புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10முகத்தில் முளைக்கும் கை.... Poll_m10முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10 
69 Posts - 52%
heezulia
முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10முகத்தில் முளைக்கும் கை.... Poll_m10முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10முகத்தில் முளைக்கும் கை.... Poll_m10முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10முகத்தில் முளைக்கும் கை.... Poll_m10முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10முகத்தில் முளைக்கும் கை.... Poll_m10முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10முகத்தில் முளைக்கும் கை.... Poll_m10முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10முகத்தில் முளைக்கும் கை.... Poll_m10முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10முகத்தில் முளைக்கும் கை.... Poll_m10முகத்தில் முளைக்கும் கை.... Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகத்தில் முளைக்கும் கை....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Feb 04, 2013 9:06 pm

முகத்தில் முளைத்த
கையுடன் திரிகிறது
யானை தெருவெங்கும்.

பார்க்கும் குழந்தை
அடம்பிடித்து அழுகிறது...
தன் முகத்திலும்
ஒரு கை வேண்டுமென.
************************************************************
நீ எப்போதும்
என் மனத்திலிருப்பதாய்
சொல்லிப் பிரிகிறேன்.

மனம் எங்கிருக்கிறது என்று....
நீயும் கேட்கவில்லை.
நானும் சொல்லவில்லை.
**************************************************************
இன்று
நான் கலந்துகொண்ட
ஒரு மரண ஊர்வலத்தில்....
மரணித்தவனின் வாழ்க்கை அலசப்பட்டது.

கேட்கையில்....
எனக்குத் தோன்றியது....
இன்றைய மரணம்....
மரணித்தவனின்
இரண்டாம் மரணமாயிருக்கலாம் என.
***************************************************************************************
வீடு
கூடாகி விட்டது....
சிட்டுக் குருவிக்கு.

அலைந்து திரிந்து
சந்தோஷம் கொண்ட
அதனுடன் குடியிருக்க
வீட்டைப் பகிர்ந்து கொண்டதில்
எனக்கும் சந்தோஷம்தான்.

என்றாலும்
நான் வீடு மாறிப் போகையில்...
என்னோடு கூடு மாறத் தெரியாத குருவியை.....
அது இழக்கக் கூடும் சந்தோஷங்களை
எப்படிச் சரி செய்வதென
எனக்கும் தெரியவில்லை....
அந்தக் குருவிக்கும்.
***************************************************************

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 04, 2013 9:10 pm

நீ எப்போதும்
என் மனத்திலிருப்பதாய்
சொல்லிப் பிரிகிறேன்.

மனம் எங்கிருக்கிறது என்று....
நீயும் கேட்கவில்லை.
நானும் சொல்லவில்லை.
சூப்பருங்க மகிழ்ச்சி
வரிகள் வார்த்தைகள் அருமை.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 04, 2013 9:12 pm

இன்று
நான் கலந்துகொண்ட
ஒரு மரண ஊர்வலத்தில்....
மரணித்தவனின் வாழ்க்கை அலசப்பட்டது.

கேட்கையில்....
எனக்குத் தோன்றியது....
இன்றைய மரணம்....
மரணித்தவனின்
இரண்டாம் மரணமாயிருக்கலாம் என.
நாங்களும் மரணித்தோம்
மரணத்திலே பயணித்தோம்
சமூக அவலங்களுக்கிடையில்
சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Feb 04, 2013 9:13 pm

ரொம்பவும் நன்றி! ஹர்ஷித்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 04, 2013 9:13 pm

வீடு
கூடாகி விட்டது....
சிட்டுக் குருவிக்கு.

அலைந்து திரிந்து
சந்தோஷம் கொண்ட
அதனுடன் குடியிருக்க
வீட்டைப் பகிர்ந்து கொண்டதில்
எனக்கும் சந்தோஷம்தான்.

என்றாலும்
நான் வீடு மாறிப் போகையில்...
என்னோடு கூடு மாறத் தெரியாத குருவியை.....
அது இழக்கக் கூடும் சந்தோஷங்களை
எப்படிச் சரி செய்வதென
எனக்கும் தெரியவில்லை....
அந்தக் குருவிக்கும்.
நெகிழச்செய்த வரிகள். சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 04, 2013 9:14 pm

அனைத்தும் அருமை அய்யா சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Feb 04, 2013 9:16 pm

ரொம்பவும் நன்றி! ஹர்ஷித், கரூர் கவியன்பன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 04, 2013 9:16 pm

அண்ணா முடிந்தால் தலைப்பை தமிழில் மாற்றுங்கள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Feb 04, 2013 9:24 pm

ஹர்ஷித் wrote:அண்ணா முடிந்தால் தலைப்பை தமிழில் மாற்றுங்கள்.

அன்புள்ள ஹர்ஷித்....என்னுடைய கம்ப்யூட்டரில்....நான் டைப் செய்யும் போது....தலைப்பு
தமிழில் மாறவில்லை. "முகத்தில் முளைக்கும் கை" என அதை உங்களால் இயலுமென்றால் மாற்றித் தாருங்களேன்.

நன்றிகளோடு.....இரமேஷ்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 04, 2013 9:26 pm

rameshnaga wrote:
ஹர்ஷித் wrote:அண்ணா முடிந்தால் தலைப்பை தமிழில் மாற்றுங்கள்.

அன்புள்ள ஹர்ஷித்....என்னுடைய கம்ப்யூட்டரில்....நான் டைப் செய்யும் போது....தலைப்பு
தமிழில் மாறவில்லை. "முகத்தில் முளைக்கும் கை" என அதை உங்களால் இயலுமென்றால் மாற்றித் தாருங்களேன்.

நன்றிகளோடு.....இரமேஷ்.

மாற்றியாச்சு ரமேஷ் அண்ணா.சில சமயங்களில் மாறுவதில்லை சிவா அண்ணா வந்ததும் சொல்கிறேன் சரிசெய்வார்.நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக