புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
72 Posts - 53%
heezulia
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா-ஒரு கவிதை


   
   
avatar
nraju
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 05/08/2009

Postnraju Wed Aug 05, 2009 4:10 pm

நீ தான் எனக்கு முதல் சொந்தம் உலகில்
நீ சொல்லி தெரிந்து கொண்டேன் பின்னாளில் மிச்சம்
உன்னிடம் நான் பெற்ற உயிர் மூச்சு ஒவ்வொன்றும்
எனைவிட்டுப் போகாதம்மா உயிர் உள்ளவரைக்கும்

பாலூட்டி சோறூட்டி பாசமாய் வளர்த்தவளே
தாலாட்டி சீராட்டி தாங்கி வளர்த்தவளே
அன்பாய் ஆதரவாய் அணைத்து வளர்த்தவளே
பண்பாய் பாசமாய் பார்த்து வளர்த்தவளே

கத்தி அழுது தொண்டை வற்றி போனாலும்
கதைக்க முடியாமல் ஏங்கித் தவித்தாலும்
உன்னை கண்டுவிட்டால் உறங்கிவிட முடியுமென்று
சொல்லிக் கொடுக்காமல் புரிய வைத்தவளே

மெல்லத் துயில்கலைந்து விழிதிறந்து பார்த்து
உன்முகம் காணாது ஊர்கூட்டி வைத்தாலும்
பக்குவமாய் வந்து பாலூட்டித் தலைகோதி
முத்தமொன்று கொடுத்து இனிக்க வைத்தவளே

அதிகாலை எழுந்து அனைத்தும் செய்து
பள்ளிக்கு அனுப்ப பம்பரமாய் சுழன்று
திரும்பி வரும்போது திருப்தியாய் சமைத்து
படுக்க போகும்வரை பாடு பட்டவளே

எத்தனை கஷ்டத்திலும் என்னைப் படிக்கவைக்க
படாத பாடுபட்டு பரிதவித்த போதும்
உள்ளம் கலங்காது என்னுடன் உடனிருந்து
உயர்த்தி வைத்து உச்சி குளிர்ந்தவளே

பல்கலை சென்று பட்டம் வாங்கினாலும்
விரிவுரைகள் முடிந்து வேலைக்கு சென்றாலும்
பச்சை குழந்தையாய் என்னை பாவித்து
குறையே இல்லா(த)மல் பாசம் வைத்தவளே

அம்மா என்று அழைத்தாலே போதும்
கவலைகள் எல்லாம் கரைந்து போகும்
கோடி இன்பங்கள் கொட்டிக்கிடந்தாலும்
அம்மா என்ற சொல்லுக்குள் அனைத்தும் அடங்கிவிடும்


ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Aug 05, 2009 5:04 pm

அன்பு மலர்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Aug 05, 2009 5:56 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
அம்மா!!! ஓர் அருமையான் கவிதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல கவிதை கிடைத்தது. நன்றி
கதைக்க முடியாமல் ஏங்கித் தவித்தாலும் (என்பதனை)
கதைக்க முடியாமல் கலங்கித் தவித்தாலும் என்றும்
உள்ளம் கலங்காது என்னுடன் உடனிருந்து (என்பதனை)
உள்ளம் கலங்காது உடனிருந்து என்னை (என்றும்)
பச்சை குழந்தையாய் என்னை பாவித்து (என்பதனை)
பச்சைக் குழந்தையாய் பாவித்து என்னை (என்றும்)
என்று மாற்றினீர்களானால் மோனை இன்பம் அதிகம் கிடைக்கும்(கண்ணதாசனுக்குப் பிறகு ஒரு நல்ல கவிதை)
தவறு இருப்பின் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா


avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 6:38 pm

சூப்பர்

அருமையான கவிதை

பின்னிட்டீங்க ராசு சார்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 05, 2009 8:43 pm

அம்மாவைப் பற்றி ஒரு அருமையான கவிதை சூப்பர்..... நீங்க ரொம்ப அழகா கவிதை எழுதுறீங்க நீங்க என்ன படிக்கிறீங்கனு தெரிஞ்சுக்கலாமா ராஜூ

avatar
nraju
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 05/08/2009

Postnraju Thu Aug 06, 2009 9:20 am

நான் ஒரு இஞ்சினியர் மாணிக் ஸார்.


பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Aug 06, 2009 10:26 am

:P

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக