புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 16:49

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
71 Posts - 53%
heezulia
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மறு பக்கம்...!  Poll_c10என் மறு பக்கம்...!  Poll_m10என் மறு பக்கம்...!  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மறு பக்கம்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 10 Apr 2012 - 18:31


என் ஊரு மதுரப் பக்கம்
எனக்குள்ளும் ஆயிரம் வெக்கம்
எனக்கில்லை காதல் பக்கம் - இருந்தும்
எழுந்துவிட்டேன் கவிதை சொர்க்கம்

பிறந்ததும் பாட்டியின் பக்கம்
பேர்வைத்தது பள்ளியின் பக்கம்
படித்துவிட்டேன் ஒழுக்கத்தின் பக்கம் - இருந்தும்
பாரினிலே கண்ணீர் சொர்க்கம்

தந்தையோ மதுவின் பக்கம்
தாயோ தங்கையின் பக்கம்
தனிமையே வாழ்வின் பக்கம் - இருந்தும்
தன்னடக்கமே என் வயதின் சொர்க்கம்

கடந்துவிட்டேன் பூவின் பக்கம்
கல்யாணமோ தோல்வியின் பக்கம்
காலமோ முதுமையின் பக்கம் - இருந்தும்
கண்ணகியாய் சாவதே என் மூச்சின் சொர்க்கம்









(இது வெறும் கவிதை தான் நான் ஒரு புத்தகத்தில் படித்ததை வைத்து எழுதினேன் இது என் சொந்த கவிதை பட் சொந்தமான வாழ்க்கை கவிதை அல்ல. )

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Apr 2012 - 18:43

எதிர்கொண்ட சோகமே - மறு பக்கமாகி கவிதையானது நன்று.

கவலை தான் என்றாலும் கண்ணியம் இருப்பதால் மறுபக்கம் அழகு தான்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 10 Apr 2012 - 18:48

என்றுமே துன்பத்தின் பக்கமே வெற்றியும் வாழ்த்துக்கள் (சில எழுது பிழைகளை திருத்தியுள்ளேன்)
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் என் மறு பக்கம்...!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Tue 10 Apr 2012 - 18:54

இப்பக்கத்தில் எழுதியதால் இனி திரும்பும் பக்கமெல்லாம் வெற்றியே.



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Apr 2012 - 18:57

balakarthik wrote:என்றுமே துன்பத்தின் பக்கமே வெற்றியும் வாழ்த்துக்கள் (சில எழுது பிழைகளை திருத்தியுள்ளேன்)
அந்த எழுந்துவிட்டேனையும் எழுதிவிட்டேன் ன்னு மாத்திடுங்க பாசு.




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue 10 Apr 2012 - 18:58

நன்றாயிருக்கிறது ஹிஷாலீ



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue 10 Apr 2012 - 19:00

கொலவெறி wrote:
balakarthik wrote:என்றுமே துன்பத்தின் பக்கமே வெற்றியும் வாழ்த்துக்கள் (சில எழுது பிழைகளை திருத்தியுள்ளேன்)
அந்த எழுந்துவிட்டேனையும் எழுதிவிட்டேன் ன்னு மாத்திடுங்க பாசு.

இல்லை இல்லை அது எழுந்துவிட்டேன் என்ற அர்த்தம் தான் அப்படியென்றால் கவிதையில் பிறக்கிறது என்று அர்த்தம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Apr 2012 - 19:04

ஹிஷாலீ wrote:
கொலவெறி wrote:
balakarthik wrote:என்றுமே துன்பத்தின் பக்கமே வெற்றியும் வாழ்த்துக்கள் (சில எழுது பிழைகளை திருத்தியுள்ளேன்)
அந்த எழுந்துவிட்டேனையும் எழுதிவிட்டேன் ன்னு மாத்திடுங்க பாசு.

இல்லை இல்லை அது எழுந்துவிட்டேன் என்ற அர்த்தம் தான் அப்படியென்றால் கவிதையில் பிறக்கிறது என்று அர்த்தம்
ஓகே ஓகே - நா நெனச்சது கவிதை எழுதியதால் சொர்க்கம்ன்ற அர்த்தத்தில். புன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 10 Apr 2012 - 19:38

கொலவெறி wrote:ஓகே ஓகே - நா நெனச்சது கவிதை எழுதியதால் சொர்க்கம்ன்ற அர்த்தத்தில். புன்னகை

அதுனாலத்தான் நான் கவிதைகளை படிப்பத்தோடு நிறுத்திவிடுகிறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் என் மறு பக்கம்...!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Apr 2012 - 19:41

balakarthik wrote:
கொலவெறி wrote:ஓகே ஓகே - நா நெனச்சது கவிதை எழுதியதால் சொர்க்கம்ன்ற அர்த்தத்தில். புன்னகை

அதுனாலத்தான் நான் கவிதைகளை படிப்பத்தோடு நிறுத்திவிடுகிறேன்
திருத்தினது யாரு பாஸ்?




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக