புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
53 Posts - 47%
heezulia
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
3 Posts - 3%
jairam
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
1 Post - 1%
சிவா
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
15 Posts - 4%
prajai
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
6 Posts - 2%
Jenila
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
4 Posts - 1%
jairam
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
3 Posts - 1%
Rutu
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_m10அருட்பா - அகப்பா - ஆதிரா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்பா - அகப்பா - ஆதிரா


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 16, 2015 6:55 pm

திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க  அடிகளாரின் திருஅருட்பாவில் அமைந்துள்ள அகப்பாடல்களையும் அதன் விளக்கத்தையும் இத்திரியில் தொடர் பதிவாக எழுதலாம் என்று தொடங்கியுள்ளேன். காலம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்வேன் என்னும் நம்பிக்கையில். வள்ளல் பெருமானின் அருளாசியுடனும் என் ஈகரை உறவுகளின் அன்பாசியுடனும் இத்திரி வெற்றியடைய வேண்டும். என் காலம் வெல்லட்டும்.

முதல் திருமுறை
பதிகம் 20

ஆற்றா விரகம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்


பதிக விளக்கம்:

தணிகை மலையில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் மீது ஏற்பட்டக் காதலினால் தம்மைத் தலைவியாகவும் இறைவனைத் தலைவனாகவும் பாவித்து நாயகன் நாயகி பாவத்தில்  வள்ளல் பெருமானால் எழுதப் பெற்ற பாடல்கள் இவை. ஆற்றா விரகம் என்றால் பொறுக்க மாட்டாத காம நோய் என்று பொருள்படும்.  வள்ளலார்தம் இறைக்காதலின் தீராத ஆசைகள் ‘ஆற்றா விரகம்‘ என்னும் இப்பதிகப் பாடல்கள் முழுவதிலும் ஒலிக்கிறது. ஆற்றா விரகத்தைத் தொல்காப்பிய இலக்கணம் “மிக்க காமத்து மிடல்” என்று குறிக்கும். இதனைக் கைக்கிளைத் திணையில், “கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்” எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. கைக்கிளை என்பது ஒருதலைக்காதல். இங்கு வள்ளலாரின் என்னும் நாயகியின் சொல்லுக்கு எதிர்ச் சொல் கிடைக்கப் பெறாது என்னும் காரணத்தினால் இதனைக் கைக்கிளைக் காதல் என்பர். கடவுள் மீது கொண்ட கைக்கிளைக் காதலில் வள்ளலாராகிய நாயகி தம் ஆசைகளைத் தாமே கூறிப் புலம்புவது இப்பதிகம் முழுவதும் நிறைந்துள்ளது.
1.
தணிகை மலையைப் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ
பிணிகை யறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ
அணிசெய் அருள்நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ
பணிசெய் தொழும்பில் சேரேனோ பார்மீ திரங்கும் நீரேனோ (272)

பொருளுரை:

“இந்தப் பூமியின் மீது இருந்து இன்ப துன்பங்களில் உழலும் நான் தணிகை மலைக்குச் சென்று சேர மாட்டேனோ. அங்கு இருக்கும் முருகப் பெருமானின் அழகைக் கண்களால் கண்டு ரசிக்க மாட்டேனோ. உலக இன்ப துன்பங்களால் ஏற்பட்ட உடல் நோயால் செயலற்று இருக்கும் இந்நிலையைப் போக்க மாட்டேனோ. முருகப் பெருமான் மீது குறையாத அன்பு உடையவளாக இருக்க மாட்டேனோ. உடல் மனம் இரண்டுக்கும் அழகு தரக்கூடிய திருவருளாகிய நீரைப் பருக மாட்டேனோ. அருள் நீரைப் பருகுவதனால் இறைவனாகிய முருகப் பெருமான் மீதுற்ற குறையாத ஆசைத்  தணியாதோ. இறைத்தொண்டு செய்து வாழுகின்ற அடியவர் கூட்டத்தில் நானும் ஒருவளாகச் சேர மாட்டேனோ” என்று தன் தலைவனாகிய முருகப் பெருமான் மீது பக்திக் காதல் கொண்ட தலைவியாகிய வள்ளலார் கூறுகிறார். இந்த அருள் நீரை மாணிக்க வாசகர் தம் திருவாசகத்தில் “தழங்கருந் தேனன்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய்” என்று கூறுகிறார்.

இதன் மூலம் வள்ளலார், தணிகை மலையை அடைந்து, முருகப் பெருமானது திருவருட் கோலத்தைக் கண்டு களித்து, திருத்தொண்டர் கூட்டத்துள் சேர்ந்து, திருவருள் ஞானம் பெற்று உய்ய வேண்டும் என்னும் தம் ஆவலை வெளிப்படுத்துகின்றார்.

அருஞ்சொல் பொருள்:
கையறை - கையறவு - செயலற்று இருத்தல்,
கூர்தல் - மிகுதல்,  
தொழும்பு - அடியவர்
பேர்தல்-நீங்குதல்.
கூர்தல் - மிகுதல்



அருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Tஅருட்பா - அகப்பா - ஆதிரா Hஅருட்பா - அகப்பா - ஆதிரா Iஅருட்பா - அகப்பா - ஆதிரா Rஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 7:07 pm

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .

பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள் அருமை .

நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 16, 2015 7:24 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .

பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள் அருமை .

நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145736
மிக்க நன்றி ரமணியன் சார்.

நீண்ட நாள் கனவு. கனவு மெய்ப்பட வேண்டும்.

தாங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.



அருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Tஅருட்பா - அகப்பா - ஆதிரா Hஅருட்பா - அகப்பா - ஆதிரா Iஅருட்பா - அகப்பா - ஆதிரா Rஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Empty
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 7:41 pm

நன்றாக உள்ளது



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 16, 2015 8:17 pm

ஈகரைச்செல்வி wrote:நன்றாக உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1145753
நன்றி ஈ.செ. அன்பு மலர் அன்பு மலர்




அருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Tஅருட்பா - அகப்பா - ஆதிரா Hஅருட்பா - அகப்பா - ஆதிரா Iஅருட்பா - அகப்பா - ஆதிரா Rஅருட்பா - அகப்பா - ஆதிரா Aஅருட்பா - அகப்பா - ஆதிரா Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 16, 2015 8:31 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

தங்களுடைய தொடர் திரி வந்து நாட்கள் பல ஆகிவிட்டன . தொடருங்கள் .

பதிக பாடல் /பொருளுரை / அருஞ்சொல் பொருள்  அருமை .

நிச்சயமாக அநேகர் விரும்பி படிப்பர்.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1145736
மிக்க நன்றி ரமணியன் சார்.

நீண்ட நாள் கனவு. கனவு மெய்ப்பட வேண்டும்.

தாங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1145745

சொல்லவும் வேண்டுமா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 12, 2016 11:37 am

நீண்ட நாள் கனவு நிற்கிறதே அக்கா. சோகம்



அருட்பா - அகப்பா - ஆதிரா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅருட்பா - அகப்பா - ஆதிரா L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அருட்பா - அகப்பா - ஆதிரா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக