புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
72 Posts - 53%
heezulia
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 1:24 pm

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... CU-man-ray-tears


நிறைவேறாத கனவுகள்
நிலைகுலைந்த போது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

நிஜங்கள் எல்லாம் தொலைந்து
நினைவுகள் ஆன போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....


நேசித்த நெஞ்சங்கள்
வஞ்சம் செய்த போது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

மென்மையாக பேசுபவர்கள்
வன்மையாக பேசியபோது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

உண்மைகள் பொய்யாகும் போது
பொய்எல்லாம் உண்மையான போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

இன்பங்கள் இடைவிடாது
துன்பங்கள் தொடர்ந்த போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

கண்கள் கலங்கிய போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....






Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Jan 12, 2013 1:27 pm

கவிதை அருமை அண்ணா...... அன்பு மலர்



ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 1:35 pm

அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 12, 2013 1:39 pm

ரொம்ப ரொம்ப அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 1:53 pm

யினியவன் wrote:அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்


கண்ணிடம் மட்டும் இருந்தே வந்தது இந்த கண்ணீர் ,,,,


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 2:12 pm

யினியவன் wrote:அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்

கண்ணை படத்தில் பார்த்தே ஆண் கண் பெண் கண் என கண்டறிந்த இனியவன்
அவர்களுக்குக்காக இந்த கண் பதிவிடப்பட்டது .......


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 2:34 pm

பூவன் wrote:கண்ணை படத்தில் பார்த்தே ஆண் கண் பெண் கண் என கண்டறிந்த இனியவன் அவர்களுக்குக்காக இந்த கண் பதிவிடப்பட்டது .......
இதனை இவன் செய்வான் என அறிந்து அவன் கண் விடல் ன்னு இதத்தான் சொல்றாங்களோ!!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 2:37 pm

இதனை இவன் செய்வான் என அறிந்து அவன் கண் விடல் ன்னு இதத்தான் சொல்றாங்களோ!!!!

இப்படியும் சொல்வார்கள் ....

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..


saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Sat Jan 12, 2013 6:49 pm

நினைபவைஎல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும்




அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 9:13 pm

saravana prakash wrote:நினைபவைஎல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும்

உண்மை தான் நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக