புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வ.உ.சி எனும் பேரறிஞன்...
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
வ.உ.சி பற்றி முன்னம் ஒரு தடவை சொல்லியிருக்கிறேன்...
அவர் சிறந்த தேசப்பக்தர் என்பதைவிட எனக்கு முக்கியமாகப்படுவது அவர் மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர் மட்டுமல்ல,
மிக, மிகச் சிறந்த தமிழறிஞர் என்பதுதான் !
வெஞ்சிறையில் செக்கிழுத்துப்பட்ட துயரெயெல்லாம் தமிழ் படித்து மறந்திருக்க அவரால் முடிந்திருக்கிறது!
பல்வித மரபுக்கவிதைகள் புனைவதிலும் வல்லவர் அவர் என்பதற்கு ஒரு சிறு எ.கா !
தன் மனைவிக்கு சிறையிலிருந்து என்ன எழுதுகிறார் பாருங்கள் ...
புதுமையைக் கேளாய்என் பொன்மயிலே தீதால்
புதுமையும்சாம் வெஞ்சிறையும் பட்டென் புதுமையில்
நீங்கி இளமையுற்றேன் நித்தம் தமிழ்க்கனிகள்
வாங்கிநன் குண்டு மகிழ்ந்து
இது மட்டுமில்லை , வ.உ.சி அவர்கள் நாள் , காசு , பிறப்பு , மலர் என முடியும் வெண்பா பாடல்கள் பல எழுதியுள்ள்ளார். மலர் என முடியும் வெண்பாக்களில் சான்றுக்கு ஒன்று !
[b]" பன்னீர் தருமலரும் பல்சாதி நன்மலரும்
இன்னீர்மை நல்லார் இதழ்மலரும் வின்னீர்மை
பூணீசர் உள்மலரும் பூண்டேன்யான் பூணோணோ
மாணீசன் தாளின் மலர் "
திருக்குறள் , தொல்காப்பியம் நூல்களையும் பதிப்பித்துள்ளார்...அதன் விவரமாவது...[/b]
[b][b]1910-இல் தொல்காப்பியாத்தைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது .அந்நூலின் சிறப்பையும் கடுமையையும் உணர்ந்து எளிய உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். எழுத்தில் மூன்று இயல்களுக்கு எழுதிய பின்னர்தான் , அவருக்கு இளம்பூரணர் உரை கிடைத்தது . அவ்வுரை அவருக்கு மிக எளிமையாகப்பட்டதால் , உரை எழுதும் பணியை விடுத்து , இளம்பூரணார் உரையினைப் பதிப்பிக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டார்.
1928-ல் தொல்காப்பிய எழுத்தும் இளம்பூரணர் உரையும் பதிப்பித்தார் ;
பின்னர் 1930-ல் தொல்காப்பிய பொருளும் அதற்கான இளம்பூரணர் உரையும் பதிப்பித்தார்.
மேலும், திருக்குறளுக்கான மணக்குடவர் உரையினை 1917-ல் வெளியிட்டார் .
இந்த தமிழுக்கும் , தமிழ் மக்களுக்கும் என்ன செய்து என்ன பயன் , உண்ணா ..
நன்றி கெட்டவர்கள்...நன்றி கொன்றவர்கள்...உண்மையான உன்னதங்களைக்
கொண்டாடத் தெரியாது ...போலிகளையும் , திரை உலகச் சிங்கங்ளையும் தலையில் தூக்கி வைத்து
- தங்கள் பிழைப்பினையும் பாழாக்கிக்கொண்டு - தாங்குவார்கள் ...
நம் வ.உ.சி க்கு நேர்ந்த கதியைப் பாருங்கள்...[/b][/b]
[b][b][b]வ.உ.சி சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் சிறிது காலம் கோவயில் தங்கி இருந்தார். அங்கு குடும்பத்தைக் காப்பாற்ற வங்கியில் பணிபுரிந்தார். பின்னர்ச் சென்னை வந்து திருமயிலை , சிந்தாதிரிப்பேட்டை , பெரம்பூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்தார். இக்காலத்தில்தான் அவர் , அரிசி, நெய் முதலிய வியாபரம் செய்து வந்தார். வழக்காடியதொரு காலம் ;
வியாபாரம் செய்ததொரு காலம் . நாம் தலைவரை உணரத் தவறியதன் விளைவாக வல்லரசையும் எதிர்த்து நின்ற வ.உ.சி யை வறுமை வாட்டியது.
தன்னைப்பற்றியும் அவர் ஒரு பாடல் பாடியுள்ளார்...2, 3 தடவை வாசியுங்கள் , அன்பர்களே...
"வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியென்ப பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று - சத்தமில்வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து"
எவ்வளவு துயரம் வழிகிறது , மனம் தாங்கமட்டேன் என்கிறது ...என் செய்ய..!?[/b][/b][/b]
அவர் சிறந்த தேசப்பக்தர் என்பதைவிட எனக்கு முக்கியமாகப்படுவது அவர் மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர் மட்டுமல்ல,
மிக, மிகச் சிறந்த தமிழறிஞர் என்பதுதான் !
வெஞ்சிறையில் செக்கிழுத்துப்பட்ட துயரெயெல்லாம் தமிழ் படித்து மறந்திருக்க அவரால் முடிந்திருக்கிறது!
பல்வித மரபுக்கவிதைகள் புனைவதிலும் வல்லவர் அவர் என்பதற்கு ஒரு சிறு எ.கா !
தன் மனைவிக்கு சிறையிலிருந்து என்ன எழுதுகிறார் பாருங்கள் ...
புதுமையைக் கேளாய்என் பொன்மயிலே தீதால்
புதுமையும்சாம் வெஞ்சிறையும் பட்டென் புதுமையில்
நீங்கி இளமையுற்றேன் நித்தம் தமிழ்க்கனிகள்
வாங்கிநன் குண்டு மகிழ்ந்து
இது மட்டுமில்லை , வ.உ.சி அவர்கள் நாள் , காசு , பிறப்பு , மலர் என முடியும் வெண்பா பாடல்கள் பல எழுதியுள்ள்ளார். மலர் என முடியும் வெண்பாக்களில் சான்றுக்கு ஒன்று !
[b]" பன்னீர் தருமலரும் பல்சாதி நன்மலரும்
இன்னீர்மை நல்லார் இதழ்மலரும் வின்னீர்மை
பூணீசர் உள்மலரும் பூண்டேன்யான் பூணோணோ
மாணீசன் தாளின் மலர் "
திருக்குறள் , தொல்காப்பியம் நூல்களையும் பதிப்பித்துள்ளார்...அதன் விவரமாவது...[/b]
[b][b]1910-இல் தொல்காப்பியாத்தைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது .அந்நூலின் சிறப்பையும் கடுமையையும் உணர்ந்து எளிய உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். எழுத்தில் மூன்று இயல்களுக்கு எழுதிய பின்னர்தான் , அவருக்கு இளம்பூரணர் உரை கிடைத்தது . அவ்வுரை அவருக்கு மிக எளிமையாகப்பட்டதால் , உரை எழுதும் பணியை விடுத்து , இளம்பூரணார் உரையினைப் பதிப்பிக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டார்.
1928-ல் தொல்காப்பிய எழுத்தும் இளம்பூரணர் உரையும் பதிப்பித்தார் ;
பின்னர் 1930-ல் தொல்காப்பிய பொருளும் அதற்கான இளம்பூரணர் உரையும் பதிப்பித்தார்.
மேலும், திருக்குறளுக்கான மணக்குடவர் உரையினை 1917-ல் வெளியிட்டார் .
இந்த தமிழுக்கும் , தமிழ் மக்களுக்கும் என்ன செய்து என்ன பயன் , உண்ணா ..
நன்றி கெட்டவர்கள்...நன்றி கொன்றவர்கள்...உண்மையான உன்னதங்களைக்
கொண்டாடத் தெரியாது ...போலிகளையும் , திரை உலகச் சிங்கங்ளையும் தலையில் தூக்கி வைத்து
- தங்கள் பிழைப்பினையும் பாழாக்கிக்கொண்டு - தாங்குவார்கள் ...
நம் வ.உ.சி க்கு நேர்ந்த கதியைப் பாருங்கள்...[/b][/b]
[b][b][b]வ.உ.சி சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் சிறிது காலம் கோவயில் தங்கி இருந்தார். அங்கு குடும்பத்தைக் காப்பாற்ற வங்கியில் பணிபுரிந்தார். பின்னர்ச் சென்னை வந்து திருமயிலை , சிந்தாதிரிப்பேட்டை , பெரம்பூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்தார். இக்காலத்தில்தான் அவர் , அரிசி, நெய் முதலிய வியாபரம் செய்து வந்தார். வழக்காடியதொரு காலம் ;
வியாபாரம் செய்ததொரு காலம் . நாம் தலைவரை உணரத் தவறியதன் விளைவாக வல்லரசையும் எதிர்த்து நின்ற வ.உ.சி யை வறுமை வாட்டியது.
தன்னைப்பற்றியும் அவர் ஒரு பாடல் பாடியுள்ளார்...2, 3 தடவை வாசியுங்கள் , அன்பர்களே...
"வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியென்ப பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று - சத்தமில்வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து"
எவ்வளவு துயரம் வழிகிறது , மனம் தாங்கமட்டேன் என்கிறது ...என் செய்ய..!?[/b][/b][/b]
-
வ.உ.சி சிறைக்குச் சென்றதால் அவர் வழக்கறிஞர் சன்னத்து
பறிக்கப்பட்டது. வெள்ளக்காரத்துறை வாலேஸ் தூத்துக்குடியில்
நீதிபதியாக இருந்தபோது அவருடன் வ.உ.சி. கொண்டிருந்த
நட்பினால், பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக
பதவி ஏற்ற நீதியரசர் வாலேஸ்,
சிதம்பரம் பிள்ளையின் சன்னத்தைத் திரும்ப வழங்க
ஆணையிட்டு மீண்டும் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள
வாய்ப்பளித்தார்.
அந்த நன்றியை மறக்காமல்தான் தன் மகனுக்கு
வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டினார்.
தந்தையைப் போலவே வாலேஸ்வரன் எளிமையும்,
நேர்மையும், வாய்மையும், அஞ்சாமையும் மிக்க உயர்
பண்பாளர் ஆவார்.
-
-
வாலேஸ்வரன்
------------------
வாலேஸ்வரன், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையராக
பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.
-
அவர் 6 Jul 2015 அன்று காலமானார்
காலமான போது அவருக்கு வயது 88
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஜலபிரபா
என்ற கப்பல் பயணம் தொடங்கியபோது
சர்தார் வல்லபாய் பட்டேல் வ.உ.சி. யை நினைவுகூர்ந்து
அவரைப்பற்றிப் பேசினார்.
தென்பாண்டி வணிகர்கள் சங்கம் தூத்துக்குடிக்கும்,
சிங்களத் தீவிற்கும் இடையே வாணிபம் செய்ய விரும்பி
ஒரு கப்பல் வாங்கி அதற்கு வ.உ.சிதம்பரம் என்று
பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்.
அந்தக் கப்பல் முதல்முறையாக தன் பயணத்தைத்
தொடங்கியபோது கவர்னர் ஜெனரல் ராஜாஜி வந்திருந்து,
வீரர் வ.உ.சி. வாழ்க என்று ஐம்பதாயிரம் மக்களுக்கு
நடுவில் கோஷமிட்டார்.
மக்கள் ஆரவாரம் செய்ய அந்தக் கப்பல் மிதந்து சென்றது.
அவரைப் போற்றும் வகையில் தற்போது தூத்துக்குடி
துறைமுகத்திற்கு நம் இனத்தின் ஒளிவிளக்கான
வ.உ.சி.யின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
-
மேலும் விரிவாக வ.உ.சி. வாழ்க்கை வரலாறை படிக்க
-
https://eegarai.darkbb.com/t118487-25-1-4
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|