புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
என்னதான் நடக்குது மோடி ஏரியாவுல?...
பதவிக்கு இவர் வந்தால் அப்பதவிக்கே ஒரு பவிசு-பவித்திரம் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து வாக்களித்து ஏற்றி வைத்தது மோடியை.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் இறுதி முடிவை உறுதியாக ஊறின்றி எடுப்பார் என்ற எண்ணம் எல்லோர் நெஞ்சிலும் பவுர்ணமி அலையாக பனைமர உயரம் எழுந்தது.
ஆனால்...
இன்று...இருதயம் கிழிக்கும் வகையில் செய்திகள் வருகின்றன...
கொலைகாரன் ராஜபக்சேவை புதிய இந்திய அரசு பதவியேற்புக்கு அழைக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள் இந்திய அரசு சார்பாக என்பதே அச்செய்தி.
அட கூறுகெட்ட கூகைகளா...உங்களுக்கு அப்டி என்ன இந்த வீணாப்போன தமிழனுங்க பண்ணுனானுங்க?.
ஒருவேளை... ”ஓட்டுப் போடலையே...உங்க மனசப் பத்தி நாங்க ஏன் யோசிக்கணும்னு”...முடிவெடுத்துட்டீங்களோ மோடி சார்...நீங்களும் பா.ஜ.க.வும்...
அப்படியே இருந்தாலும் உங்க கட்சியில இருந்து பிரதமரான ஆதாயம் தேடாத அரசியல்வாதி அப்பழுக்கற்ற ஆகாய சூரியன் திரு.வாஜ்பாயே இப்படி ஒரு சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கலையேன்னு யோசிக்காம விட்டுட்டீங்களே...ஏன் மோடி சார்?...
அட அத கூட விடுங்க...
மம்மு சாமியாரா பத்து வரும் வாய்ல பசை போட்டு ஒட்டிகிட்டு இருந்த மன்மோகன்சிங் கூட ரெண்டு முறையும் செய்யாததை நீங்க செய்றீங்களே...ஏன் மோடி சார்?...
இந்தக் கேள்விகளோடும் இருகரம் கூப்பியும் இருதயத்திலிருந்து கண்ணீரோடும் வாஜ்பாயால் என் மகன் போன்றவர் என்று பாசம் காட்டப்பட்ட ஆதாயம் தேடாத தமிழகத்து வேலைக்காரன் திரு.வைகோ அவர்கள் கடிதம்-அறிக்கை என்று கண்கலங்கி கேட்கிறாரே...அது உங்கள் செவிமடல்களிலோ சிந்தையிலோ ஏறவில்லையா?...அல்லது இன்னும் எட்டவே இல்லையா?...அல்லது இரண்டையும் செய்யாமல் தவிர்க்கிறீர்களா?....சொல்லுங்க மோடி சார்...
இதோ இப்போது வைகோவைத் தொடர்ந்து தமிழக முதல்வரும் கண்டனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.அதேபோல திரு.தமிழருவி மணியன் அவர்கள்,திரு.திருமா அவர்கள்,திரு.தா.பாண்டியன் அவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அலறித்துடித்து அறிக்கை மழை பொழிவது உங்கள் அரியணைக் காட்டை எட்டவே இல்லையா?...சொல்லுங்க மோடி சார்...
இத்தனைக்குப் பிறகும் உங்கள் மீதான எங்கள் நம்பிக்கையின் ஈரம் இன்னும் முற்றாகக் காய்ந்துவிடவில்லை.காரணம் நீங்கள் நியாய தர்மம் சிறிதளவேனும் பார்ப்பீர்கள் என்ற அவா-விருப்பம்-ஆசையே.
ஒருவேளை...நீங்கள் தொடர்ந்து தமிழனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் முடிவைத்தான் எடுப்பீர்கள் என்றால்...
மன்னிக்கவும் மோடி அவர்களே...இந்த தேர்தலில் காங்கிரசுக்கு நேர்ந்த கதியை அறியாதவர் அல்லர் நீங்கள்.தமிழனுக்குத் துரோகம் செய்தால்...இருந்த தடம்கூட தெரியாமல் போகும் நிலைதான் எந்த அரசுக்கும் அரசியல் கட்சிக்கும்...
நாங்கள் இப்படித்தான்...உணர்ச்சிமயமானவர்கள்தான்...குழந்தையைப் போல எல்லோரையும் கொஞ்சவும் செய்வோம்...கொடூர மனம் அறிந்தால் கொலைக்களமும் புகுவோம்...அரசியலில் கொலைக்களம் என்பது கூச்சநாச்சமற்ற மிச்சமீதி வைக்காமல் துடைத்தெறியும் தோல்விதான்...வேறென்ன?...
என்னதான் நடக்குது மோடி ஏரியாவுல?...
பதவிக்கு இவர் வந்தால் அப்பதவிக்கே ஒரு பவிசு-பவித்திரம் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து வாக்களித்து ஏற்றி வைத்தது மோடியை.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் இறுதி முடிவை உறுதியாக ஊறின்றி எடுப்பார் என்ற எண்ணம் எல்லோர் நெஞ்சிலும் பவுர்ணமி அலையாக பனைமர உயரம் எழுந்தது.
ஆனால்...
இன்று...இருதயம் கிழிக்கும் வகையில் செய்திகள் வருகின்றன...
கொலைகாரன் ராஜபக்சேவை புதிய இந்திய அரசு பதவியேற்புக்கு அழைக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள் இந்திய அரசு சார்பாக என்பதே அச்செய்தி.
அட கூறுகெட்ட கூகைகளா...உங்களுக்கு அப்டி என்ன இந்த வீணாப்போன தமிழனுங்க பண்ணுனானுங்க?.
ஒருவேளை... ”ஓட்டுப் போடலையே...உங்க மனசப் பத்தி நாங்க ஏன் யோசிக்கணும்னு”...முடிவெடுத்துட்டீங்களோ மோடி சார்...நீங்களும் பா.ஜ.க.வும்...
அப்படியே இருந்தாலும் உங்க கட்சியில இருந்து பிரதமரான ஆதாயம் தேடாத அரசியல்வாதி அப்பழுக்கற்ற ஆகாய சூரியன் திரு.வாஜ்பாயே இப்படி ஒரு சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கலையேன்னு யோசிக்காம விட்டுட்டீங்களே...ஏன் மோடி சார்?...
அட அத கூட விடுங்க...
மம்மு சாமியாரா பத்து வரும் வாய்ல பசை போட்டு ஒட்டிகிட்டு இருந்த மன்மோகன்சிங் கூட ரெண்டு முறையும் செய்யாததை நீங்க செய்றீங்களே...ஏன் மோடி சார்?...
இந்தக் கேள்விகளோடும் இருகரம் கூப்பியும் இருதயத்திலிருந்து கண்ணீரோடும் வாஜ்பாயால் என் மகன் போன்றவர் என்று பாசம் காட்டப்பட்ட ஆதாயம் தேடாத தமிழகத்து வேலைக்காரன் திரு.வைகோ அவர்கள் கடிதம்-அறிக்கை என்று கண்கலங்கி கேட்கிறாரே...அது உங்கள் செவிமடல்களிலோ சிந்தையிலோ ஏறவில்லையா?...அல்லது இன்னும் எட்டவே இல்லையா?...அல்லது இரண்டையும் செய்யாமல் தவிர்க்கிறீர்களா?....சொல்லுங்க மோடி சார்...
இதோ இப்போது வைகோவைத் தொடர்ந்து தமிழக முதல்வரும் கண்டனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.அதேபோல திரு.தமிழருவி மணியன் அவர்கள்,திரு.திருமா அவர்கள்,திரு.தா.பாண்டியன் அவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அலறித்துடித்து அறிக்கை மழை பொழிவது உங்கள் அரியணைக் காட்டை எட்டவே இல்லையா?...சொல்லுங்க மோடி சார்...
இத்தனைக்குப் பிறகும் உங்கள் மீதான எங்கள் நம்பிக்கையின் ஈரம் இன்னும் முற்றாகக் காய்ந்துவிடவில்லை.காரணம் நீங்கள் நியாய தர்மம் சிறிதளவேனும் பார்ப்பீர்கள் என்ற அவா-விருப்பம்-ஆசையே.
ஒருவேளை...நீங்கள் தொடர்ந்து தமிழனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் முடிவைத்தான் எடுப்பீர்கள் என்றால்...
மன்னிக்கவும் மோடி அவர்களே...இந்த தேர்தலில் காங்கிரசுக்கு நேர்ந்த கதியை அறியாதவர் அல்லர் நீங்கள்.தமிழனுக்குத் துரோகம் செய்தால்...இருந்த தடம்கூட தெரியாமல் போகும் நிலைதான் எந்த அரசுக்கும் அரசியல் கட்சிக்கும்...
நாங்கள் இப்படித்தான்...உணர்ச்சிமயமானவர்கள்தான்...குழந்தையைப் போல எல்லோரையும் கொஞ்சவும் செய்வோம்...கொடூர மனம் அறிந்தால் கொலைக்களமும் புகுவோம்...அரசியலில் கொலைக்களம் என்பது கூச்சநாச்சமற்ற மிச்சமீதி வைக்காமல் துடைத்தெறியும் தோல்விதான்...வேறென்ன?...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:[link="/t110434-topic#1065404"]ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.
கவலைப் படாதிங்க தம்பி எது வந்தாலும் நான் பார்த்துக்குறேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
டேய் பாருடா எவ்ளோ மெஜாரிடில ஜெயிச்சு வந்திருக்கேன்னு ஒரு வார்னிங் குடுக்கக் கூட கூப்பிட்டிருக்கலாம். பதவி ஏற்பு பேச்சிலே அண்டை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் செய்தி இருக்கும் - கடந்த ஆட்சி போல இருக்காது எனவே வாலை சுருட்டி கொள்ளுங்கள் என்று.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொறுத்து தான் ஆக வேண்டும் சில காலம் உண்மை எதுவென தெரியும் வரையில் .
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பிஜிராமன் wrote:[link="/t110434-topic#1065426"]பொறுத்து தான் ஆக வேண்டும் சில காலம் உண்மை எதுவென தெரியும் வரையில் .
எருமைப் பொறுமைதானே நம் இனச் சொத்து பி.ஜி.ராமன்?...எனவே பொறுப்போம்...நல்லது நடக்காமலாப் போகும்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:[link="/t110434-topic#1065424"]டேய் பாருடா எவ்ளோ மெஜாரிடில ஜெயிச்சு வந்திருக்கேன்னு ஒரு வார்னிங் குடுக்கக் கூட கூப்பிட்டிருக்கலாம். பதவி ஏற்பு பேச்சிலே அண்டை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் செய்தி இருக்கும் - கடந்த ஆட்சி போல இருக்காது எனவே வாலை சுருட்டி கொள்ளுங்கள் என்று.
அப்படி ஒரு தந்திரோபாயம்கூட உண்டுதான்...அதையும்தான் பார்ப்போமே...
நீங்கள் அரசியல் ஜோதிடர் அண்ணா...சொன்னது நடந்ததே...இதுவும் நடந்தால் நிச்சயம் உங்களுக்கு கேக் வோர்ல்ட் கேக் பார்சல் உண்டு...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு wrote:[link="/t110434-topic#1065409"]சிவா wrote:[link="/t110434-topic#1065404"]ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.
கவலைப் படாதிங்க தம்பி எது வந்தாலும் நான் பார்த்துக்குறேன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ரா.ரா3275 wrote:[link="/t110434-topic#1065429"]பிஜிராமன் wrote:[link="/t110434-topic#1065426"]பொறுத்து தான் ஆக வேண்டும் சில காலம் உண்மை எதுவென தெரியும் வரையில் .
எருமைப் பொறுமைதானே நம் இனச் சொத்து பி.ஜி.ராமன்?...எனவே பொறுப்போம்...நல்லது நடக்காமலாப் போகும்...
வேறு வழி இல்லையே அண்ணா.
எப்படி உள்ளீர்கள்?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சிவா wrote:[link="/t110434-topic#1065404"]ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.
ராஜா,இனியவன் அண்ணன்,பாலாஜி மற்றும் ஆதிரா அவர்கள் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் கவனிக்க...
சிவா அண்ணன் விசா இல்லாமல் வெளிநாட்டிற்குப் பறக்க உள்ளார்...(அங்க இருந்து இன்னொரு நாட்டுக்கு)
முழு மெஜாரிட்டியில் ஜெயித்து ஆட்சி அமைக்க போகும் ஒரு கட்சியின் தலைவன் ஒரு முடிவு எடுக்கும்போது நாம் எண்ண தான் கத்தி கதறினாலும் அடுத்த ஐந்து வருடத்திற்கு ஒன்றும் ஆகபோவதில்லை. நம்பினோர் கெடுவதில்லை என்பது தான் இதுவரை மோடியின் வெற்றியின் ரகசியம். இதை தனக்கு ஓட்டு போடாத தமிழக மக்களுக்கும் உணரும் வகையில் ஏதாவது நல்லது செய்வார் என நம்புவோம். இல்லன்னா 39 தொகுதியில் 37 இடத்தில் வெற்றி பெற வைத்த தமிழர்கள் அந்த தமிழக மகாரணியிடம் கேட்டால் உடனடியாக 200 ரூபாய் எடுத்து விட்டெறிவார் அதை பிடித்து கொண்டு பேசாமல் இருக்க வேண்டியது தான்
ராஜா wrote:[link="/t110434p15-topic#1065479"]முழு மெஜாரிட்டியில் ஜெயித்து ஆட்சி அமைக்க போகும் ஒரு கட்சியின் தலைவன் ஒரு முடிவு எடுக்கும்போது நாம் எண்ண தான் கத்தி கதறினாலும் அடுத்த ஐந்து வருடத்திற்கு ஒன்றும் ஆகபோவதில்லை. நம்பினோர் கெடுவதில்லை என்பது தான் இதுவரை மோடியின் வெற்றியின் ரகசியம். இதை தனக்கு ஓட்டு போடாத தமிழக மக்களுக்கும் உணரும் வகையில் ஏதாவது நல்லது செய்வார் என நம்புவோம். இல்லன்னா 39 தொகுதியில் 37 இடத்தில் வெற்றி பெற வைத்த தமிழர்கள் அந்த தமிழக மகாரணியிடம் கேட்டால் உடனடியாக 200 ரூபாய் எடுத்து விட்டெறிவார் அதை பிடித்து கொண்டு பேசாமல் இருக்க வேண்டியது தான்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஒன் செகண்ட் ஒன் பைசா... என்னதான் நடக்குது?
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
» மோடி அரசு 8 ஆண்டுகள்: பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாப்பான நாடாக மாற்றியது எப்படி?
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
» மோடி அரசு 8 ஆண்டுகள்: நேரு, இந்திராவை விட பெரிய அளவில் உயந்துவிட்ட மோடி
» மோடி அரசு 8 ஆண்டுகள்: பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாப்பான நாடாக மாற்றியது எப்படி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|