புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 11:21 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 10:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 7:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 10:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 9:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 10:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
48 Posts - 45%
heezulia
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
3 Posts - 3%
jairam
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
131 Posts - 37%
mohamed nizamudeen
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
14 Posts - 4%
prajai
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
6 Posts - 2%
Jenila
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_m10ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகை பெருநாள் - உண்மை கதை - வித்யாசாகர்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Nov 27, 2009 4:16 pm

ஈகை பெருநாள்

வானத்திலிருந்து ஒரு அசரீரி கடவுளின் குரலாய் கேட்கிறது.

"எழுந்திரு இப்ராஹீம்.."

"யாரது?"

"நானே அல்லாஹ். நீ வணங்குமுன் கடவுள் வந்திருக்கிறேன்"

இப்ராஹீம் துடித்து எழுந்து அமர்கிறார்

"இறைவா.. இதென்ன வாழ்வின் பேரு.. தாங்களா வந்திருக்கிறீர்கள்? என்னிடம் இப்போது பேசியது என் இறைவனா? நான் அனுதினமும் வணங்குமென் அல்லாவே உன் நாமம் போற்றி; உன் நாமம் வாழ்க; எங்கிருக்கிறாய் அல்லாஹ்.. என்ன பாக்கியம் செய்தேன் உங்களின் குரல் கேட்க.. "

"இன்னும் நிறைய பேரு கொள்வாய் இப்ராஹீம்; ஆனால் எனக்காக நீ என்ன செய்வாய்?"

"என்ன செய்யவென்று ஆணையிடுங்கள் ரசூல்"

"எனக்கு உன் மகன் வேண்டும் தருவாயா?"

"என் மகனா.. என்னையே கூட எடுத்துக் கொள்ளுங்கள் இறைவா"

"எனக்கு நீ வேண்டாம், உன் மகன் தான் வேண்டும்"

இப்ராஹீம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார். கடவுளே அசரீரியாய் வந்து மகனை கேட்பது பெரு அதிர்ச்சியாக இருந்தது. தசையெல்லாம் ஆடியது இப்ராஹிமிற்கு.

"தருகிறேன் ரசூல்.. இப்பொழுதே அழைக்கிறேன்..

"இஸ்மாயில்.. என் மகனே.. இஸ்மாயில்"

"நில்! எனக்கு உன் மகன் உயிரோடு வேண்டாம், குர்பான் கொடுக்க வேண்டும்"

அதிர்ந்து போனார் ஒரு நொடி இப்ராஹீம். "என்னது குர்பானா???"

"ஆம்! உன் மகனை எனக்கு தலை வெட்டி குர்பான் கொடு" என கூறி விட்டு அசரீரி மறைந்து போனது.

"அல்லாஹ் என்ன இது சோதனை; கனவேதும் கண்டேனா? எங்கிருக்கிறேன் நான்.. நடப்பதெல்லாம் நிஜம் தானா?"

தன்னை தொட்டு பார்த்து கிள்ளிப் பார்த்து அதிர்ந்து போயிருக்கும் தந்தையின் தோல் தொட்டு அசைக்கிறார் மகன் இஸ்மாயில்

"என்னாயிற்று தந்தையே, ஏன் இத்தனை அதிர்ச்சி பேரலை உங்கள் முகத்தில்? என்னை அழைத்தீர்களே?"

நடந்ததை சொல்கிறார் இப்ராஹீம்.

"இதிலென்ன வருத்தம் தந்தையே உங்களுக்கு? நம்மை படைத்த அல்லாவே கேட்கையில் மறுப்பென்ன. அதிலும் பக்தியில் சிறந்த உங்களிடம் அவர் இப்படி கேட்கிறாரென்றால் காரணமில்லாமலா இருக்கும், ஆணையிடுங்கள் தந்தையே குர்பானுக்கு கட்டளையிடுங்கள்.."

மகனை ஆரத் தழுவிக்கொண்ட தந்தை இப்ராஹீம், மகனை குர்பான் கொடுக்க அத்தனை ஆயத்தமும் செய்து விட்டு இறைவனை தொழுகிறார்.

"யா.. அல்லாஹ்! அல்லாயென்ற அழைப்பில் தான் எத்தனை பேரானந்தம்! அல்லாஹ் உன் நாமம் தொழுது இதோ உன் கட்டளை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லி கத்தி கொண்டு தன் மகனின் கழுத்தை வெட்டுகிறார்.

ஆச்சர்யம்.. கழுத்து அறுபடவில்லை.. இதென்ன மீண்டும் சோதனை என; இறைவனின் கட்டளை ஒன்றை மட்டுமே மனதில் ஏந்தி மீண்டும் வெட்டுகிறார் இஸ்மாயிலின் கழுத்து வெட்டுப் படவே இல்லை.

மீண்டும் வலு கொண்டு ஓங்குகையில், அந்த அதிசயம் மீண்டும் நடக்கிறது.. வானத்திலிருந்து மீண்டும் கேட்கிறது. இப்ராஹிமின் பக்த்தியை மெச்சியதாகவும், அவரை சோதனையிடவும்; உலகிற்கு அவருடைய அதீத பக்தியை அடையாளம் காட்டவுமே அப்படி செய்தோம்.. இனி நீடு வாழ்வீர்கள் என வாழ்த்தி மறைய, கொடுப்பதாய் சொன்ன இறைக்கு வேறு ஏதேனும் கொடுக்க எண்ணிய இப்ராஹீம் 'தான் வளர்த்து வந்த ஒரு ஆட்டினையே அல்லாவின் பெயர் சொல்லி குர்பான் இடுகிறார்.

அந்த பாரம்பரிய வழக்கமே நாமும் தன்னையே இறைவனுக்கு கொடுக்கும் பொருட்டு; கிடா வெட்டி தானம் செய்து பக்ரீத் பண்டிகை கொண்டாடுகிறோம்.

------------*--------

நாமும் நம் தோழர்களுக்கு பக்ரீத் பண்டிகையின் வாழ்த்தினை தெரிவிப்போம். அனைவருக்கும் பேரிறைவனின் ஆசியும் அன்பும் கிடைக்கப் பெறட்டும்!

அல்லாவின் நாமம் வாழ்க!

வித்யாசாகர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Nov 27, 2009 4:24 pm

ஒ இதுதான் இந்த கொண்டாட்டத்தின் வரலாறா மிக்க நன்றி வித்தியா அண்ணா எங்களுக்கும் தெரியப்படுத்தியதற்கு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக