புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
53 Posts - 47%
heezulia
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
3 Posts - 3%
jairam
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
1 Post - 1%
சிவா
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
15 Posts - 4%
prajai
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
6 Posts - 2%
Jenila
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
4 Posts - 1%
jairam
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
3 Posts - 1%
Rutu
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_m10அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசலும் – போலியும் – அக்பர் பீர்பால் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 01, 2020 10:05 pm

ஒரு நாள் மாறுவேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும்
நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும்,
பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக்
கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது.
அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம்
ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார்.

ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான
செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம்
இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த
தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு
பரிகாரம் செய்வது நல்லதுதான் என்றார்

பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார்
மன்னர்.

இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க
மாட்டார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு
சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும்
இலவசமாக உணவு அளிக்கபட்டது.

இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல்
ஊனமுற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கி
உண்பது அதிகமானது.

இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம் நாளுக்கு நாள்
இலவச உணவை வாங்கிச் செல்ல வந்தமையினால்
அரசாங்கத்திலுள்ள உணவு களஞ்சியமே காலியாகி நிலைமை
மோசமாகிவிட்டது.

இதனை தடுத்திட நல்ல யோசனை ஒன்றை கூறிட அக்பர்
பீர்பாலிடம் கோரினார்.

மன்னர் பெருமானே!
இதற்காகக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். இதற்கான முடிவை
நான் செய்கிறேன் என்றார் பீர்பால்.

மறுநாள் – ஊனமுற்றவர்களுக்காக இலவச உணவு வழங்கும்
இடத்திற்கு சென்றார். பீர்பால் கூறியபடி இலவச உணவு வழங்கும்
நேரம் தாமதப்படுத்தபட்டது.

இதனால் இலவச உணவு வாங்க காத்திருந்தவர்களிடையே
கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.அச்சமயம் ஒரு அரசு அதிகாரி
அங்கே வந்தார். எதற்காக கூச்சலிடுகின்றீர்கள்?

இன்று முதல் இலவச உணவு வழங்கும் இடம் அடுத்த தெருவிலுள்ள
பெரிய சத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது உணவு
வழங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஆதலால் உடனடியாகச் செல்பவர்களுக்கு இப்போதே உணவு
கிடைக்கும் என்றார்.

அரசு அதிகாரி கூறியதைக் கேட்டதும் – சற்றும் யோசனை
செய்யாமல். ஊனமுற்றவர்கள் போன்று போலியாக நடித்தவர்கள்
எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சத்திரத்தை நோக்கி
ஓடினார்கள்.ஆனால் உண்மையில் ஊனமுற்ற பார்வையற்றவர்கள்,
கை-கால்களை இழந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு
துணையில்லாமல் தவித்தனர்.

உண்மையான ஊணமுற்றவர்கள் தவிப்பதைக் கண்ட பீர்பால்
உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்குமாறு கட்டளையிட்டார்.
அவர்களும், சநதோஷத்துடன் உணவருந்தி சென்றனர்.

இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட போலியானவர்கள் மீண்டும்
பழைய இடத்தை நோக்கி வந்தனர். உணவளிக்கும் மேலதிகாரி
அவர்களை எச்சரித்து போலியான நீங்கள் மீண்டும் வந்தால்
கைது செய்து சிறைக்கு அனுப்பப்டுவீர்கள் என்றார்.

அன்று முதல் உண்மையான ஊனமுற்றவர்கள் மட்டுமே வந்து
உணவருந்திச் சென்றனர். போலியானவர்கள் காணாமல்
போயினர்.பீர்பாலின் அறிவு நுணுக்கத்தை புகழ்ந்து பாராட்டினார்
மன்னர் அக்பர்.
----------------------
படித்தில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக