புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை... - Page 2 Poll_c10மழலை... - Page 2 Poll_m10மழலை... - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
மழலை... - Page 2 Poll_c10மழலை... - Page 2 Poll_m10மழலை... - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மழலை... - Page 2 Poll_c10மழலை... - Page 2 Poll_m10மழலை... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மழலை... - Page 2 Poll_c10மழலை... - Page 2 Poll_m10மழலை... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மழலை... - Page 2 Poll_c10மழலை... - Page 2 Poll_m10மழலை... - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழலை... - Page 2 Poll_c10மழலை... - Page 2 Poll_m10மழலை... - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மழலை... - Page 2 Poll_c10மழலை... - Page 2 Poll_m10மழலை... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை... - Page 2 Poll_c10மழலை... - Page 2 Poll_m10மழலை... - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை...


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 02, 2010 6:53 pm

First topic message reminder :

மழலை...


முத்த மழையின்
எச்சமாய் அரும்பிய
தேகச் சிப்பியின்

நித்திலம்

கட்டில் போரின்
வெற்றிச் சின்னமாய்
இருவர் பாடிய
தொட்டில் வாகை

நிலவொளி சூட்டில்
கருவறை வயலில்
காதலன் விதைத்த
உயிர்ப் பயிர்

மெய்யும் மெய்யும்
தொட்டு இசைத்ததில்
உயிர் கொண்டெழுந்த
பிள்ளைத் தமிழ்

விந்தச் சாரல்
சந்தனத் தீவில்
ஓடிக் கலந்த
வசந்த ருது

மோகச் சிறுகதையின்
முடிவில் முகிழ்த்த
கால்கை கொண்ட
சிற்றிதழ்

பாயல் தேசம்
பகிர்வுடன் நடத்திய
அங்கக் குலுக்களின்
பம்பர் பரிசு



ஆதிரா






kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 02, 2010 10:56 pm

பாயல் தேசம்
பகிர்வுடன் நடத்திய
அங்கக் குலுக்களின்
பம்பர் பரிசு


வார்த்தைகளின் விளையாட்டு
கவிதையில் காதல் கொண்டு
நடை போடுகிறது இங்கு.
இல்லறத்தை தமிழாக்கி
அதை அழகாக்கி
இனிய கவிதையாக்கி
தொடுத்த பூமாலை
இந்த மழலை.

வாழ்த்துக்கள்!



மழலை... - Page 2 677196 மழலை... - Page 2 677196 மழலை... - Page 2 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Mar 02, 2010 11:24 pm

அருமை மழலை... - Page 2 677196 மழலை... - Page 2 677196 மழலை... - Page 2 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 02, 2010 11:30 pm

சிவா wrote:மழலையின் வரவு பற்றி எவ்வளவோ கவிகள் படித்துள்ளேன், பாடல்கள் கேட்டுள்ளேன், அனைத்தையும் விட தனிச் சிறப்பு வாய்ந்த கவிதை ஆதிராவின் இக்கவிதை!

சூப்பர் ஆதிரா! மழலை... - Page 2 154550


இந்த பாராட்டே என்னை ஊக்குவிக்கிறது என்று எண்ணுகிறேன்.தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி சிவா மழலை... - Page 2 154550 மழலை... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 02, 2010 11:31 pm

சம்ஸ் wrote:அருமை மழலை... - Page 2 677196 மழலை... - Page 2 677196 மழலை... - Page 2 677196


நன்றி சம்ஸ் மழலை... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 02, 2010 11:34 pm

kalaimoon70 wrote:பாயல் தேசம்
பகிர்வுடன் நடத்திய
அங்கக் குலுக்களின்
பம்பர் பரிசு


வார்த்தைகளின் விளையாட்டு
கவிதையில் காதல் கொண்டு
நடை போடுகிறது இங்கு.
இல்லறத்தை தமிழாக்கி
அதை அழகாக்கி
இனிய கவிதையாக்கி
தொடுத்த பூமாலை
இந்த மழலை.

வாழ்த்துக்கள்!



மழலை... - Page 2 677196 மழலை... - Page 2 677196 மழலை... - Page 2 677196


கவிதையால் கவிதையை பாராட்டும் தங்கள் பாராட்டே என்னை ஊக்குவிக்கிறது என்று எண்ணுகிறேன்.தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி க நி மழலை... - Page 2 154550 மழலை... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா

avatar
Guest
Guest

PostGuest Wed Mar 03, 2010 4:25 pm

மழலை... - Page 2 677196 மழலை... - Page 2 677196 மழலை... - Page 2 677196

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 03, 2010 4:31 pm

நிலவொளி சூட்டில்
கருவறை வயலில்
காதலன்
விதைத்த

உயிர்ப் பயிர்

இந்த செல்வம் கிடைக்க எத்தனை பேர் தவம கிடக்கிறார்கள் மழலை... - Page 2 440806 மழலை... - Page 2 440806

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 03, 2010 4:33 pm

Aathira wrote:மழலை...


முத்த மழையின்
எச்சமாய் அரும்பிய
தேகச் சிப்பியின்

நித்திலம்

கட்டில் போரின்
வெற்றிச் சின்னமாய்
இருவர் பாடிய
தொட்டில் வாகை

நிலவொளி சூட்டில்
கருவறை வயலில்
காதலன் விதைத்த
உயிர்ப் பயிர்

மெய்யும் மெய்யும்
தொட்டு இசைத்ததில்
உயிர் கொண்டெழுந்த
பிள்ளைத் தமிழ்

விந்தச் சாரல்
சந்தனத் தீவில்
ஓடிக் கலந்த
வசந்த ருது

மோகச் சிறுகதையின்
முடிவில் முகிழ்த்த
கால்கை கொண்ட
சிற்றிதழ்

பாயல் தேசம்
பகிர்வுடன் நடத்திய
அங்கக் குலுக்களின்
பம்பர் பரிசு



ஆதிரா



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 03, 2010 8:41 pm

Aathira wrote:மழலை...


முத்த மழையின்
எச்சமாய் அரும்பிய
தேகச் சிப்பியின்

நித்திலம்

கட்டில் போரின்
வெற்றிச் சின்னமாய்
இருவர் பாடிய
தொட்டில் வாகை

நிலவொளி சூட்டில்
கருவறை வயலில்
காதலன் விதைத்த
உயிர்ப் பயிர்

மெய்யும் மெய்யும்
தொட்டு இசைத்ததில்
உயிர் கொண்டெழுந்த
பிள்ளைத் தமிழ்

விந்தச் சாரல்
சந்தனத் தீவில்
ஓடிக் கலந்த
வசந்த ருது

மோகச் சிறுகதையின்
முடிவில் முகிழ்த்த
கால்கை கொண்ட
சிற்றிதழ்

பாயல் தேசம்
பகிர்வுடன் நடத்திய
அங்கக் குலுக்கலின்
பம்பர் பரிசு

ஆதிரா


நான் எத்தனையோ மழலை பற்றிய கவிதைகள் வாசித்துள்ளேன். ஆனால் இது வரை இத்தனை பரிமாணங்களுடன் மழலையின் உருவாக்கமும் கருவாக்கமும் கண்டதில்லை என்றே கூற வேண்டும்.

ஆதிராவின் கை வண்ணத்தில் சொற்கள் கோலாட்டம் இடுகின்றன...

குறிப்பாக இந்த வரிகள் :

முத்த மழையின்
எச்சமாய் அரும்பிய
தேகச் சிப்பியின்

நித்திலம்

கட்டில் போரின்
வெற்றிச் சின்னமாய்
இருவர் பாடிய
தொட்டில் வாகை

மேலும் இந்த வரிகள் :

மோகச் சிறுகதையின்
முடிவில் முகிழ்த்த

கால்கை கொண்ட
சிற்றிதழ்


உண்மையிலே நேரில் இருந்திருந்தால் இக்கவிதை எழுதிய ஆதிராவின் கைகளுக்கு கண்டிப்பாக மரியாதை செய்து இருப்பேன். ஹாட்ஸ் ஆஃப் ஆதிரா... மழலை... - Page 2 678642 மழலை... - Page 2 154550 பாராட்ட வார்த்தைகள் போதவில்லை தோழியே...! மழலை... - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 8:57 pm

கலை தங்களுடைய பாராட்டுக்கு நன்றி. அதென்ன நேரில் இருந்திருந்தால் கையில் பரிசு கொடுத்து இருப்பேன் என்று கூறுகிறீர்கள். நமக்கெல்லாம் ஈகரை நேரில் வந்தா பரிசு கொடுத்தது. உரிய நேரத்தில் வந்து சேர வில்லையா? இதைத்தான் நான் காலையில் சிவாவிடம் சொன்னேன். நம் ஈகரை உறவுகளுக்கே உரித்தான் பன்பு, பாராட்டும் நல்லியல்பு என்று. தங்கள் பாராட்டு என்னை மேலும் மேலும் பட்டை தீட்டும்.
ஒரு குறிப்பு. இந்தக் கவிதை தங்கள் கருத்துரையின்படி சுருக்கி வரையப்பட்டது.
மீண்டும் நன்றி மழலை... - Page 2 154550 மழலை... - Page 2 154550
அன்புடன்
ஆதிரா

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக