புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் அசத்தலான காட்சிகள் ! காணொளி
Page 1 of 1 •
- GuestGuest
தமிழ் ஸ்பை
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான பதிவு அண்ணா, சிவா அண்ணா முக நூலில் இந்த வீடியோ வை பதிந்து இருந்தார். எனக்கும் இந்த வீடியோ கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.
நான் பேருந்தில் செல்லும் போது யாராவது சில்லறையில்லாமல் இருந்தாலோ, முதியவர்கள் இருக்கையில்லாமல் இருந்து நான் இருக்கையில் இருந்தால் உடனே உதவுவேன். இப்படி நான் உதவியது என்னை காப்பாற்றியது.
நான் கல்லூரிக்கு முதலில் பேருந்தில் செல்வேன், ஆனால், இரண்டாம் ஆண்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் செல்கிறேன், ஒரு நாள் பேருந்தில் செல்ல வேண்டி வந்தது, எனக்கு டிக்கெட் கட்டண விபரம் தெரியாது, நான் இரு வாகனம் மாறி ஆகவேண்டும், முதல் பேருந்தில் மூன்று ரூபாயில் இருந்த கட்டணம் ஆறு ரூபாய் ஆயிருந்தது, இரண்டாவ்து பேருந்தில் முதலில் 8 ரூபாய் இருந்த கட்டணம் 11 ரூபாய் ஆயிரிந்தது, முதல் பேருந்தில் ஒரு ரூபாய் தர சொன்னார்கள் என்னிடம் இல்லை அதனால் நான்கு ரூபாயை இழந்து கீழே இறங்கினேன், இரண்டாவது பேருந்தில் என்னிடம் 50 ரூபாய் தான் இருந்தது, அங்கே 11 ரூபாய் கட்டணம் என்னிடம் அங்கும் ஒரு ரூபாய் இல்லை, இந்த நேரம் நடத்துனர், என்னை கீழேயே இறங்க சொல்லிவிட்டார், அனைவரும் வேடிக்கை பார்தார்களே தவிர அந்த ஒரு ரூபாயை தர யாரும் முன் வர வில்லை, ஆனால், என் அருகில் இருந்த ஒரு வாலிபர் எனக்கு அந்த ஒரு ரூபாயை அளித்து உதவினார்,
காலத்தினார் செய்த உதவி சிறிதேனினும்
ஞாலத்தின் மானப் பெரிது
என்ற குறளை பலமுறை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டேன். நான் என்றோ யாருக்கோ செய்த உதவி அன்று என்னையும் காத்தது. அந்த நபர் என் வாழ்வில் மறக்க முடியாத ஒருவர்.
நான் பேருந்தில் செல்லும் போது யாராவது சில்லறையில்லாமல் இருந்தாலோ, முதியவர்கள் இருக்கையில்லாமல் இருந்து நான் இருக்கையில் இருந்தால் உடனே உதவுவேன். இப்படி நான் உதவியது என்னை காப்பாற்றியது.
நான் கல்லூரிக்கு முதலில் பேருந்தில் செல்வேன், ஆனால், இரண்டாம் ஆண்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் செல்கிறேன், ஒரு நாள் பேருந்தில் செல்ல வேண்டி வந்தது, எனக்கு டிக்கெட் கட்டண விபரம் தெரியாது, நான் இரு வாகனம் மாறி ஆகவேண்டும், முதல் பேருந்தில் மூன்று ரூபாயில் இருந்த கட்டணம் ஆறு ரூபாய் ஆயிருந்தது, இரண்டாவ்து பேருந்தில் முதலில் 8 ரூபாய் இருந்த கட்டணம் 11 ரூபாய் ஆயிரிந்தது, முதல் பேருந்தில் ஒரு ரூபாய் தர சொன்னார்கள் என்னிடம் இல்லை அதனால் நான்கு ரூபாயை இழந்து கீழே இறங்கினேன், இரண்டாவது பேருந்தில் என்னிடம் 50 ரூபாய் தான் இருந்தது, அங்கே 11 ரூபாய் கட்டணம் என்னிடம் அங்கும் ஒரு ரூபாய் இல்லை, இந்த நேரம் நடத்துனர், என்னை கீழேயே இறங்க சொல்லிவிட்டார், அனைவரும் வேடிக்கை பார்தார்களே தவிர அந்த ஒரு ரூபாயை தர யாரும் முன் வர வில்லை, ஆனால், என் அருகில் இருந்த ஒரு வாலிபர் எனக்கு அந்த ஒரு ரூபாயை அளித்து உதவினார்,
காலத்தினார் செய்த உதவி சிறிதேனினும்
ஞாலத்தின் மானப் பெரிது
என்ற குறளை பலமுறை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டேன். நான் என்றோ யாருக்கோ செய்த உதவி அன்று என்னையும் காத்தது. அந்த நபர் என் வாழ்வில் மறக்க முடியாத ஒருவர்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நடத்துனரின் செயல் தவறானது.. சட்டப்படி அது தவறு.. இருந்தாலும் இந்த சின்ன விசயத்துக்கு கேஸ் போடவா முடியும் அப்படின்னு நாம இருந்துடறதால தான் இவங்க அப்பாவி முதியவர்கள் ஏழைகளை வசைமாறி பொழிகிறார்கள்... நல்ல நேரத்துக்கு உதவியவருக்கு பாராட்டுகள்..... நல்ல பகிர்வு தம்பிபிஜிராமன் wrote:அங்கே 11 ரூபாய் கட்டணம் என்னிடம் அங்கும் ஒரு ரூபாய் இல்லை, இந்த நேரம் நடத்துனர், என்னை கீழேயே இறங்க சொல்லிவிட்டார், அனைவரும் வேடிக்கை பார்தார்களே தவிர அந்த ஒரு ரூபாயை தர யாரும் முன் வர வில்லை, ஆனால், என் அருகில் இருந்த ஒரு வாலிபர் எனக்கு அந்த ஒரு ரூபாயை அளித்து உதவினார்,
காலத்தினார் செய்த உதவி சிறிதேனினும்
ஞாலத்தின் மானப் பெரிது
என்ற குறளை பலமுறை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டேன். நான் என்றோ யாருக்கோ செய்த உதவி அன்று என்னையும் காத்தது. அந்த நபர் என் வாழ்வில் மறக்க முடியாத ஒருவர்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நடத்துனரின் செயல் தவறானது.. சட்டப்படி அது தவறு.. இருந்தாலும் இந்த சின்ன விசயத்துக்கு கேஸ் போடவா முடியும் அப்படின்னு நாம இருந்துடறதால தான் இவங்க அப்பாவி முதியவர்கள் ஏழைகளை வசைமாறி பொழிகிறார்கள்... நல்ல நேரத்துக்கு உதவியவருக்கு பாராட்டுகள்..... நல்ல பகிர்வு தம்பி
நான் இது போன்ற விஷயங்களில் விட்டுக் கொடுக்காமல் வாதாடிவிடுவேன் ஐயா, நான் அப்பொழுது மாலை போட்டு இருந்தேன், இந்த நேரத்தில் எதற்கு வீண் வாதம் என்ற காரணத்தினால் தான் அமைதி காத்தேன்.
என் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களை என் டைரிஇல் குறித்து கொள்வது பழக்கம், நான் இந்த நிகழ்ச்சி நடந்தே அன்றே என் டியரியில் குறித்துக் கொண்டேன்.
நன்றிக ஐயா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
இந்த காணொளியை எல்லாரும் பார்த்தீங்களா...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|