புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_m10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_m10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_m10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_m10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_m10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_m10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_m10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_m10ஏப்பம் ஏற்படுவது ஏன்? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்பம் ஏற்படுவது ஏன்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 9:14 am

ஏப்பம் ஏற்படுவது ஏன்?

புளி ஏப்பம், ஒரு முக்கியமான பிரச்னை. நாம் சாப்பிடும் உணவு வாயிலிருந்து உணவுக் குழாய்க்கு போய், இரைப்பையை அடையும்போது, இந்த இரண்டு உறுப்புகளுக்கும் இடையே உள்ள வால்வு திறக்கிறது.



உணவு இரைப்பைக்குள் சென்றவுடன், இந்த வால்வு மூடுகிறது. சில சமயம் இந்த வால்வு மூடாமல் இருந்தால், ஏப்பம் வருகிறது.



ஏனெனில் இந்த வால்வு மார்பு மற்றும் வயிற்றை பிரிக்கும் உதரவிதானப் பகுதியில் உள்ளது. உதரவிதானத்தின் மேற்பகுதியில் குறைந்த அழுத்தம் ஏற்பட்டு, இந்த வால்வு சரியாக மூடாமல் இருந்தால் அதிக அழுத்தப் பகுதியான இரைப்பையினுள் இருக்கும் அமிலத்துடன் கலந்த உணவு, அந்த வால்வு வழியாக குறைந்த அழுத்தப் பகுதியான உணவுக் குழாயை அடைகின்றன.



இந்த அமிலத்துடன் கலந்த உணவை உணவுக்குழாயில் தாங்க முடியாமல், "புளிச்ச ஏப்பம்' என்ற பிரச்னையை நோயாளி உணர்கிறார்.



இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உணவுக் குழாய் மற்றும் இரைப்பைக்கு இடையே இருக்கும் வால்வு பிறவியிலேயே மார்பு பகுதியில் இருந்தால் இந்தப் பிரச்னை வரலாம்.


ஆனால் வேறு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மன உளைச்சல் மற்றும் பிரச்னை மிகவும் முக்கியமானது. எண்ணெய், பொரித்த உணவுகள் உண்பதால் இந்த பிரச்னைகள் வரலாம்.



மேலும் மதுப் பழக்கம், புகைப் பழக்கம், அதிக காபி மற்றும் டீ உண்பதாலும், ஐஸ்கிரீம் மற்றும் மிட்டாய் வகைகள் உண்பதாலும் இந்த பிரச்னைகள் வரலாம்.


எனவே அதிக புளி ஏப்பம் வருபவர்கள் அதற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு, ஏப்பம் மீண்டும் வருவதை தடுத்து விடலாம்.



ஆனால் தொடர்ந்து புளி ஏப்பம் இருந்தால், தேவையான பரிசோதனைகள் செய்து மாத்திரைகள் சாப்பிட வேண்டி இருக்கலாம். சில சமயங்களில் அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 20, 2009 9:48 am

மனஉளைச்சலாலும் ஏப்பம் வருகிறதா! அறியாத தகவல், பதிவிற்கு நன்றி தாமு!



ஏப்பம் ஏற்படுவது ஏன்? Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 20, 2009 9:54 am

நன்றி கிருபை ஏப்பம் ஏற்படுவது ஏன்? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக