புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
69 Posts - 52%
heezulia
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_m10கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 04, 2015 6:45 am

First topic message reminder :

புறநானுற்றுப் போர்ப்பறை


ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 12:30 pm

கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை

ஓடை மலர் குளிர் பார்வையினால்    
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த  விழி தன்னில்
பட்டுத்தெறித்தது  மானின் விழி

அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்

பாரதிதாசன்

இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 06, 2015 2:19 pm

krishnaamma wrote:கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை

ஓடை மலர் குளிர் பார்வையினால்    
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த  விழி தன்னில்
பட்டுத்தெறித்தது  மானின் விழி

அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்

பாரதிதாசன்

இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பாரதிதாசன் என்று பேராசிரியர் சொன்ன ஞாபகம் இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. காரணம் இப்பாடல் எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. இருந்திருந்தால் படித்த நினைவாவது இருந்திருக்கும் .1970 ல்
நான் PUC படிக்கும்போது காதால் கேட்டு மனதில் பதிந்தது.
கிருஷ்ணம்மா அவர்களுக்கு மிக மிக நன்றி
:வணக்கம்:




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 4:07 pm

Namasivayam Mu wrote:
krishnaamma wrote:கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை

ஓடை மலர் குளிர் பார்வையினால்    
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த  விழி தன்னில்
பட்டுத்தெறித்தது  மானின் விழி

அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்

பாரதிதாசன்

இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பாரதிதாசன் என்று பேராசிரியர் சொன்ன ஞாபகம் இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. காரணம் இப்பாடல் எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. இருந்திருந்தால் படித்த நினைவாவது இருந்திருக்கும் .1970 ல்
நான் PUC படிக்கும்போது காதால் கேட்டு மனதில் பதிந்தது.
கிருஷ்ணம்மா அவர்களுக்கு மிக மிக நன்றி
:வணக்கம்:
[You must be registered and logged in to see this link.]

பரவாஇல்லை ஐயா, புன்னகை நான் இப்போ , போனவாரம் தான் இலங்கை ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவில் கேட்டேன், அதனால் தான் எழுதினேன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 06, 2015 4:31 pm

நன்று நன்று
:வணக்கம்:



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 13, 2015 9:15 pm

வகுப்பறையில் பேராசிரியர்  சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.


மொழியொன்று  புகலாயாயின்
முறுவலும்  புரியாயாயின்
விழியொன்று  நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று  நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்





[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 13, 2015 10:26 pm

Namasivayam Mu wrote:வகுப்பறையில் பேராசிரியர்  சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.


மொழியொன்று  புகலாயாயின்
முறுவலும்  புரியாயாயின்
விழியொன்று  நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று  நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்

[You must be registered and logged in to see this link.]

அருமையான பதிவு.நன்றி.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 13, 2015 10:47 pm

அழகு ஒளிரும் திரி இது. பசுமையான நினைவுகளால் இலக்கியச் சுவையை பதமாகத் தருகின்றீர்கள். அருமை.



[You must be registered and logged in to see this link.]
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 6:11 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
Namasivayam Mu wrote:வகுப்பறையில் பேராசிரியர்  சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.


மொழியொன்று  புகலாயாயின்
முறுவலும்  புரியாயாயின்
விழியொன்று  நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று  நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்

[You must be registered and logged in to see this link.]

அருமையான பதிவு.நன்றி.
[You must be registered and logged in to see this link.]

வாழ்க வளமுடன்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 14, 2015 6:12 am

Aathira wrote:அழகு ஒளிரும் திரி இது. பசுமையான நினைவுகளால் இலக்கியச் சுவையை பதமாகத் தருகின்றீர்கள். அருமை.
[You must be registered and logged in to see this link.]

மிகவும் நன்றி
வாழ்க வளமுடன்




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Oct 14, 2015 7:18 am

ஐயா ! இது சங்ககாலப் பாடல் போலத் தெரியவில்லை ! சங்கத் தமிழ் இவ்வளவு எளிமையாக இருக்காது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக