புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
48 Posts - 45%
heezulia
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
3 Posts - 3%
jairam
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
14 Posts - 4%
prajai
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
6 Posts - 2%
jairam
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
3 Posts - 1%
Rutu
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_m10இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி  & பாடல் வரிகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜாவின் வழி நெடுக காட்டுமல்லி - காணொளி & பாடல் வரிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 14, 2023 5:28 pm



விடுதலை படத்தில் இடம்பெற்றுள்ள காட்டு மல்லி பாடல் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இளையராஜா இசையில் வெளிவந்த இந்த படத்தின் இரண்டாவது பாடல் இது.

அனன்யா குரலில் இந்த பாடல் மிகச் சிறந்த மெலோடியாக இருக்கிறது.

ஏழுஸ்வரங்களால் ஆன சஞ்சீவி மலை, ஐந்திணைகளுக்கும் பாடல் கொடுக்கும் அற்புதம் இளையராஜா.  இந்த வழி  நெடுக காட்டுமல்லி பாடல், ராஜாங்கத்தில்,  இன்னொரு முல்லை நிலப்பாடல்

ராஜாவின் "காட்டு வழிப்  பாடல்கள்" என்று நிறைய பாடல்களை ஒரே மாலையில் தொகுக்கலாம். "காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே " "காட்டு வழி கால் நடையா போற பொண்ணே" இப்படி நிறைய முல்லை நிலப் பாடல்கள். ஒவ்வொன்றும் ஒரு காட்டு மல்லிப் பூ. இவற்றில் முதலிடம் வகிக்கிறது இந்த "வழி நெடுக காட்டுமல்லி" பாடல்.

ராஜாவின் இசை ராஜாவின் வரிகளை சுமந்து ராஜாவின் குரலில் தவழ்ந்து வருகிறது, நம்மனதை வருட. சமீபத்தில் இப்படி ஒரு இலக்கியத்தரம் வாய்ந்த பாடல் யாரும் எழுதியதாக தெரியவில்லை.

"ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்" என்கிறாள் காதலி.

"காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க" -இது அவன்.

நாமளும் காதல் செய்யாமல் போய் விட்டோமே என்ற ஏக்கம் மெலிதாக எட்டிப்பார்க்கிறது, இந்தப் பாடலைக் கேட்ட பின் . Too late you say...?
பாடல் முழுதும் ஒரே மாதிரியான, அமைதியான, தாளம்   காட்டு மல்லிப்பூ  வாசம் போல நிற்காமல் தொடர்கிறது. முல்லைநிலத்தின் அடையாளமான மாயோனின் குழல் இல்லாத குறையை வயலின்,செல்லோ போக்குகிறது முழுவதுமாக.

காதலனும் காதலியும் கானகத்தில்  தனியாக பயணம் செய்யும்பொழுது என்னென்ன எண்ணம் வரும்? அனைத்தையும், விரசம் ஒரு துளியும் இல்லாமல், பாடுகிறது இந்தப் பாடல்.   கண்ணியம் காதலின் முதல் தகுதி.

"ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள
இறு சிறு உயிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது"

என்று அவன் பாட, "யாருக்கும் தெரியாது என்றா நினைக்கிறாய்? இந்தக் காட்டுக்கும் காட்டில் திரியும் காற்றுக்கும் உயிர் இருக்கிறது". எனவே
"சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்" என்கிறாள் காதலி.

80வயதான இளையராஜா இப்படி எழுதி, இசையமைத்து பாடுகிறார். காட்டு மல்லி வாசம் போல இந்த நாட்டை இந்தப் பாடலால் மணக்கச் செய்திருக்கிறார் ராஜா. அனன்யா பஃட் மிகவும் அழகான உச்சரிப்புடன் அருமையாக பாடி இருக்கிறார்.  

"பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன" (ஒரு பூ எங்களுக்கிடையே வந்துவிட்டாலும் ஒரு ஆண்டு கழிந்தது போல பிரிவுத்துயர் வருகிறது)  என்பது போல இந்தப்பாடலைக் கேட்காமல் இருந்தால் ஒரு ஆண்டு கழிந்தது போல இருக்கிறது.

ராஜா ரசிகர்களுக்கு மருந்தும் அவரே விருந்தும் அவரே. "மருந்து எனின் மருந்தே. வைப்பு எனின் வைப்பே".

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ? எங்கள்  இளையராஜாவைப் போல இன்னொரு இசையமைப்பாளரை எங்கேனும் கண்டதுண்டா?

இப்படி இசையைக் கேட்கும்பொழுதெல்லாம் மனதில் தோன்றுவது ஒன்றே "அவரை பத்தடி தூரத்தில் பார்த்தவர்கள், மோக்ஷம்  அடைவராக!"
இறுதியாக ஒரு ஆசை. "ChatGPTயிடம் இளையராஜா மாதிரி இப்படி ஒரு பாடல் கம்போஸ் பண்ணேன் பார்க்கலாம்" என்று கேலி பேசி சிரிக்க வேண்டும்.

-ச. சண்முகநாதன்

பாடல் வரிகள்


வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்காளியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
காடே மனகுத்து வாசத்துல
என்னோட கலக்குத்து நெசத்துல
வழி நெடுக கட்டு மல்லி
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்க்கும் கவனமில்லை
பூக்குற நீரம் தெறியது
காத்திருப்பேன் நான் சளிக்காது
போ மனம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிகுதம்மா
வழி நெடுக காட்டுமல்லி
கனவெனக்கு வந்தது இல்ல
இது நெசமா கனவு இல்ல
கனவா போனது வாழ்கை இல்ல
வாழ்கையா நெனச்சி வளர்த்தது இல்லை
மஞ்சு மொதமா மனசுக்குள்ள
போகுரா வருகிற நினைவுகளே
ஓரங்குது உள்ள ஒரு விசையும்
ஓரக்கம் கழஞ்ச நெசம் தெரியும்
காத்திருப்பேன் நான் திரும்பி வர
கட்டுமல்லி யில்ல அரும்பேடுக்கா
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்க்கும் கவனமில்லை
காடே மனகுத்து வாசத்துல
என்னோட கலக்குத்து நெசத்துல
கிட்ட வரும் நேரத்துல
ஏட்டி போற தூரத்துல
நீ இருக்கா உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல
ஒலகத்தில் எங்க மூலையில
இருக்கிறா இருந்தா கட்டுக்குள்ளே
இரு சிறு உயிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது
சாட்சி சொல்லும் இந்த காடறியும்
காட்டுல வீசும் காத்தறியும்
வழி நெடுக கட்டு மல்லி
கண் பார்த்தும் கவனமில்லை
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
பூ மனம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிகுதம்மா
வழி நெடுக காட்டுமல்லி

Vazhi neduga kaattumalli
Yaarum adha paakaliye
Enakka pooththathu kaattukulla
Varuma varuma veettukulla
Kaade manakuthu vaasathula
Ennoda kalakuthu nesathula
Vazhi neduga kattu malli
Vazhi neduga kaattumalli
Kan parkum kavanamillai
Pookura neeram theyriyathu
Kaathirupen naan salikkaathu
Po manam puthusa theriuthamma
En manam karumba inikuthamma
Vazhi neduga kaattumalli
Kanavenakku vanthathu illa
Ithu nesama kanavu illa
Kanawa ponathu vazhkai illa
Vazhkaiya nenachi valththathuilla
Manju motama manasukulla
Pogura varukira ninaivugale
Orankuthu ulla oru vissaiyum
Orakkam kalanja nessam theriyum
Kathiruppen naan thirumbi vara
Kattumalli yilla arumbedukka
Vazhi neduga kaattumalli
Kann parrkum kavanamillai
Kaadae manakuthu vaasathula
Ennoda kalakuthu nesathula
Kitta varum nerathula
Etti pora thoorathula
Nee irruikka ullukullla
Unna vittu povathilla
Olagathil engo mulaiyila
Irukkira irunda kattuklle
Iiru siru uyiru thudikirathu
Nesama yarrukum theriyaathu
Satchi sollum intha kaadarium
Kaattula veesidum kaathariyum
Vazhi neduga kattu malli
Kann parththum kavanamilla
Enakkaa pooththathu kaattukulla
Varuma? varuma veettukulla
Poo manam puthusa theriuthamma
En manam karumba inikuthamma
Vazhi neduga kaattumalli



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 28, 2023 3:25 pm



ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

நீ போகும் பாத பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே

ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

நீ போகும் பாத பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே

ராசாவே உன்னாலே ஆகாசம் விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே

காத்தில் வரும் புழுதிய போல்
நம்ம தூத்துகிற ஊரு இது
துக்கத்தில துவண்டிருந்தா
அது தூக்கி விட நெனைக்காது

முன்னேரி போக முட்டுக்கட்டை ஏது
பின் திரும்பி பாக்காதே
ஒந்தொணைக்கு நாந்தான்
எந்தொணைக்கு நீதான்
என்றும் இது மாறாதே

நல்வாக்கு ஊர் சொல்லும்
காலம் வரும்
அல்லல் இருளை விரட்டும்
விடியல் வரும்

கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

ஏத்திவச்ச தீபமொண்ணு
எந்த சாமிகளும் பாக்கலியே
சேர்த்துவச்ச கனவுகள
நிறவேத்திவிட யாருமில்லையே

நிக்காத காலம் நேராக ஓடும் எப்போது மாறாது
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும் இல்லாமல் போகாது

நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்

கல்லான காடு ஒன்னோட நடந்தா
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

ராசாவே உன்னாலே ஆகாசம் விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே

சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே

ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக