புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
53 Posts - 47%
heezulia
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
3 Posts - 3%
jairam
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
1 Post - 1%
சிவா
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
15 Posts - 4%
prajai
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
6 Posts - 2%
Jenila
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
4 Posts - 1%
jairam
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_m10ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 8:35 pm


சுப வினையை எதிர்கொள்ளும் காலங்களில் உற்சாகமாக வாழும் மனிதர்கள் அசுப பலன்கள் நடக்கும் காலங்களில் ஜோதிடத்தின் உதவியை நாடுகிறார்கள். ஜாதகரின் சுய ஜாதகத்திற்கு ஏற்ப சில பரிகாரங்கள் , வழிபாடுகள் பரிந்துரைக்கப்படுகிறது. பலருக்கு பெரிய திருப்புமுனையைத் தரும் பரிகாரங்கள் சிலருக்கு கிணற்றில் போட்ட கல்லாக ஜாதகருக்கு தொடர்ந்து அசுபத்தை மட்டுமே உமிழ்கிறது. இது போன்ற காலகட்டங்களில் பரிகாரங்கள் என்பது உண்டா இல்லையா என்ற தர்க்கமும் அவநம்பிக்கையும் ஏற்படுவது சகஜம். பரிகாரம் நிறைவேறாமல் வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை? என்பதைப் பார்க்களாம்.

தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை என்று பொருள். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள குறைகளை சரி செய்வதே பரிகாரம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழ்கின்ற சுக, துக்கங்கள் அனைத்தும் அவன் செய்கின்ற கர்ம வினையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த கர்ம வினையை தெரிந்து செய்த பாவம், தெரியாது செய்த பாவம், என இரண்டாக பிரிக்கலாம்.

தெரியாமல் செய்த பாவத்தின் மூலம் உருவாகும் அசுப பலனை பரிகாரம் மூலம் சரி செய்ய முடியும். தெரிந்து செய்த பாவங்களுக்கான பலனை அனுபவித்தே தீர்க்க வேண்டும். சிறிய தோஷம் மற்றும் தடை, தாமதங்கள் ஆகியவை தெரியாமல் செய்த வினைகளினால் உருவாகுவது.பெரிய கடுமையான தோஷங்கள் அனைத்தும் தெரிந்தே செய்த வினைகளின் அடிப்படையில் உருவாகுவது.

ஒருவரின் ஜனன ஜாதகம் மற்றும் பிரசன்னத்தின் மூலம் தெரிந்த மற்றும் தெரியாமல் செய்த பாவங்களை கண்டறிய முடியும். வேதாகம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் பரிகார, வழிபாட்டு முறைகள் சக்தி வாய்ந்தவை. அவைகளை முறையாகச் கடைபிடிக்கும் போது நிறைவேறும். அதேபோல் பரிகாரம் வேறு, வழிபாடு வேறு, இரண்டும் ஒன்றல்ல.

பரிகாரம் என்பது குறிப்பிட்ட ஒரு காரிய சித்திக்காக நேரம் பொருள் செலவு செய்து பூஜை முறையில் ஈடுபடுவது. மனிதர்களின் பிரச்சினைகள், கஷ்ட நஷ்டங்கள், தடைகள், இடையூறுகளை அகற்ற செய்யப்படும் பூஜையே பரிகாரமாகும். அதாவது வாழை மரத்திற்கு தாலி கட்டுவது வெட்டுவது, தோஷ நிவர்த்தி ஹோமம் போன்றவை அடங்கும். அதாவது ஹோமம், யாகத்தின் மூலம் பிரபஞ்ச சக்தியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்பது.

வழிபாடு என்பது தாங்கள் அனுபவிப்பது தங்களின் கர்மவினையின்படிதான் என்பதை உணர்ந்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டு இறை நம்பிக்கையுடன் தர்ம காரியங்களைச் செய்து இறைவனின் கருணை தங்கள் மேல் விழுந்து பிறவா நிலையை அடைய முயற்சி செய்வது.

அதாவது காரியசித்திக்காக குல , குடும்ப , உபாசன , இஷ்ட , காவல் தெய்வத்திற்கு தன் எண்ண அலைகளை அனுப்பி தன் விருப்பத்தை சித்தியாக்குவது.

பரிகாரத்தின் பலன் குறிப்பிட்ட கால அளவிற்கே இருக்கும்.

வழிபாட்டின் பலன் ஒருவரின் ஆயுள் முழுவதும் அவருடன் காவலாக இருக்கும்.சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்க ஏசி அறை, பேன் பயன்படுத்துவது பரிகாரம். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் அறையை விட்டு வெளியே வந்தாலும் ஏசி, பேன் நம்மை காக்காது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஏற்ற உணவு , நீராகாரம் உண்டு இயற்கைக்கு ஏற்றாற்போல் தன் உடம்பை தயார் செய்வது வழிபாடு.

பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மூர்த்தி, தீர்த்தம், தலம் நன்கு அறிந்து பரிகாரம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படும் பரிகாரத்திற்கு பலன்கள் அதிகம். மற்ற வகையில் செய்யப்படும் பரிகாரம் பயன்படாமல் போகும்.

மேலும் பரிகாரம் செய்யப்பட வேண்டிய கிரகம் குறிகாட்டும் பஞ்ச பூத தத்துவங்களின் அடிப்படையில் பரிகாரம் செய்ய வேண்டும்.பரிகாரம் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள் தாய், தந்தை, குல, குடும்ப, இஷ்ட, உபாசன, காலடி, காவல் தெய்வ ஆசியை மானசீகமாகவோ நேரடியாகவோ பெற்ற பின்பே பரிகாரம் செய்ய வேண்டும் சந்திராஷ்டம நாளில் பரிகாரம் செய்யக் கூடாது.

நல்ல விஷயத்துக்கான பரிகாரம் வளர்பிறையிலும் மற்ற பரிகாரத்தை தேய்பிறையிலும் செய்ய வேண்டும்.

ஜனன ஜாதகத்தில் சுப கிரகமாக இருந்தால் கூட நீச, அஸ்தமனம் பெற்ற கிரகத்திற்கான் தசா, புத்தி, அந்தர காலங்களை தவிர்த்தல் நலம்.

திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறும் தசா, புத்தி, அந்தர காலமாக இருப்பது சிறப்பு 6, 8, 12 மாதிகளின் தசா, புத்தி, அந்தர காலமாக இருக்க கூடாது. மிகப் பெரிய யாகங்கள் பரிகார பூஜை செய்யும் போது ஜாதகரின் பட்சி அரசு செய்யும் காலமாக இருப்பது மிகச் சிறப்பு ஜாதகருக்கு தாராபலம் உள்ள நாளாக இருப்பது மேலும் பலனை அதிகரிக்க செய்யும்.

பரிகாரம் உடனே யாருக்கு நிறைவேறும் லக்னாதிபதி வலிமையுள்ள ஜாதகருக்கு பரிகாரம் உடனே நிறைவேறும்.

பரிகாரம் செய்யும் கிரகம் கோட்ச்சாரத்தில் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று இருக்க வேண்டும்.

மிகப் பெரிய பரிகார பூஜை செய்யும் போது குறைந்தது 1 வாரத்திற்கு முன்பு பிரமச்சரியத்தை கடைபிடித்து புலால் உண்பதை தவிர்த்து காரிய சித்தி வழிபாடு செய்பவரின் பரிகாரம் குறிப்பிட்ட கால அவகாசத்துள் நிச்சயமாக நிறைவேறும்.

சுய பரிகாரம் செய்தல், விருப்பமில்லாமல் பெற்றோரின் விருப்பத்திற்காக பரிகாரம் செய்வது, வேத விற்பனர் ஏதோ மந்திரம்சொல்கிறார் தனக்கும் அந்த பரிகாரத்திற்கும் தொடர்பு இல்லாதது போல் எண்ண அலைகளை பரவவிட்டு பரிகாரத்தில் காட்சியாளராக ஈடுபடுவது. ஜோதிடர் பரிகாரம் சொல்லும் போதே எனக்கு அந்த கிழமை , தேதி சரிவராது என்று கூறும் போது பரிகாரம் பலிக்காது.

ஒரு ஜாதகத்தின் குரு , சனி , செவ்வாய் தொடர்பே ஜாதகருக்கு பரிகாரம் தேவையா? வழிபாடு தேவையா என்பதை முடிவு செய்யும் முக்கிய காரணியாகும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி, (1) பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி (5) மற்றும் பாக்கிய அதிபதி (9) தசை, புத்தி, அந்தர காலங்களில் செய்யும் பரிகாரங்கள் உடனே நிறைவேறும். 6,8,12ம் அதிபதிகளின் தசா புக்திகள், நீச்ச கிரக தசா புக்திகளில் செய்யும் பரிகாரங்கள் பலிக்காது. சில சமயங்களில் காலம் தாழ்த்தி பலன் தரும். ஆக சாதகமான கிரக தசா, புத்தி காலத்தில் செய்யும், பரிகார பூஜைகள் உரிய பலனைத் தரும் என்பது தெளிவாகிறது.

மாலைமலர்


saravanankrishnan இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக