புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மொழி !
Page 2 of 7 •
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாய் மொழி !
எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............
தாய் மொழி !
எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்.......
சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது.
கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் தான், நாம் எத்தகைய ஆபத்தில் நம் தாய் மொழியாம் தமிழை வைத்து இருக்கோம் என்று சொல்லலாம் என இந்தக் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறேன். தயவு செய்து மேலே படியுங்கள்.
வெளி மாநிலங்களில் வாழும் அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ( பெரும்பாலும் ) மட்டுமே வீட்டில் தமிழில் பேசுவதில்லை என்று சொல்ல மாட்டேன். நம் தமிழ் நாட்டிலேயே இந்த அவலம் தினமும் நடந்தேறுகிறது. ஒரு ஆந்திராக் காரர் மற்றும் ஒரு ஆந்திராக் காரரைச் சந்தித்தால், அவர்கள் இருவரும் அவர்களின் தாய்மொழி யாம் தெலுங்கில் 'மாட்லாடிக்' கொள்வார்கள்....., ஒரு மலையாளி மற்றும் ஒருமளையாளியைப் பார்த்தால், அவர்கள் மலையாளத்தில் 'சம்சாரித்து' - குசலம் விசாரித்துக் கொள்வார்கள், அதே போல ஒரு ஹிந்தி காரர் மற்றும் ஒரு வடக்கத்திக் காரரைப் பார்த்தால் , ஹிந்தி இல் பேசிக்கொள்வார்கள்......
ஆனால், ஒரு தமிழன் மற்றும் ஒரு தமிழனைப் பார்த்தால் ........கண்டிப்பாக அல்லது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேச ஆரம்பிப்பார்கள் ...ஏதோ அப்போதான் லண்டன்லிருந்து வந்தது போல......எவ்வளவு மோசம் இது?.......
தொடரும்..............
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பகிர்வு அம்மா.தூய தமிழ் காணமல் போய்விடும் நிலையில் தான் உள்ளது. வழக்கு மொழி கொஞ்சம் தாக்கு பிடிக்கும்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201181balakarthik wrote:நமக்கு தேன் மொழி கனிமொழி பற்று அதிகம்
பாலா நீங்க இன்னும் மாறவே இல்லை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201180krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201178M.Jagadeesan wrote:பிறமொழிகளைத் தாழ்த்தி , தமிழ்மொழி உயர்ந்தது என்று சொல்லத் தேவையில்லை .
பல மொழிகளைப் படித்தவர்களைக் கேட்டாலே சொல்வார்கள் " தமிழ் சிறந்த மொழி என்று ! "
நான் பிறப்பால் ' தெலுங்கன் ' என்றாலும் தமிழைத்தான் மிகவும் நேசிக்கின்றேன் .
நான் பிறமொழிகளைத் தாழித்தி சொல்லவே இலையே ஐயா.......அவர்களுக்கு இருக்கும் மொழிப் பற்று நமக்கு இல்ல என்று தானே சொன்னேன்.........
கிருஷ்ணம்மா ! நான் உங்களைச் சொல்லவில்லை ; பொதுவாகச் சொன்னேன் . உங்கள் கட்டுரையில் பிற மொழிகளை நீங்கள் தாழ்த்திப் பேசவில்லை .
சிலர் அவ்வாறு பேசுவார்கள் . தமிழ் மொழியில் உள்ள சிறப்பு " ழ " கரம் ஆங்கிலத்தில் இல்லை .
தமிழ் மொழியில் உள்ள வல்லினம் , மெல்லினம் ,இடையினம் போன்ற பாகுபாடுகள் பிற மொழிகளில் இல்லை .
" பால் " காட்டும் வினைச் சொல் ஆங்கிலத்தில் இல்லை ; எனவே தமிழே உயர்ந்தது என்று சொல்வார்கள் .
Came என்றால் வந்தது ஆணா அல்லது பெண்ணா என்று தெரியாது; ஆனால்
" வந்தான் " என்ற வினைச்சொல்லில் வந்தது " ஆண் " என்று தெரிந்து கொள்ளலாம்.
I sing
you sing ஆனால்
He sings என்று சொல்லவேண்டும் . sing என்னும் வினையுடன் " s " ஏன் சேர்க்கவேண்டும் என்று பையன் கேட்டால் ஆசிரியர்
விடை சொல்லத் தெரியாது முழிப்பார் . தமிழில் இந்தத் தகராறு எல்லாம் கிடையாது என்று வாதிடுவார்கள் .
இதைத்தான் கிருஷ்ணம்மா ! நான் சொன்னேன் .
நல்ல விளக்கம், நன்றி ஐயா..............நான் பயந்தே போனேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201192balakarthik wrote:இப்படி குண்டக்க மண்டக்க கேட்டா கூட்டு வெளிபட்டுடும்
'கூட்டு ' ஆ 'குட்டா' பாலா,.எதானாலும் ஐயா கேட்கிறார் பதில் சொல்லுங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201193சசி wrote:நல்ல பகிர்வு அம்மா.தூய தமிழ் காணமல் போய்விடும் நிலையில் தான் உள்ளது. வழக்கு மொழி கொஞ்சம் தாக்கு பிடிக்கும்.
ம்ம்.. அந்த பயமே இந்தக் கட்டுரை எழுத காரணமானது சசி...தொடர்ந்து படியுங்கள்
.
.
.
உங்களின் அன்பான பின்னூட்டத்துக்கு நன்றி சசி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதலில் நான் ஊடகத்தில் கேட்ட அந்த அதிர்ச்சியான சம்பவத்தை இங்கு பகிர ஆசைப்படுகிறேன். ஒரு வயதான மூதாட்டி லண்டனில் இருக்கும் தன மகன் மற்றும் மருமகளுடன் இருக்க வருகிறார். அவர்களுக்கு 2 பேரக் குழந்தைகள் ; ஆனால் இருவருக்கும் ஆங்கிலம் மட்டுமே தெரியும்.
பாட்டிக்கு தமிழ் மட்டுமே தெரியும், என்றாலும் ஆசையாய் பேரன்களைப் பார்க்க வந்து விட்டார்கள். எனவே , பாட்டியுடன் சைகை பாஷை தான்.( இவங்க நம் ஊர்பக்கம் வருவதே இல்லை...பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாததால் ஒரேநாளில் இந்தியா போர் அடிக்கிறதாம் )
ஒருநாள் , பாட்டியும் பேரன்களும் தனியே இருந்தபோது, அந்த மூதாட்டிக்கு நெஞ்சு வலி வந்து விட்டது, அவர்கள் வலியால் துடிக்கிறார்கள் .தவித்த வண்ணமே தண்ணீர் எடுக்க போயிருக்கிறார்கள்...கிழே விழுந்து விட்டார்கள்........சத்தம் கேட்டு வந்த , பேரன்களை பேர்சொல்லிக் கூப்பிட்டு ....தண்ணீ தண்ணீ என்று கேட்கிறார்கள்..........ஜாடை காட்டுகிறார்கள், பாட்டியை கீழே இருந்து தூக்க முயலுகிறார்கள் பேரன்கள்.......அவங்க ஏதோ கேட்கிறார்கள் என்று தாமதமாகத்தான் புரிகிறது.பாவம், சின்ன பசங்க.......... இவர்களுக்கு புரிவதற்குள், அந்த மூதாட்டி போய் சேர்ந்து விடுகிறார்...........
அப்பா அம்மா வந்ததும், பதறி என்ன நடந்தது என்று கேட்கிறார்கள்......இவர்களும் சொல்கிறார்கள்......தன் அம்மா கடைசியாக என்ன கேட்டார் என்று அறிய ஆசைப்படுகிறார் அப்பா, பிள்ளைகள் தட்டு தடுமாறி , யோசித்து , " when we entered in the kitchen , she was on the floor, and holding her chest , and called us ........she asked something 'thanithani ' " என்று சொன்னார்கள்.
அந்த அப்பாவுக்கு 'சொரேர்' என்றது....தண்ணி கேட்டிருக்காங்க அம்மா, அது தன் பிள்ளைகளுக்கு புரியலை என்று உறைத்தது. ............அந்த மூதாட்டி போய்விட்டார்கள் ஆனால் இந்த பிள்ளை சாகும் வரை இந்த நிகழ்வு அவன் நெஞ்சை அறுக்குமா இல்லையா?....கேட்ட நமக்கே 'திக்' என்று இருக்கே, அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?...சொல்லுங்கள்..........
தொடரும்...............
பாட்டிக்கு தமிழ் மட்டுமே தெரியும், என்றாலும் ஆசையாய் பேரன்களைப் பார்க்க வந்து விட்டார்கள். எனவே , பாட்டியுடன் சைகை பாஷை தான்.( இவங்க நம் ஊர்பக்கம் வருவதே இல்லை...பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாததால் ஒரேநாளில் இந்தியா போர் அடிக்கிறதாம் )
ஒருநாள் , பாட்டியும் பேரன்களும் தனியே இருந்தபோது, அந்த மூதாட்டிக்கு நெஞ்சு வலி வந்து விட்டது, அவர்கள் வலியால் துடிக்கிறார்கள் .தவித்த வண்ணமே தண்ணீர் எடுக்க போயிருக்கிறார்கள்...கிழே விழுந்து விட்டார்கள்........சத்தம் கேட்டு வந்த , பேரன்களை பேர்சொல்லிக் கூப்பிட்டு ....தண்ணீ தண்ணீ என்று கேட்கிறார்கள்..........ஜாடை காட்டுகிறார்கள், பாட்டியை கீழே இருந்து தூக்க முயலுகிறார்கள் பேரன்கள்.......அவங்க ஏதோ கேட்கிறார்கள் என்று தாமதமாகத்தான் புரிகிறது.பாவம், சின்ன பசங்க.......... இவர்களுக்கு புரிவதற்குள், அந்த மூதாட்டி போய் சேர்ந்து விடுகிறார்...........
அப்பா அம்மா வந்ததும், பதறி என்ன நடந்தது என்று கேட்கிறார்கள்......இவர்களும் சொல்கிறார்கள்......தன் அம்மா கடைசியாக என்ன கேட்டார் என்று அறிய ஆசைப்படுகிறார் அப்பா, பிள்ளைகள் தட்டு தடுமாறி , யோசித்து , " when we entered in the kitchen , she was on the floor, and holding her chest , and called us ........she asked something 'thanithani ' " என்று சொன்னார்கள்.
அந்த அப்பாவுக்கு 'சொரேர்' என்றது....தண்ணி கேட்டிருக்காங்க அம்மா, அது தன் பிள்ளைகளுக்கு புரியலை என்று உறைத்தது. ............அந்த மூதாட்டி போய்விட்டார்கள் ஆனால் இந்த பிள்ளை சாகும் வரை இந்த நிகழ்வு அவன் நெஞ்சை அறுக்குமா இல்லையா?....கேட்ட நமக்கே 'திக்' என்று இருக்கே, அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?...சொல்லுங்கள்..........
தொடரும்...............
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பாம்பு தீண்டிய பாலகனைப்
...பிழைக்க வைத்த செந்தமிழே !
சாம்பல் ஆனப் பூம்பாவை
…சக்தி பெற்றது உன்னாலே !
முதலை உண்ட பாலகனை
...முழுதாய் மீட்ட செந்தமிழே !
கதவு திறக்க மறைக்காட்டில்
...காரண மான செம்மொழியே !
சிலம்பின் ஓசை கேட்காத
...செவிகள் இருந்து பயனென்ன ?
நலம்தரும் ஆழ்வார் பிரபந்தம்
...நவிலா நாவும் நாவென்ன ?
அகண்ட வான வீதியிலே
...அம்மா வாசை நன்னாளில்
மிகுந்த ஒளியுடன் வெண்ணிலவு
...மிளிரச் செய்த நற்றமிழே !
மெல்லத் தமிழினி வாழும் ! - அந்த
...மேற்கு மொழிகள் தாழும் !
வெல்லும் எங்கள் தமிழ்மொழியே !
...என்றும் நமக்கது கண்விழியே !
இவ்வாறு தமிழ்செய்த அற்புதங்களைஎல்லாம் அந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொன்னால் , தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு ஏற்படும் .
...பிழைக்க வைத்த செந்தமிழே !
சாம்பல் ஆனப் பூம்பாவை
…சக்தி பெற்றது உன்னாலே !
முதலை உண்ட பாலகனை
...முழுதாய் மீட்ட செந்தமிழே !
கதவு திறக்க மறைக்காட்டில்
...காரண மான செம்மொழியே !
சிலம்பின் ஓசை கேட்காத
...செவிகள் இருந்து பயனென்ன ?
நலம்தரும் ஆழ்வார் பிரபந்தம்
...நவிலா நாவும் நாவென்ன ?
அகண்ட வான வீதியிலே
...அம்மா வாசை நன்னாளில்
மிகுந்த ஒளியுடன் வெண்ணிலவு
...மிளிரச் செய்த நற்றமிழே !
மெல்லத் தமிழினி வாழும் ! - அந்த
...மேற்கு மொழிகள் தாழும் !
வெல்லும் எங்கள் தமிழ்மொழியே !
...என்றும் நமக்கது கண்விழியே !
இவ்வாறு தமிழ்செய்த அற்புதங்களைஎல்லாம் அந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொன்னால் , தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு ஏற்படும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு அதிர்ச்சியான வீடியோவை கிருஷ்ண அப்பா எனக்கு காட்டினார்.........அது இதோ.............நான் பக்கம் பக்கமாய் எழுதி வைத்துள்ளதை, இவர்கள் நேரடியாக காட்டுகிறார்கள்.பாருங்கள்
நான் ஒரு 10 நாளாய் ( நிஜமாகவே நான் இந்த வீடியோ வை இப்போ தான் பார்த்தேன் ) எழுதியதை, இவர்கள் வீடியோ வாக போட்டிருக்கிறார்கள்.......எனக்கும் கிருஷ்ணாப்பாக்கும் இது ரொம்ப ஆச்சரியத்தைக் கொடுத்தது
நான் ஒரு 10 நாளாய் ( நிஜமாகவே நான் இந்த வீடியோ வை இப்போ தான் பார்த்தேன் ) எழுதியதை, இவர்கள் வீடியோ வாக போட்டிருக்கிறார்கள்.......எனக்கும் கிருஷ்ணாப்பாக்கும் இது ரொம்ப ஆச்சரியத்தைக் கொடுத்தது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மறுபடி சொல்கிறேன், இது வெளிநாட்டு பசங்களுக்கு மட்டும் இல்லை, நம் நாட்டிலேயே பல மாநிலங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் பொருந்தும். வெளி இல் எல்லோரும் ஒரு மொழி பேசும்போது, நாமும் அதைத்தான் பேசவேண்டும், கற்க வேண்டும் இதில் மாற்றுக் கருத்து இல்லவே இல்லை. ஆனால், வீட்டுக்குள் நாமே நம் குழந்தைகளிடம் தமிழில் பேசாமல் , ஆங்கிலத்திலோ, அல்லது வேறு மொழிகளிலோ பேசினால் , குழந்தைகள் எப்படி தமிழை தெரிந்து கொள்ளும்?......
நம் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தையும், மொழியையும், நம் பழக்க வழக்கங்களையும் சொல்லித்தரவேண்டியது நம் கடமை இல்லையா? அதில் தவறலாமா? நம் அடுத்த தலை முறை அல்லது அதற்கு அடுத்த தலைமுறை மக்கள் தமிழை மறந்து விடும் ஆபத்து இருக்கே.....
இப்போவே பார்த்தீர்கள் என்றால், ஒரு 18 -20 வயதுடைய பசங்களும் பெண் குழந்தைகளும் ஓரளவுக்கு தமிழ் பேசுவா, எழுதுவா........கொஞ்சம் " தல போச்சு என்றால் தவலை போச்சு" என்று இருக்கும்........ஏதோ பரவாஇல்லை..ஆனால், அடுத்த தாக இருக்கும் தலைமுறை குழந்தைகள், தமிழில் நாம் பேசுவதை மட்டும் புரிந்து கொள்வார்கள் , ஆனால் திருப்பி பதில் அளிக்கத் தெரியாமல், விழித்து ஆங்கிலத்தில் பதில் சொல்வார்கள்............இப்படிப் போனால், இவர்களுக்கு அடுத்த தலை முறை என்ன ஆகும்? ...கொஞ்சம் யோசிக்கணுமே நாம் !
தொடரும்...............
நம் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியத்தையும், மொழியையும், நம் பழக்க வழக்கங்களையும் சொல்லித்தரவேண்டியது நம் கடமை இல்லையா? அதில் தவறலாமா? நம் அடுத்த தலை முறை அல்லது அதற்கு அடுத்த தலைமுறை மக்கள் தமிழை மறந்து விடும் ஆபத்து இருக்கே.....
இப்போவே பார்த்தீர்கள் என்றால், ஒரு 18 -20 வயதுடைய பசங்களும் பெண் குழந்தைகளும் ஓரளவுக்கு தமிழ் பேசுவா, எழுதுவா........கொஞ்சம் " தல போச்சு என்றால் தவலை போச்சு" என்று இருக்கும்........ஏதோ பரவாஇல்லை..ஆனால், அடுத்த தாக இருக்கும் தலைமுறை குழந்தைகள், தமிழில் நாம் பேசுவதை மட்டும் புரிந்து கொள்வார்கள் , ஆனால் திருப்பி பதில் அளிக்கத் தெரியாமல், விழித்து ஆங்கிலத்தில் பதில் சொல்வார்கள்............இப்படிப் போனால், இவர்களுக்கு அடுத்த தலை முறை என்ன ஆகும்? ...கொஞ்சம் யோசிக்கணுமே நாம் !
தொடரும்...............
- Sponsored content
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 7
|
|