து வேலை தொழுகையும் -
ஒரு மாத நோன்பும் - மனிதனின்
கரையோழிக்க நியமித்த வெளிச்சங்களே;

அல்லாவின் நாமம் சொல்ல -
நடப்பதெல்லாம் -
வாழ்வின் புது புது அற்புதங்களே;

நீண்ட பாலைவனப் பிரதசமெங்கும்
அவன் நாமம் பூத்த பசுமைகளே;
உலகில் மனிதம் வாழ - மார்க்கம்
தந்தார் ஸல்-அல்-நபி நாயகமே;

கால்பட்ட தூசிகளாய் - மனதில்
படிந்த கரைகள் ஆயிரம் ஆயிரமே- ரமலான்
நோன்பிருந்து அல்லா நாமம் சொல்ல -
படிந்த கரை அத்தனையும் புனிதமாகுமே;

உலகமெலாம் ஒரு தினத்தில் - மாறிப் போகும்
வரலாறு;
படைக்க ஸல்-அல்லாகு-நபிகள்நாயகம்
பட்டதிங்கே பெரும்பாடு;

தியானம், பக்தி, பரிசுத்தம், ஒழுக்கம்,
உடற்பயிற்சி.. எதில்லை - இஸ்லாத்தில் கூறு;
இஸ்லாத்தை - கண்களில் ஒற்றி போற்றிக் கொள்ள
இங்கே மனிதர்கள் - குறைவென்பதே பெருங் கூறு;

சலீம் அதமத் - சிவபாதம் - எசுராஜா
எல்லாமிங்கே எவர் கூறு -
அல்லா வேறு ஏசு வேறு சிவன் வேறென
நம்மில் - நஞ்சை விளைத்து கெடுத்ததாரு;

இறையே மனதில் மடமை அகற்றி ரமலான் தோறும் -
மனிதம் நிலைக்க அருள் கூறு!

இறைவன் பெயர் சொல்லி மனிதர்களிங்கே
அழிவது திருத்த முடியா பெருந்தவறு;
மனிதனொரு பாவபிறவி - எனில்
அல்லா நீரும் - மன்னிப்பீரு!
-------------------------------------------------------------------------
வித்யாசாகர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 2:29 am

அனைவரும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் வேளையில் அழகான கவிதையையும் வெளியிட்டு ஈகரையின் தரத்தை உயர்த்திவிட்டீர்கள் வித்யா!



அல்லாவு அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 19, 2009 2:32 am

என்ன அண்ணா உங்களால் வேற்று மத கவிதையேல்லாம் எவ்வாறு எழுத முடிகிறது நிங்கள் சகல கலா வல்லவன்தான் போங்கோ சிரி

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 2:47 am

கடவுள் ஒருவரே;
பாதைகளே ஓராயிரம்;

மனிதன் ஒருவனே;
சிந்தனையிலும் செய்யளிலும்
வேறுபாடுகள் ஓராயிரம்;

பிறகு மனதிலும் எதற்க்கு வேறு.. வேறு???

எல்லாம் ஒன்றே என புரிகையில்
மசூதி.., கிருஸ்த்துவ தேவாலையம்.., இந்து திருக்கோவில்கள் என எதை கண்டாலும் என் கைகள் தானே தொழுது விடுகிறது;

மனம், என் இறைவா என் மனிதனுக்குள்
நீயும் நானும் ஒன்றே;ஒன்றே; எனப் -
புரிய வை, மத சண்டை 'தானே விலகுமென' கெஞ்சியும் கொள்கிறது!

உருவங்கள் ஓராயிரம்; உயிர் ஒன்றே!

நாம் செல்லும் பாதைகள் ஓராயிரம்;
சேரப் போகும் இடமும் ஒன்றே;ஒன்றே! அன்பர்களே!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 19, 2009 2:50 am

எல்லாம் ஒன்றே என புரிகையில்
மசூதி.., கிருஸ்த்துவ தேவாலையம்.., இந்து திருக்கோவில்கள் என எதை கண்டாலும் என் கைகள் தானே தொழுது விடுகிறது;

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 2:51 am

உண்மைதான் வித்யா! நாம் செல்லும் பாதைகள் வேறாயினும் சேரும் இடம் ஒன்றுதான்!

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!



அல்லாவு அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 2:55 am

இதை கேட்டு அல்லாஅல்லாவு அக்பர் 677196 ஏசு அல்லாவு அக்பர் 677196புத்தர் அல்லாவு அக்பர் 677196சிவா அல்லாவு அக்பர் 677196இன்னும்அல்லாவு அக்பர் 677196 எல்லாம் சாமிகளுமா கை தட்டுற மாதிரி இருக்கு சகோதரர்களே!


ஈகரை நண்பர்கள் அனைவருக்குமென்
ரமலான் தின வாழ்த்துக்களும்! சிறப்பு வணக்கமும்!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 3:12 am

சிவா wrote:அனைவரும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் வேளையில் அழகான கவிதையையும் வெளியிட்டு ஈகரையின் தரத்தை உயர்த்திவிட்டீர்கள் வித்யா!

படங்களை மிக அழகாக தேர்வு செய்கிறீர்கள் சகோதரரே அல்லாவு அக்பர் 678642

சற்று பிரிவுக்குப் பின் கவிதை முடித்துவிட்டு வருகிறேன்.. தேடாதீர்கள்.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Sep 19, 2009 3:17 am

சிவா wrote:உண்மைதான் வித்யா! நாம் செல்லும் பாதைகள் வேறாயினும் சேரும் இடம் ஒன்றுதான்!

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!
அல்லாவு அக்பர் 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 3:18 am

நானும் கட்டுரைகள் எழுதுவதால் தான் அதிகம் அரட்டையில் ஈடுபட முடிவதில்லை!



அல்லாவு அக்பர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக