புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக் காதல்  Poll_c10மழைக் காதல்  Poll_m10மழைக் காதல்  Poll_c10 
69 Posts - 52%
heezulia
மழைக் காதல்  Poll_c10மழைக் காதல்  Poll_m10மழைக் காதல்  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
மழைக் காதல்  Poll_c10மழைக் காதல்  Poll_m10மழைக் காதல்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மழைக் காதல்  Poll_c10மழைக் காதல்  Poll_m10மழைக் காதல்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மழைக் காதல்  Poll_c10மழைக் காதல்  Poll_m10மழைக் காதல்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழைக் காதல்  Poll_c10மழைக் காதல்  Poll_m10மழைக் காதல்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மழைக் காதல்  Poll_c10மழைக் காதல்  Poll_m10மழைக் காதல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக் காதல்  Poll_c10மழைக் காதல்  Poll_m10மழைக் காதல்  Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக் காதல்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 8:16 pm

மழைக் காதல்  9k=


மழை அழகுதான்
மழைப் பார்த்தல் இன்னும் அழகு
மழையில் நனைதல் அதனினும் அழகு
அழகுப் பெண்ணின் ஸ்பரிசம் இருந்தால்
மழை அழகோ அழகு
அழகினும் அழகு

முகத்தில் முளைத்து வழிந்தும் வழியாமலும்
அடர்வற்றப் படர்த் திவளை வரைபடம் எழுதும்
ஜன்னல் வழிச் சாரலும்
தலைக் கோதலில் விரல் வழியே
சிலிர்ப்பை விதைக்கும்
அம்மாவின் தாய்மை வாசமடிக்கும்
மடியில் தலைசாய்த்து
மழை பார்ப்பது
மழையினும் அழகு
அழகோ அழகு




மழைக் காதல்  224747944

மழைக் காதல்  Rமழைக் காதல்  Aமழைக் காதல்  Emptyமழைக் காதல்  Rமழைக் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 9:02 pm

ராரா கவிதை மழை பொழிந்து அதில் அழகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓட விட்டுட்டீங்க.

ரொம்ப ரொம்ப நல்லாருக்கு அழகு வெள்ள உணர்ச்சிகளின் ஓட்டம்.


முன்னழகுக்கும் பின்னழகுக்கும் என்ன வித்தியாசம் ராரா?


அடடே தப்பா நினைக்காதீங்க முதல் பத்தியில் வர்ணிப்பது அழகு பெண்ணின் ஸ்பரிசம் பின் பத்தியிலோ அன்னையின் அன்பு ஸ்பரிசம் - அதத் தான் சொன்னேன்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 9:06 pm

கொலவெறி wrote:ராரா கவிதை மழை பொழிந்து அதில் அழகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓட விட்டுட்டீங்க.

ரொம்ப ரொம்ப நல்லாருக்கு அழகு வெள்ள உணர்ச்சிகளின் ஓட்டம்.


மிக மிக நன்றி நண்பர் இனியவன் அவர்களே...



மழைக் காதல்  224747944

மழைக் காதல்  Rமழைக் காதல்  Aமழைக் காதல்  Emptyமழைக் காதல்  Rமழைக் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 9:09 pm

கொலவெறி wrote:

முன்னழகுக்கும் பின்னழகுக்கும் என்ன வித்தியாசம் ராரா?

அடடே தப்பா நினைக்காதீங்க முதல் பத்தியில் வர்ணிப்பது அழகு பெண்ணின் ஸ்பரிசம் பின் பத்தியிலோ அன்னையின் அன்பு ஸ்பரிசம் - அதத் தான் சொன்னேன்.

முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.



மழைக் காதல்  224747944

மழைக் காதல்  Rமழைக் காதல்  Aமழைக் காதல்  Emptyமழைக் காதல்  Rமழைக் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 9:26 pm

ரா.ரா3275 wrote:முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
இது தான் இந்த கவிதையின் அழகு - சூப்பர் ராரா. சூப்பருங்க

அதை தனியாக மீண்டும் உணர்த்தத் / உணரத் தான் கேட்டேன்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 9:28 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
இது தான் இந்த கவிதையின் அழகு - சூப்பர் ராரா. சூப்பருங்க

அதை தனியாக மீண்டும் உணர்த்தத் / உணரத் தான் கேட்டேன்.

நன்றி நண்பரே...விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...



மழைக் காதல்  224747944

மழைக் காதல்  Rமழைக் காதல்  Aமழைக் காதல்  Emptyமழைக் காதல்  Rமழைக் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 11:03 pm

அண்ணா முதலில் எழுதிய கவிதை அருமை ,அதை விளக்கி கூறிய அடுத்த கவிதை
முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
அதனினும் அருமை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 11:04 pm

இரா.பகவதி wrote:அண்ணா முதலில் எழுதிய கவிதை அருமை ,அதை விளக்கி கூறிய அடுத்த கவிதை
முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
அதனினும் அருமை

நன்றி...
ஆனா குரு-சிஷ்யன் குசும்பு குறையல...



மழைக் காதல்  224747944

மழைக் காதல்  Rமழைக் காதல்  Aமழைக் காதல்  Emptyமழைக் காதல்  Rமழைக் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 11:39 pm

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:அண்ணா முதலில் எழுதிய கவிதை அருமை ,அதை விளக்கி கூறிய அடுத்த கவிதை
முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
அதனினும் அருமை
நன்றி...
ஆனா குரு-சிஷ்யன் குசும்பு குறையல...
பின்னழகோடு குசும்பை ரசித்தால் குசும்பு அழகு
முன்னழகோடு குசும்பை ரசித்தல் குசும்பை விடவும் அழகு

இது தான் வித்தியாசம் ராரா.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 11:42 pm

குரு ராஜசேகர் அன்னாவா குசும்பனு சொல்லிறீங்களா

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக