புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்தோடக்ஸ்
Page 1 of 1 •
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
ஆர்தோடக்ஸ் என்கிற ஒரு வார்த்தை வாழ்கையையே தலை கீழாய் புரட்டி போட்டுவிடும்,என்று கனவில் கூட நினைக்க வில்லை.
இப்போதெல்லாம் பெண் பார்க்க நேரில் செல்ல முடிவதில்லை.பெண்ணை பார்த்த பின்
பிடிக்க வில்லை என்று சொன்னால்,உங்கள் மீது ஈவ் டீசிங்-இல் உள்ளே தள்ளி
விடலாம்.ஆதலால் தான் திருமண இணைய தளங்கள் மிகவும் பிரசித்தம்.
ஆனாலும்,அதில் கொடுக்க பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் மனதில் கொண்டு தான்
முடிவு செய்ய வேண்டும்.இல்லையேல்,முதல் வரியை மீண்டும் ஒருமுறை படித்து
பாருங்கள்.
இப்படிதான் என் நண்பருக்கு(எனக்கும் தான்) பெண் பார்க்க சமீப காலமாக தமிழ்
மாட்ரிமோனி-இல் உலவிக்கொண்டு இருந்தோம்.அதில் ஒரு பெண்ணின் கல்வி மற்றும்
புகைப்படம் பார்த்து தொடர்பு கொண்டோம்.என் நண்பரோ,அவள் அழகாக(இங்க தானே
விதி ஜெயிச்சிருது....)இருக்கிறாள் என்று அவளையே திருமணித்து கொள்ள முடிவு
(திட்ட மிட்ட தற்கொலை)செய்து விட்டார்.
நேரில் இருமுறை பார்த்து பேசி,எதிர்பார்த்தது போலவே பெண் அமைந்து விட்டது
என்றார்.திருமணமும் முடிந்தது.இரண்டு மாதம் ஆனது.தீ நகர்-இல் உள்ள பிரபல
பாருக்கு செல்லலாம் என்று அழைத்தார்.சரி மனுஷன் ரெம்பவும் சந்தோசமாக
இருக்கிறார் போல,என்று எண்ணிக்கொண்டு நானும் சென்றேன்.
நமக்கென்ன அதிகபட்சம் இரண்டு மணி நேரம் காது கிழியும்.வாங்கி கொடுபவனுக்கு
உளற கூடவா உரிமை இல்லை.சந்தோசமோ,துக்கமோ,எல்லா பாரிலும்,பாதி பேர்
பிரசங்கம் செய்வர்.பாதி பேர் கேட்பது போல...குடித்து
கொண்டிருப்பார்.காலங்காலமாக நடப்பதுதானே...ஆதலால் நானும் தயாராகவே
சென்றேன்.
என்ன,நான் எதிர் பார்த்தது போல அவன் சந்தோசமான காரணம் அல்ல.மற்ற படி
புரோக்ராம் ஏதும் மாற்றம் இல்லை.முதல் ரவுண்ட் -நல விசாரிப்பு.இரண்டாவது
ரவுண்ட்-பிரசங்க தலைப்பு அறிமுகம்.மூன்றாவது ரவுண்ட்-பிரசங்கம் ஆரம்பம்
ஆனது.
ஒரு மனைவியாய்-நான் எதிர்பார்க்கும் எதுவும் செய்ய மாட்டேன்கிறாள்.என்
அப்பா,அம்மா-வை வரகூடாது என்கிறாள்.ச்சே......ஒரு பிடிப்பே இல்லடா....என்ன
பண்ணனே தெரியல்ல,நான் முக்கியம் என்பதை அலட்சிய
படுத்துகிறாள்.முக்கியமில்லாததை அக்கறையாய் வைத்து கொள்கிறாள்.எதுவுமே
ஒத்து போகவில்லை-என்றான்.
அப்போது தான்,எனக்கு ஞாபகம் வந்தது-அவள் ப்ரோபைல்-இல் பேமிலி வேல்யுஸ்
என்பதிற்கு நேராக ஆர்தோடக்ஸ் என்றிருந்தது.அப்போதே அவனிடம் அது என்ன
ஆர்தோடக்ஸ் என்று கேட்டேன்.விதி எங்க விட்டது.அவன் அதை காதிலே
போட்டுகொள்ளவே இல்லை.
இப்போது ஆறாவது ரவுண்ட்- நின்று நிதானமாக சென்று கொண்டிருந்தது.அதற்குள்
இரண்டு மணி நேரமும் ஆகியிருந்தது.இந்த போதையிலும் என் சந்தேகம் மட்டும்
என்னை உறுதி கொண்டிருந்தது.நண்பரிடம் மீண்டும் ஆரம்பித்தேன்-ஆர்தோடக்ஸ்-ன
என்ன?.அவன் பதில் சொல்லும் நிலையில் இல்லை.
ஆனாலும் எனக்கு தெர்ல..வேணும்னா மாப்ள ராம்குமார (பாருக்கு கூப்டப்பா
வரமுடியாது.....பொண்டாட்டி வெய்ட் பண்ணிட்டு இருப்பா..அப்படின்னுட்டு
போய்ட்டான்...)கேளு அப்படின்னான்.
சரி அவன் மட்டும் எப்படி சந்தோசமா இருக்கலாம்,அப்படின்னு போன் பண்ணேன்.போன்
எடுத்தான்,என்ன மாப்ள என்ன விஷயம்,அப்படின்னான்.நமக்கென்ன
விஷயம்--நாளைக்கு உன்கூட வந்து குடிகுறதுன்னாலும்,வந்து
குடிக்கிறேன்.அப்படின்னேன்.டேய் மாப்ள என்னனு சொல்றா...வீட்ல இருக்கேன்
அப்படின்னான்.
நான் பொதுவாவே கம்பெனிலே இருக்கும் போது,போன் வந்தால்,வீட்டுக்கு வந்த
பின்ன போன் பண்றேன்.இல்லனா ஈவ்னிங் போன் பண்ணுங்க-னு தான் சொல்வேன்.ஆனால்
மாப்ள ராம்குமார் எப்பவுமே,அபிஸ்ல இருக்குறப்ப போன் பண்ண சொல்வான்.அதனால
நானும் நேர விசயத்துக்கு வந்தேன்.ஆர்தோடக்ஸ் அப்படின்னா என்னனு
கேட்டேன்.அவனும் தெர்ல மாப்ள...டிக்ஸ்னரி-ல பாத்து சொல்றேன்-அப்படின்னான்.
சரின்னு ரெண்டு நிமிஷம் காத்து இருந்தேன்.அப்புறம் சொன்னான்.மாப்ள
ஆர்தோடக்ஸ்-ன ரெண்டுங்கெட்டான்-அப்படின்னான்.இத அப்படியே எதிரில் மப்புல
இருந்த நண்பருகிட்ட(கண்செர்வேடிவ்) சொன்னேன்.அவருக்கு ஏறுனதெல்லாம்
இறங்கிருச்சு......
பாருங்க மக்களே....நான் ரெண்டுங்கெட்டான்(not traditional,not modern)
அப்படின்னு ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த பெண்ணிடம் ,விதியின் வசத்தில்
சிக்கி,சின்ன பின்னமாகி கொண்டிருக்கிறார்.
ஒரு வார்த்தை வாழ்கையையே புரட்டி போட்டுவிடும் என்று இணைய தளங்களில் தேடும் போது தெரிய வில்லையே.......
-கல்லூரணிக் கனவுகள்
இப்போதெல்லாம் பெண் பார்க்க நேரில் செல்ல முடிவதில்லை.பெண்ணை பார்த்த பின்
பிடிக்க வில்லை என்று சொன்னால்,உங்கள் மீது ஈவ் டீசிங்-இல் உள்ளே தள்ளி
விடலாம்.ஆதலால் தான் திருமண இணைய தளங்கள் மிகவும் பிரசித்தம்.
ஆனாலும்,அதில் கொடுக்க பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் மனதில் கொண்டு தான்
முடிவு செய்ய வேண்டும்.இல்லையேல்,முதல் வரியை மீண்டும் ஒருமுறை படித்து
பாருங்கள்.
இப்படிதான் என் நண்பருக்கு(எனக்கும் தான்) பெண் பார்க்க சமீப காலமாக தமிழ்
மாட்ரிமோனி-இல் உலவிக்கொண்டு இருந்தோம்.அதில் ஒரு பெண்ணின் கல்வி மற்றும்
புகைப்படம் பார்த்து தொடர்பு கொண்டோம்.என் நண்பரோ,அவள் அழகாக(இங்க தானே
விதி ஜெயிச்சிருது....)இருக்கிறாள் என்று அவளையே திருமணித்து கொள்ள முடிவு
(திட்ட மிட்ட தற்கொலை)செய்து விட்டார்.
நேரில் இருமுறை பார்த்து பேசி,எதிர்பார்த்தது போலவே பெண் அமைந்து விட்டது
என்றார்.திருமணமும் முடிந்தது.இரண்டு மாதம் ஆனது.தீ நகர்-இல் உள்ள பிரபல
பாருக்கு செல்லலாம் என்று அழைத்தார்.சரி மனுஷன் ரெம்பவும் சந்தோசமாக
இருக்கிறார் போல,என்று எண்ணிக்கொண்டு நானும் சென்றேன்.
நமக்கென்ன அதிகபட்சம் இரண்டு மணி நேரம் காது கிழியும்.வாங்கி கொடுபவனுக்கு
உளற கூடவா உரிமை இல்லை.சந்தோசமோ,துக்கமோ,எல்லா பாரிலும்,பாதி பேர்
பிரசங்கம் செய்வர்.பாதி பேர் கேட்பது போல...குடித்து
கொண்டிருப்பார்.காலங்காலமாக நடப்பதுதானே...ஆதலால் நானும் தயாராகவே
சென்றேன்.
என்ன,நான் எதிர் பார்த்தது போல அவன் சந்தோசமான காரணம் அல்ல.மற்ற படி
புரோக்ராம் ஏதும் மாற்றம் இல்லை.முதல் ரவுண்ட் -நல விசாரிப்பு.இரண்டாவது
ரவுண்ட்-பிரசங்க தலைப்பு அறிமுகம்.மூன்றாவது ரவுண்ட்-பிரசங்கம் ஆரம்பம்
ஆனது.
ஒரு மனைவியாய்-நான் எதிர்பார்க்கும் எதுவும் செய்ய மாட்டேன்கிறாள்.என்
அப்பா,அம்மா-வை வரகூடாது என்கிறாள்.ச்சே......ஒரு பிடிப்பே இல்லடா....என்ன
பண்ணனே தெரியல்ல,நான் முக்கியம் என்பதை அலட்சிய
படுத்துகிறாள்.முக்கியமில்லாததை அக்கறையாய் வைத்து கொள்கிறாள்.எதுவுமே
ஒத்து போகவில்லை-என்றான்.
அப்போது தான்,எனக்கு ஞாபகம் வந்தது-அவள் ப்ரோபைல்-இல் பேமிலி வேல்யுஸ்
என்பதிற்கு நேராக ஆர்தோடக்ஸ் என்றிருந்தது.அப்போதே அவனிடம் அது என்ன
ஆர்தோடக்ஸ் என்று கேட்டேன்.விதி எங்க விட்டது.அவன் அதை காதிலே
போட்டுகொள்ளவே இல்லை.
இப்போது ஆறாவது ரவுண்ட்- நின்று நிதானமாக சென்று கொண்டிருந்தது.அதற்குள்
இரண்டு மணி நேரமும் ஆகியிருந்தது.இந்த போதையிலும் என் சந்தேகம் மட்டும்
என்னை உறுதி கொண்டிருந்தது.நண்பரிடம் மீண்டும் ஆரம்பித்தேன்-ஆர்தோடக்ஸ்-ன
என்ன?.அவன் பதில் சொல்லும் நிலையில் இல்லை.
ஆனாலும் எனக்கு தெர்ல..வேணும்னா மாப்ள ராம்குமார (பாருக்கு கூப்டப்பா
வரமுடியாது.....பொண்டாட்டி வெய்ட் பண்ணிட்டு இருப்பா..அப்படின்னுட்டு
போய்ட்டான்...)கேளு அப்படின்னான்.
சரி அவன் மட்டும் எப்படி சந்தோசமா இருக்கலாம்,அப்படின்னு போன் பண்ணேன்.போன்
எடுத்தான்,என்ன மாப்ள என்ன விஷயம்,அப்படின்னான்.நமக்கென்ன
விஷயம்--நாளைக்கு உன்கூட வந்து குடிகுறதுன்னாலும்,வந்து
குடிக்கிறேன்.அப்படின்னேன்.டேய் மாப்ள என்னனு சொல்றா...வீட்ல இருக்கேன்
அப்படின்னான்.
நான் பொதுவாவே கம்பெனிலே இருக்கும் போது,போன் வந்தால்,வீட்டுக்கு வந்த
பின்ன போன் பண்றேன்.இல்லனா ஈவ்னிங் போன் பண்ணுங்க-னு தான் சொல்வேன்.ஆனால்
மாப்ள ராம்குமார் எப்பவுமே,அபிஸ்ல இருக்குறப்ப போன் பண்ண சொல்வான்.அதனால
நானும் நேர விசயத்துக்கு வந்தேன்.ஆர்தோடக்ஸ் அப்படின்னா என்னனு
கேட்டேன்.அவனும் தெர்ல மாப்ள...டிக்ஸ்னரி-ல பாத்து சொல்றேன்-அப்படின்னான்.
சரின்னு ரெண்டு நிமிஷம் காத்து இருந்தேன்.அப்புறம் சொன்னான்.மாப்ள
ஆர்தோடக்ஸ்-ன ரெண்டுங்கெட்டான்-அப்படின்னான்.இத அப்படியே எதிரில் மப்புல
இருந்த நண்பருகிட்ட(கண்செர்வேடிவ்) சொன்னேன்.அவருக்கு ஏறுனதெல்லாம்
இறங்கிருச்சு......
பாருங்க மக்களே....நான் ரெண்டுங்கெட்டான்(not traditional,not modern)
அப்படின்னு ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த பெண்ணிடம் ,விதியின் வசத்தில்
சிக்கி,சின்ன பின்னமாகி கொண்டிருக்கிறார்.
ஒரு வார்த்தை வாழ்கையையே புரட்டி போட்டுவிடும் என்று இணைய தளங்களில் தேடும் போது தெரிய வில்லையே.......
-கல்லூரணிக் கனவுகள்
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
எனக்கும் சரியா தெரியல அக்கா ஒரே குழப்பமா இருக்கு
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
இதன் பொருள் ,வழி வழி யாக வரும் மத கோட்பாடுகளை பின்பற்டு பவர்கள்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|