புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
48 Posts - 45%
heezulia
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
3 Posts - 3%
jairam
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
14 Posts - 4%
prajai
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
6 Posts - 2%
jairam
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_m10பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 11, 2023 10:18 pm

பாகிஸ்தானில் தமிழ் இந்துக்கள்: பங்குனி உத்திரத்தை கொண்டாடும் சில நூறு குடும்பங்கள் - யார் இவர்கள்?



பாகிஸ்தானில் இந்து கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தமிழ் குடும்பங்கள்  D8357e10

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் வசிக்கும் தமிழ் இந்துக்களின் ஒரு சிறிய சமூகம் சமீபத்தில் பங்குனி உத்திரத்தை மத ஆர்வத்துடன் கொண்டாடியது.

கராச்சியின் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மதராசி பாராவில் சில நூறு தமிழ் குடும்பங்கள் வசிப்பதாக சமூக மதிப்பீடுகள் காட்டுகின்றன. இங்கு தென்னிந்தியாவில் உள்ள மதராஸிலிருந்து (இப்போது சென்னை) இடம்பெயர்ந்த இந்துக்களின் மக்கள்தொகை அதிகமாக உள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கராச்சி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் உருவாக்கப்பட்ட போது இவர்கள் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து பாகிஸ்தானுக்கு வந்தனர்.

பிரிவினைக்குப் பிறகு, 50 முதல் 60 குடும்பங்கள் சிறந்த பொருளாதார வாய்ப்புகளை நம்பி இங்கு குடியேறின. இந்த குடும்பங்கள் நகரத்தில் உள்ள மூன்று முக்கிய குடியிருப்பு பகுதிகளான மதராசி பாரா, டிரி ரோடு மற்றும் கோரங்கி ஆகியவற்றில் பிணைப்புடன் வாழ்கின்றன.

இங்கு தமிழ் சமூகம் 1964இல் மாரியம்மன் கோவிலைக் கட்டியது. இது அவர்களின் முக்கிய மக்கள் கூடும் சபையாக விளங்குகிறது. ஹனுமன் கோவில் என்று அழைக்கப்படும் மற்றொரு பெரிய கோவிலும் இங்கு கட்டப்பட்டு வருகிறது.

55 வயதான தமிழரான மரியம் ஸ்வாமி, தமது சமூகத்திலும், அவரைச் சுற்றியுள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மத்தியிலும் தனது இறை பணிகளுக்காக நன்கு மதிக்கப்படுகிறார்.

இவரது வீட்டிற்கு எதிரே தான் ஹனுமன் கோவில் கட்டப்பட்டு வருகிறது.

எல்லா மத விழாக்களுக்கும் இங்கு வாழும் சமூகத்தினர் தங்களுக்குள்ளாகவே நிதி வசூலிப்பதாகவும், இந்தக் கோவிலைக் கட்டவும் மக்கள் நன்கொடை கொடுத்ததாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.

மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சமூகம்


கராச்சியில் உள்ள தமிழ் இந்துக்கள் தென்னிந்தியாவின் மத மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் புனிதமான பண்டிகைகளின் போது இறைச்சியைத் தவிர்த்து, நோன்பிருந்து வெறும் கால்களில் யாத்திரை செல்வது, பங்குனி உத்திரத்தின் போது அழகு செய்வது போன்ற சடங்குகளைச் செய்கிறார்கள்.

இந்த பண்டிகையை தவிர பொங்கல், தை போசம் மற்றும் மாரியம்மன் திருவிழா போன்ற பிற மத விழாக்களையும் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின்றனர்.

பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டதாகவும் தன்னை போன்றோருக்கு புதிய அனுபவம் என்கிறார் இளம் பக்தையான ஈஷா ரமேஷ்.

"இந்த நிகழ்வுக்காக இரண்டு மாதங்களாக மீன், இறைச்சி சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்," என்கிறார் அவர்.

எண்பதுகளில் இருக்கும் சீதா என்ற மூதாட்டி, சமூகத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு சமைத்து உதவி செய்யும் போது, புழுங்கல் அரிசி, பருப்பு போன்றவற்றை கலவையின்றி சமைப்பதாக சீதா என்னிடம் கூறினார்.

மத நல்லிணக்கம் போற்றும் மதராஸி பாரா


மதராசி பாராவை சுற்றிலும் பல முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. நீங்கள் அந்த இடத்தை உன்னிப்பாகக் கவனித்தால், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் சமய நல்லிணக்கத்துடன் இருப்பதை காணலாம்.

அருகே உள்ள மசூதியில் தொழுகைக்கான நேரம் வந்தபோது, மாரியம்மன் கோவிலின் காளிதாஸ் அங்குள்ள பக்தர்களிடம் அம்மன் முழக்கத்தையும் கோவில் மணி அடிப்பதையும் நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து, பங்குனி உத்திரம் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது, வழிநெடுகிலும் நின்று கொண்டிருந்த முஸ்லிம்கள், அவர்களைப் பிரமிப்புடன் பார்த்து மரியாதையுடன் வழிவிட்டனர்.

மதராசி பாராவில் வசிக்கும் வயதான பெண்மணியான காமாட்சி கந்தசாமி, "நாங்கள் ஒற்றுமையாக வாழ்கிறோம், முஸ்லிம் சமூகத்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் வந்ததில்லை" என்றார்.

ஊர்வலத்திற்குப் பிறகு பல இந்து பக்தர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். ஆனாலும் மரியம் சுவாமி உண்ணாவிரத்தை முடிக்காமல் மற்றவர்களுக்கு சேவை செய்தார். அது பற்றி கேட்டபோது, மாலையில் முஸ்லிம்களுடன் சேர்ந்து நோன்பு துறப்பேன் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

"எனக்கு ஐம்பத்து ஐந்து வயது. ஒவ்வோர் வருடமும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பேன். மாதம் முழுவதும் விரதம் இருப்பேன். என் மகன், மருமகள் அனைவரும் நோன்பு துறந்தார்கள். அல்லாஹு அக்பர், இறைவன் அருளுடன் மாலையில் நோன்பு துறப்பேன். இது இங்குள்ள அனைவருக்கும் தெரியும்," என்கிறார் மரியம் சுவாமி.

2017ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையான 207.68 மில்லியனில் 1.73 சதவீதம் பேர் இந்துக்கள்.

கராச்சியில் தமிழ் இந்துக்கள், ஒரு மத சிறுபான்மையினரின் துணைக்குழுவாக இருப்பதால், தங்கள் சொந்த வளமான கலாசார பாரம்பரியத்தின் மீது ஒரு பிடியை வைத்திருக்கிறார்கள். அத்துடன் பிரதான பாகிஸ்தானிய கலாசாரத்துடனும் அவர்கள் கலந்திருக்கிறார்கள்.

கராச்சியின் இந்த பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். ஆனால் பலர் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் உருது மொழி பேசும் புலம்பெயர்ந்த சமூகங்களுடன் ஒருங்கிணைந்துள்ளனர்.

இங்குள்ள சமூகத்தில் உள்ள பெரியவர்களுக்கு தமிழ் மொழி மீது பிடிப்பு உள்ளது. ஆனால் இளைய தலைமுறையினர் தங்கள் தாய்மொழியில் சில வாக்கியங்களை பேச முடியாமல் வார்த்தைகளை தேடுகிறார்கள். இவர்களில் பலரால் தமிழில் அனைத்து பாடல்களையும் பாட முடிகிறது. ஆனால், அவர்களில் பெரும்பாலானோரால் தமிழ் மொழியை எழுத்துக் கூட்டிப் படிக்க முடியவில்லை.

பிபிசி தமிழ்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 16, 2023 9:29 am

“மதராசி பாராவை சுற்றிலும் பல முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. நீங்கள் அந்த இடத்தை உன்னிப்பாகக் கவனித்தால், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் சமய நல்லிணக்கத்துடன் இருப்பதை காணலாம்.” - சூப்பர் ! முன்மாதிரி!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக