புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Baarushree | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
Page 1 of 1 •
தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
#1378031தமிழ் எங்கள் உயிருக்கு மேல்!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு, ஆகஸ்ட் 2023
*****
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 84 விலை : ரூ.70பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
அளவில் சிறிய வார்த்தைகளாலும் வரிகளாலும் அகிலப் புகழ்பெற்ற கவிதை வடிவம் ஹைக்கூ. புதுக்கவிதை, மரபுக்கவிதை, நாட்டுப்புறப்பாடல்கள், உரைநடனம் என்று தமிழில் பல்வேறு வகைகளில் கவித்திறன் காட்டி வருவோர் நடுவே கவிஞர் இரா.இரவியும் ஒருவர். “தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா, ஆங்கிலத்தில் கையொப்பம் ஏனடா?” என்று நெற்றியடி அடித்தவர் இரவி. இந்நூலில் சற்று பெரிய பெரிய கவிதைகள், அதுவும் அதிகமாகப் பெரிதாகாத அழகான கவிதைகள். எல்லாக் கவிதைகளும் தமிழ் குறித்தது. தமிழின் பெருமை குறித்தது. தமிழ் குறித்த நமது பொறுப்பு குறித்தது. பாவேந்தர், “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றுதானே பாடினார். அது உயிருக்கும் மேலானது என்பதே கவிஞர் பாடவந்த செய்தி. தமிழ்மொழி மட்டுமல்ல, தமிழ்இனத்தின் பண்பாடாகவும் விளங்குகிறது என்பது உலகறிந்த உண்மை. இதை, “போர் புரிவதிலும் அறநெறி வகுத்திட்ட தமிழ், போரிலும் அநீதியைத் தவிர்த்திட்ட தமிழ்” என்கிறார் கவிஞர் இரவி. அமுதம் உண்டால் ஆயுள் நீளுமாம், அப்படியொரு நம்பிக்கை நமக்குண்டு. கவிஞர் இரவியிடம் அமுதம் வேண்டுமா? என்று கேட்டால் அமுதினும் மேலாய், தன் ஆயுளுக்கும் மேலாய் தமிழே வேண்டுமென்பாராம், “அமுதம் வேண்டுமா? தமிழ் வேண்டுமா? என்றால் அமுதம் வேண்டாம், தமிழ் வேண்டும் என்பேன்” எனும் வரிகளில் அவரது மொழிப்பற்று மிகுந்து காணப்படுவதைப் புரிந்து கொள்ளலாம். குறள் எதற்கு? என்றால் படிக்க மட்டுமல்ல, அதன்வழி நடக்கத்தான் என்பதை அறிஞர் பெருமக்கள் வலியுறுத்தாத படைப்புகளில்லை, பொழிவுகளுமில்லை. கவிஞர் இரவி 1330 குறட்பாக்களை மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் குறைந்தது பத்து குறள்பா நெறிகளை மேற்கொண்டாலேயே போதும் என்கிறார். “1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதை விட 10 திருக்குறள் வழி நடப்பது நன்று என்பது ஏற்கத்தக்கது. கவிஞர் இரவி எப்போதுமே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை விரும்பாதவர். தமது பல கவிதைகளில் இதை வலியுறுத்துவார். இந்த நூலிலும் ஒரு பாடல், “தமிழா நீயின்று பேசுவது தமிழா? தமிழை நீ இல்லாது பேசுவது தகுமா?” என்ற அறைதல் சிறப்பு. உலகில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தின் பயன்பாடு பெருகிக் காணப்படும் மொழி தமிழ் எனும் கவிஞர் இரவி இணையத் தமிழ் குறித்தும் ஒரு கவிதை பாடியுள்ளார். இணையத்திலேயே இப்போது இன்பத் தமிழை மாந்தலாம் என்பதற்கு கவிஞர் இரவியே ஓர் எடுத்துக்காட்டு. அவரையும் அவரது படைப்புகளையும் இணையத்தில் பாராத நாடே இருக்காது. கீழடி சிறப்பைப் பற்றி இரண்டொரு கவிதைகள், என்னதான் ஆங்கில ஆதிக்கமிருப்பினும் இன்னும் தமிழில் தொலையாத வார்த்தைகள் குறித்த கவிதையும் சிறப்பு. இந்நூல் கவிஞர் இரவியின் தமிழ்ப்பற்றினை உணர்த்துவது மட்டுமின்றி நமக்கும் ஊட்டுகிறது.
*****
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு, ஆகஸ்ட் 2023
*****
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 84 விலை : ரூ.70பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
அளவில் சிறிய வார்த்தைகளாலும் வரிகளாலும் அகிலப் புகழ்பெற்ற கவிதை வடிவம் ஹைக்கூ. புதுக்கவிதை, மரபுக்கவிதை, நாட்டுப்புறப்பாடல்கள், உரைநடனம் என்று தமிழில் பல்வேறு வகைகளில் கவித்திறன் காட்டி வருவோர் நடுவே கவிஞர் இரா.இரவியும் ஒருவர். “தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா, ஆங்கிலத்தில் கையொப்பம் ஏனடா?” என்று நெற்றியடி அடித்தவர் இரவி. இந்நூலில் சற்று பெரிய பெரிய கவிதைகள், அதுவும் அதிகமாகப் பெரிதாகாத அழகான கவிதைகள். எல்லாக் கவிதைகளும் தமிழ் குறித்தது. தமிழின் பெருமை குறித்தது. தமிழ் குறித்த நமது பொறுப்பு குறித்தது. பாவேந்தர், “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றுதானே பாடினார். அது உயிருக்கும் மேலானது என்பதே கவிஞர் பாடவந்த செய்தி. தமிழ்மொழி மட்டுமல்ல, தமிழ்இனத்தின் பண்பாடாகவும் விளங்குகிறது என்பது உலகறிந்த உண்மை. இதை, “போர் புரிவதிலும் அறநெறி வகுத்திட்ட தமிழ், போரிலும் அநீதியைத் தவிர்த்திட்ட தமிழ்” என்கிறார் கவிஞர் இரவி. அமுதம் உண்டால் ஆயுள் நீளுமாம், அப்படியொரு நம்பிக்கை நமக்குண்டு. கவிஞர் இரவியிடம் அமுதம் வேண்டுமா? என்று கேட்டால் அமுதினும் மேலாய், தன் ஆயுளுக்கும் மேலாய் தமிழே வேண்டுமென்பாராம், “அமுதம் வேண்டுமா? தமிழ் வேண்டுமா? என்றால் அமுதம் வேண்டாம், தமிழ் வேண்டும் என்பேன்” எனும் வரிகளில் அவரது மொழிப்பற்று மிகுந்து காணப்படுவதைப் புரிந்து கொள்ளலாம். குறள் எதற்கு? என்றால் படிக்க மட்டுமல்ல, அதன்வழி நடக்கத்தான் என்பதை அறிஞர் பெருமக்கள் வலியுறுத்தாத படைப்புகளில்லை, பொழிவுகளுமில்லை. கவிஞர் இரவி 1330 குறட்பாக்களை மனப்பாடம் செய்வதைக் காட்டிலும் குறைந்தது பத்து குறள்பா நெறிகளை மேற்கொண்டாலேயே போதும் என்கிறார். “1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதை விட 10 திருக்குறள் வழி நடப்பது நன்று என்பது ஏற்கத்தக்கது. கவிஞர் இரவி எப்போதுமே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை விரும்பாதவர். தமது பல கவிதைகளில் இதை வலியுறுத்துவார். இந்த நூலிலும் ஒரு பாடல், “தமிழா நீயின்று பேசுவது தமிழா? தமிழை நீ இல்லாது பேசுவது தகுமா?” என்ற அறைதல் சிறப்பு. உலகில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தின் பயன்பாடு பெருகிக் காணப்படும் மொழி தமிழ் எனும் கவிஞர் இரவி இணையத் தமிழ் குறித்தும் ஒரு கவிதை பாடியுள்ளார். இணையத்திலேயே இப்போது இன்பத் தமிழை மாந்தலாம் என்பதற்கு கவிஞர் இரவியே ஓர் எடுத்துக்காட்டு. அவரையும் அவரது படைப்புகளையும் இணையத்தில் பாராத நாடே இருக்காது. கீழடி சிறப்பைப் பற்றி இரண்டொரு கவிதைகள், என்னதான் ஆங்கில ஆதிக்கமிருப்பினும் இன்னும் தமிழில் தொலையாத வார்த்தைகள் குறித்த கவிதையும் சிறப்பு. இந்நூல் கவிஞர் இரவியின் தமிழ்ப்பற்றினை உணர்த்துவது மட்டுமின்றி நமக்கும் ஊட்டுகிறது.
*****
Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
» "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் மூரா !
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
» "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் மூரா !
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! கவிபாரதி மு. வாசுகி.மேலூர் .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|