புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10 
69 Posts - 52%
heezulia
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_m10என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் 6+0+0+6 - பிஜிராமன்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jun 18, 2014 9:45 pm

First topic message reminder :

இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்

இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்


யினியவன்

என் நெடுநாள் நண்பர் இவரே  - என்னை
முழுதாக தெரிந்தவர் இவரே - என்
வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில்
இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும்


அசுரன் சார்

பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை
எளியாரின்  நன்மைக்கு  உதவிடுவார் -நல்
அமைப்புகளை தான் துவங்கி -  படிக்கும்
பிள்ளைகள் துணை நிற்பார்  


ஆதிரா அம்மா

துருதுரு பெண்ணம்மா - தேனீக்கு
அடையாளம் நீயம்மா - உந்தன்
செயல்களை தினம்கண்டு - ரசிப்போரில்
நானும் ஒருவனம்மா


தயாளன் ஐயா

இவரை என் கவிக்குரு  என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார்
(தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா)

சதாசிவம் ஐயா

எந்தன் திருவள்ளுவம்  கவிதையினை
நில்லாது பார்த்திருப்பார் -  அவர்தன்
குறைவிலா கருத்துரைப்பார் - நான்
தவறேனும் செய்திருந்தால் - தனிமடலில்
திருத்திக் கூறும் - எந்தன்
நல்லாசான் இவரன்றோ


ரமணியன் ஐயா

என் குறிக்கோள் நன்கறிவார் - எனக்கதை
நினைவூட்டி அக்கறை காட்டிடுவார் - நானும்
அக்கரை சேர்ந்திடுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கேன்


ரா ரா அண்ணா

பலநாள் பழக்கமில்லை - தங்களை
ஒருநாள் பார்த்திருக்கேன் - கைபேசியில்
உரையாடல் புரிந்திருக்கேன் - கவிதை
ஊற்றுக்கு உதவிடும் சில புத்தகம் பற்றியது
நல்லொரு வகையில் உதவியது - இவ்வுலகில்
நீரெனக் கின்னொரு அண்ணனன்றோ


பானு பாட்டி

பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்


அய்யம்பெருமாள் அண்ணா

உங்கள் பேச்சை கேட்டிருக்கேன் - அதில்
வீரம் கண்டிருக்கேன் - நம்கரையில்
உங்கள் வருகை குறைந்திருக்கு - அதன்
காரணம் நானறியேன் - முடிந்தவரை
வந்திடுங்கள் உங்கள் பதிவை தந்திடுங்கள்


ரன் ஹசன் அண்ணா

இவர்போல் பாராட்டி - நான்
யாரிடமும் கண்டதில்லை - இரட்டை
குழந்தை பெற்ற அன்புள்ள அப்பாவாம்
அதை வெகுநாள் பார்க்காமல் விட்டது
மிகுந்த வருத்தம் அளிக்கிறது


தம்பிகள் நா. கார்த்தி, கார்த்தி எம் ஆர் கே, கோவி
எனை அண்ணன் என அழைக்கும் - மும்
மூர்த்திகள் இவர்கலன்றோ - இவர்கள்
திறமை பெரிதாகும் - அது
நாம் அனைவரும் அறிந்ததுவே - ஈகரை
பெற்ற நல்முத்துகள் இவர்கலன்றோ

சிவா அண்ணா
நல்லவை இவர்கண்டால் - அதை
உச்சியில் கொண்டு வைப்பார் - நமை
இணைத்திடும் இக்கரையை - தந்திட்ட
அண்ணாவிற்கு  என் நன்றியை - எந்நாளும்
உரைத்து நிற்பேன்


இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது

பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
மாற்றம் ஒன்றுமட்டும் மாறாதது புரிகிறது




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jun 19, 2014 10:40 am

நெகிழவைக்கும் கவிதை ,பிஜி அண்ணா........ ஐ லவ் யூ அன்பு மலர் 

ஈகரையின் முதல் பதிவை சுட்டியதற்கு நன்றி சிவா அண்ணா . நன்றி 



என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 599303
என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 102564

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jun 19, 2014 11:24 am

சிவா wrote:
ரா.ரா3275 wrote:
இத்தளத்தைப் பொறுத்தவரையில் அனைவருக்குமே (நான் உட்பட) ஒரே மதிப்புத்தான்..! புதிதாக இணைந்தவர், பழைய உறுப்பினர் என்ற பேதம் இங்கு நான் காட்டுவதில்லை. wrote:

தொடரட்டும் சிவா இம்மனநிலை... என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 3838410834 என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 1571444738 


இந்தத் தளத்தை நான் துவங்கிய பொழுது இவ்வளவு பெரிய ஆலமரமாக வளரும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை ரா.ரா!

2004 முதல் பிளாக்கர் தளத்தில் எழுதிவந்தேன்.. அதேபோல் அப்பொழுது Geocities என்று யாஹூவால் வழங்கப்பட்ட இலவச தளத்திலும் எழுதினேன். அப்பொழுது 15 எம்பி மட்டுமே தருவார்கள். அதனால் 5 யாஹூ அக்கவுண்ட் திறந்து வைத்திருந்தேன்! அதற்காக HTML கொஞ்சம் படித்தேன்!

அவர்கள் 2008-ம் ஆண்டில் தளத்தை மூடுவதாக அறிவித்ததும் இந்த தளத்தைத் துவங்கினேன்! இந்தத் தளத்தைத் துவங்குவதற்காக நான் எங்கிருந்தும் யாரையும் அழைத்துவரவில்லை!

இத்தளம் துவங்கிய சில மாதங்களிலேயே உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கில் இணைந்தனர்!

தளம் துவங்கியது முதல் இன்றுவரை எந்த ஒரு உறுப்பினரையும் இங்கு இணையுமாறு நான் கூறியதில்லை. இதுவரை இணைந்துள்ள 23000 உறுப்பினர்களும் தானாக வந்து இணைந்தவர்கள் தான்.

இந்தத் தளத்தை வைத்து நான் பிழைப்பு நடத்துவது போல் இன்று பலர் ஈகரைக்கு எதிராக செயல்படுவதையே தன் முழுநேர வேலையாக வைத்துள்ளனர். இங்கு இணையும் ஒவ்வொருவரையும் அவர்கள் தளத்தில் வந்து இணையுமாறு பிச்சையெடுக்கிறார்கள்! எனக்கு இதுபோன்ற கேவலமான வேலைகளெல்லாம் செய்யத் தெரியாது.

என் குடும்பதில் கூட என்னை யாருக்கும் பிடிக்காது, ஏனெனில் யார் தவறு செய்தாலும் நேரடியாகக் கேட்பேன், அதனால் என்னை திமிர் பிடித்தவன் என்பார்கள்.

அதே நிலைதான் இங்கும்..! இதுவரை ஈகரையில் நான் யரையும் குறைத்து மதிப்பிட்டதில்லை, அதுபோல் இவர் இல்லையென்றால் பதிவுகள் குறையுமே என்று யாரையும் இங்கு இணைந்திருக்க கட்டாயப்படுத்தியதில்லை!

இது இன்று மட்டுமல்ல, என்றும் தொடரும். அதுபோல் பிரிந்து சென்ற உறுப்பினர்களை மீண்டும் இங்கு வரக்கூடாது என்று நான் நினைக்க மாட்டேன்! அதுபோல் வராமல் இருப்பவர்களை ஏன் வரவில்லை என்று கேட்கவும் மாட்டேன்..!

ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும், அதில் நாம் தலையிடக் கூடாது.
மேற்கோள் செய்த பதிவு: 1069638


மனம் திறக்கும் இந்த மனோ நிலைதான் சிவா எல்லோருக்கும் வேண்டும்...வாழ்த்துகள் சிவா...நன்றி...



என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 224747944

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Aஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Emptyஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 19, 2014 12:19 pm

பிஜிராமன் wrote:இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்

இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்


பானு பாட்டி

பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்

மேற்கோள் செய்த பதிவு: 1069615

அனைவரையும் பற்றிய புரிதல் அருமை பிஜி சூப்பருங்க  சூப்பருங்க 

பிரியாணி தானே வேணும். நல்ல ஆடு சிக்கட்டும் போட்டுருவோம்.... மீண்டும் சந்திப்போம் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jun 19, 2014 12:26 pm

ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்

இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்


பானு பாட்டி

பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்

மேற்கோள் செய்த பதிவு: 1069615

அனைவரையும் பற்றிய புரிதல் அருமை பிஜி சூப்பருங்க  சூப்பருங்க 

பிரியாணி தானே வேணும். நல்ல ஆடு சிக்கட்டும் போட்டுருவோம்.... மீண்டும் சந்திப்போம் 
மேற்கோள் செய்த பதிவு: 1069700

பாவம் பிஜிராமன் பாட்டி...அவர்தான் அந்த ஆடா?...



என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 224747944

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Aஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Emptyஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jun 19, 2014 12:27 pm

யினியவன் wrote:அடடே வெயில் இன்னும் குறையவில்லை போலும்
நன்கு இளகிய நிலையில் கவிதை வடித்து
கலங்கி கலக்கி விட்டீர்கள் ராம் - நன்று புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1069616

அண்ணா, நான் எந்த மன நிலையில் எழுதினேன் என்பதை அப்படியே கூறி விட்டீர்கள்.....ஆமோதித்தல் 

எப்டி கண்டு புடிக்கிராங்க்னு தெரிலையே.......... என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 745155 

நன்றிகள் யினிய அண்ணா  புன்னகை 



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jun 19, 2014 12:29 pm

ரா.ரா3275 wrote:
தங்களை ஒருநாள் பார்த்திருக்கேன் wrote:

ஆனால் தம்பி உன்னை நான் பலமுறை அண்ணா டவர் பூங்காவில் பார்த்திருக்கேன்...காலி 6 மணி முதல் 8 மணிக்குள்...

உன் வரிகள் அருமை அழகு தம்பி...
மேற்கோள் செய்த பதிவு: 1069617

நீங்க என்ன பாத்திருக்கீங்களா...........நான் தான் வேகத்துல ஓடிகிட்டு இருக்கேனே.....நீங்களாவது என்ன தடுத்து நிருத்திருக்கலாமே அண்ணா......நீங்க அங்க தான் இருக்கீங்களா.......

நன்றிகள் அண்ணா  புன்னகை 



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jun 19, 2014 12:31 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
ஆனால் தம்பி உன்னை நான் பலமுறை அண்ணா டவர் பூங்காவில் பார்த்திருக்கேன்...காலி 6 மணி முதல் 8 மணிக்குள்...

உன் வரிகள் அருமை அழகு தம்பி...

யாரந்த பெண் ராரா? (காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி ன்னு ராம் பாடி இருப்பாரே) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1069619

அண்ணா...அந்தப் பொண்ணுன்னு சொல்ற மாதிரி இருந்திருந்தா அவரும் அங்க வாராரு?...
சாட்சாத் ஆம்பளப் பையன் கூடத்தான் வந்தாரு பிஜிராமன் தம்பி...
மேற்கோள் செய்த பதிவு: 1069620

சபாஸ் அண்ணா........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 19, 2014 12:36 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்

இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்


பானு பாட்டி

பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்

மேற்கோள் செய்த பதிவு: 1069615

அனைவரையும் பற்றிய புரிதல் அருமை பிஜி சூப்பருங்க  சூப்பருங்க 

பிரியாணி தானே வேணும். நல்ல ஆடு சிக்கட்டும் போட்டுருவோம்.... மீண்டும் சந்திப்போம் 
மேற்கோள் செய்த பதிவு: 1069700

பாவம் பிஜிராமன் பாட்டி...அவர்தான் அந்த ஆடா?...
மேற்கோள் செய்த பதிவு: 1069704

பிஜி ஆடு சிக்கிடுச்சி சீக்கிரம் வாங்க பிரியாணி சட்டி எடுத்துக்கிட்டுஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jun 19, 2014 12:49 pm

பிஜிராமன் wrote:
ரா.ரா3275 wrote:
தங்களை ஒருநாள் பார்த்திருக்கேன் wrote:

ஆனால் தம்பி உன்னை நான் பலமுறை அண்ணா டவர் பூங்காவில் பார்த்திருக்கேன்...காலி 6 மணி முதல் 8 மணிக்குள்...

உன் வரிகள் அருமை அழகு தம்பி...
மேற்கோள் செய்த பதிவு: 1069617

நீங்க என்ன பாத்திருக்கீங்களா...........நான் தான் வேகத்துல ஓடிகிட்டு இருக்கேனே.....நீங்களாவது என்ன தடுத்து நிருத்திருக்கலாமே அண்ணா......நீங்க அங்க தான் இருக்கீங்களா.......

நன்றிகள் அண்ணா  புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1069707

இப்போ அங்க வர்றது இல்ல தம்பி...



என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 224747944

என் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Aஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Emptyஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 Rஎன் 6+0+0+6 - பிஜிராமன்  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jun 19, 2014 12:51 pm

சிவா wrote:அழகாகக் கூறியுள்ளீர்கள் அனைவரைப் பற்றியும்!

பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு

பழைய முகங்களை மீண்டும் காண்பதா? எனக்கும் ஆசைதான்! ஆனால் அனைவருக்கும் தான் மட்டுமே முன்னிற்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதால் பிரிந்துவிட்டார்கள்.

இத்தளத்தைப் பொறுத்தவரையில் அனைவருக்குமே (நான் உட்பட) ஒரே மதிப்புத்தான்..! புதிதாக இணைந்தவர், பழைய உறுப்பினர் என்ற பேதம் இங்கு நான் காட்டுவதில்லை.

என் மதிப்பிற்குறிய கவிப்பேரரசு வைரமுத்துவே இங்கு இணைந்தாலும் அவரைத் தலையில் தூக்கி வைத்து ஆட மாட்டேன், அப்படி இருக்கும் பொழுது நான் தான் இங்கு பெரியவன் என்று யாராவது நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு எங்களால் அர்ச்சனைகள் செய்ய முடியாது.

இங்கிருந்து விலகியவர்கள் அனைவருமே அவர்களால் தான் இத்தளம் இயங்குகிறது என்ற எண்ணம் கொண்டவர்கள்! விலகிய பிறகுதான் அறிந்திருப்பார்கள், புதிய உறுப்பினர்களாலும் இத்தளம் இயங்கும் என்று!  சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1069631

உண்மை அண்ணா.......நம் தளம் குடும்பம் போன்றது........இங்கு அப்பா அம்மா தம்பி தங்கை அண்ணன் போன்ற உறவுகள் உண்டு.....அதற்காக தான் தான் பெரியவன் என்னால் தான் இந்த குடும்பம் இயங்குகிறது என்ற எண்ணம் யாரவது ஒருவருக்கு ஏற்பட்டாலும்.............குடும்பம் சுக்காக பிரிந்து தான் செல்ல வேண்டும்.........பிரிந்து செல்லும் சில சில்லுகளுக்காக குடும்பம் இயங்காமல் இருக்காது.....ஒருவருக்கொருவர் நன்கு புரிந்தவர்களால் நம்குடும்பம்(ஈகரை) என்றும் வளமாய் நலமாய் செல்லும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை அண்ணா.........

இந்தத் தளத்தை நான் துவங்கிய பொழுது இவ்வளவு பெரிய ஆலமரமாக வளரும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை ரா.ரா!

எதையும் எதிர்பார்க்காமல் தாங்கள் துவங்கியதால் தான் அண்ணா.......இந்த அளவு நம் தளம் வளர்ந்து நிற்கிறது.........

ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும், அதில் நாம் தலையிடக் கூடாது.

இது நான் அறிந்ததே அண்ணா, இருந்தாலும் ஒரு நட்பாசை   புன்னகை 

தோன்றியதை தோன்றியதும் தோன்றியவார்  கூறிட்டால்
தோன்றாது தொந்திரவு பின்

சரியென்றால் சரி தவறென்றால் தவறு என முகத்தின் முன் கூறி விடுவது நல்லதொரு செயல் அண்ணா தொடருங்கள்.........

மிக்க நன்றிகள் அண்ணா.....தங்களின் மனம் திறந்த பதிவிற்கு.........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக