புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:49 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:44 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43 pm
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41 pm
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38 pm
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 7:56 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 7:55 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:53 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:51 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 7:49 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:46 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 7:45 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 7:41 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 7:40 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 1:39 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 1:34 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 7:49 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 1:36 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 1:34 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 7:48 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm
by ayyasamy ram Today at 8:20 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:49 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:44 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43 pm
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41 pm
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38 pm
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 7:56 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 7:55 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:53 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:51 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 7:49 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:46 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 7:45 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 7:41 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 7:40 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 1:39 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 1:34 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 7:49 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 1:36 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 1:34 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 7:48 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
போட்டிக்கவிதை எண் 022
பிரியாத வரம் வேண்டும்
கவிதை தேரிலேரி
பவனிவந்த கவிஞ்சனவர்
உள்ளக்களத்தில்
ஒட்டகத்தின் மேலேரி
அன்பு வீசியிருக்கிரார்
என்மீது.
மனிதத்துவத்தில்,
அவர் மாமேதை.
அன்பை உருவாக்குவதில் ஆசான்.
அவரன்பை
மறுத்து
அனுவளவும் பேசமுடியாதளவு
என்-உள்ளத்துணர்வில்
அவரொரு மைக்கல்.
அன்பனுக்கோ வந்திட ஆசை
எனக்கோ சென்றிட ஆசை
இதோ-அன்பு
இதயங்களின்
கண்ணீர் கலந்த
கனிவுக் கவிதை.
விசாரிப்பகளோடும்
விசா அரிப்புகளோடும்
வருகின்ற-அழைப்பை
நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது.
நாங்கள் பேசிக்கொள்ளும்,
வார்த்தையில்
வாசனைகள் ஏராளம்
ஆனால்-வாழ்கையில்,
தூரதரிசனம்!
தூக்கம் விற்ற காசில்தான்....
துக்கம் அழிக்கின்றோம்.
ஏக்கம் என்ற நிலையிலேயே....
இளமை கழிக்கின்றோம்.
அன்பாளன் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள்
பழகிய இடங்கள்,
காதலின் கனிவும்,
தினமும்,
கனவுக்குள் வந்து
கண்குளிரச் செய்தது!
என் காதலனின்
என் கனவனின்
முதல் ஸ்பரிசம்.
முதல் பேச்சு
முதல் பார்வை
முதல் சிரிப்பு.......
இவற்றின் பொக்கிசமான
பாக்கியத்தையும்,
எங்களைத் தீண்டிபோன..
காற்றும் திரும்பி வந்துவிடாதா?
கனவனின் கனிவு
அருவியில் குளித்துவிட்டு
மன மலர் வனங்களில்,
இசைபாடும் வேளை,
உன் சுவாச-இதமான தென்றல்
உவகையாய் வருடிய வேளை...
என்னாளும் இன்னாட்கள் வர,
இறையருள் வேன்டுகிறேன்.
அன்பன் இயம்பும்
வார்த்தைகளில்,
இழையோடும் அன்பின் நறுமனம்
நுகரும் திறமை.
என் காதலுக்குண்டு.
உன் அன்பை பெற
வெறியுடன்,
வெள்ளை மனதுடன் அழைகிறேன்.
வா மன்னவனே நமக்கென்றும்
பிரியாத வரம் வேண்டும்.
போட்டிக்கவிதை எண் 022
பிரியாத வரம் வேண்டும்
கவிதை தேரிலேரி
பவனிவந்த கவிஞ்சனவர்
உள்ளக்களத்தில்
ஒட்டகத்தின் மேலேரி
அன்பு வீசியிருக்கிரார்
என்மீது.
மனிதத்துவத்தில்,
அவர் மாமேதை.
அன்பை உருவாக்குவதில் ஆசான்.
அவரன்பை
மறுத்து
அனுவளவும் பேசமுடியாதளவு
என்-உள்ளத்துணர்வில்
அவரொரு மைக்கல்.
அன்பனுக்கோ வந்திட ஆசை
எனக்கோ சென்றிட ஆசை
இதோ-அன்பு
இதயங்களின்
கண்ணீர் கலந்த
கனிவுக் கவிதை.
விசாரிப்பகளோடும்
விசா அரிப்புகளோடும்
வருகின்ற-அழைப்பை
நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது.
நாங்கள் பேசிக்கொள்ளும்,
வார்த்தையில்
வாசனைகள் ஏராளம்
ஆனால்-வாழ்கையில்,
தூரதரிசனம்!
தூக்கம் விற்ற காசில்தான்....
துக்கம் அழிக்கின்றோம்.
ஏக்கம் என்ற நிலையிலேயே....
இளமை கழிக்கின்றோம்.
அன்பாளன் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள்
பழகிய இடங்கள்,
காதலின் கனிவும்,
தினமும்,
கனவுக்குள் வந்து
கண்குளிரச் செய்தது!
என் காதலனின்
என் கனவனின்
முதல் ஸ்பரிசம்.
முதல் பேச்சு
முதல் பார்வை
முதல் சிரிப்பு.......
இவற்றின் பொக்கிசமான
பாக்கியத்தையும்,
எங்களைத் தீண்டிபோன..
காற்றும் திரும்பி வந்துவிடாதா?
கனவனின் கனிவு
அருவியில் குளித்துவிட்டு
மன மலர் வனங்களில்,
இசைபாடும் வேளை,
உன் சுவாச-இதமான தென்றல்
உவகையாய் வருடிய வேளை...
என்னாளும் இன்னாட்கள் வர,
இறையருள் வேன்டுகிறேன்.
அன்பன் இயம்பும்
வார்த்தைகளில்,
இழையோடும் அன்பின் நறுமனம்
நுகரும் திறமை.
என் காதலுக்குண்டு.
உன் அன்பை பெற
வெறியுடன்,
வெள்ளை மனதுடன் அழைகிறேன்.
வா மன்னவனே நமக்கென்றும்
பிரியாத வரம் வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இது ஏற்கனவே வந்த கவிதை போல இருக்கு
விசாரிப்பகளோடும்
விசா அரிப்புகளோடும்
வருகின்ற-அழைப்பை
நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது.
நாங்கள் பேசிக்கொள்ளும்,
வார்த்தையில்
வாசனைகள் ஏராளம்
ஆனால்-வாழ்கையில்,
தூரதரிசனம்!
தூக்கம் விற்ற காசில்தான்....
துக்கம் அழிக்கின்றோம்.
ஏக்கம் என்ற நிலையிலேயே....
இளமை கழிக்கின்றோம்.
சொந்த கவிதையை போட்டியில் பயன்படிதினால் போட்டி ஆரோக்கியமாக இருக்கும்
விசாரிப்பகளோடும்
விசா அரிப்புகளோடும்
வருகின்ற-அழைப்பை
நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது.
நாங்கள் பேசிக்கொள்ளும்,
வார்த்தையில்
வாசனைகள் ஏராளம்
ஆனால்-வாழ்கையில்,
தூரதரிசனம்!
தூக்கம் விற்ற காசில்தான்....
துக்கம் அழிக்கின்றோம்.
ஏக்கம் என்ற நிலையிலேயே....
இளமை கழிக்கின்றோம்.
சொந்த கவிதையை போட்டியில் பயன்படிதினால் போட்டி ஆரோக்கியமாக இருக்கும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
கவிதை அருமையாக உள்ளது நான்கு வரிகள் இது உங்கள் சிந்தனையா அல்லது நீ்ங்கள் ரசித்ததா என்று எங்களால் உணர முடிய வில்லை வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- சாந்திபுதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 09/06/2010
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|