புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
69 Posts - 52%
heezulia
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் சிந்தனைகள் Poll_c10ரமலான் சிந்தனைகள் Poll_m10ரமலான் சிந்தனைகள் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் சிந்தனைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 11:43 am



ரமலான் சிந்தனைகள் B5676daa1913fc6fe3a733b

துன்பம் கண்டு மலைக்காதீர்:மனிதனாகப் பிறந்து விட்ட நம்மை மலைபோல் பல
துன்பங்கள் சூழ்கின்றன. இருந்தாலும், அவற்றைக் கண்டு மலைத்து விடக்
கூடாது. தேனீக்களின் வாழ்க்கையை பாருங்கள். அவற்றின் வாழ்க்கையைப்
பார்த்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.






தேனீக்கள் மிக மிக உயரமான இடங்களில் கூட அடுக்கடுக்காய் அழகிய சதுரக்
கூடுகளைக் கட்டி விடுகின்றன. இந்த திறமையை மனிதவியலோடு ஒப்பிட்டுப்
பாருங்கள். தேனீக்கள் உயரத்தைக் கண்டு எப்படி மலைப்பதில்லையோ, அவ்வாறே
மனிதனும் தன் கடமை எவ்வளவு கடினமானதாயினும் மலைக்கவோ, தயங்கவோ கூடாது.






மரம், செடி, கொடிகளின் பாகங்களில் இருந்து அவை தேன் எடுத்து வருகின்றன.
இந்தத் தேனை அவை எப்படி கண்டுபிடித்து எடுக்கின்றன? இது எப்படி
சாத்தியமாகிறது? மனிதனால் இப்படி பூவில் இருந்து தேன் எடுக்க முடியுமா?
நுண்ணிய ஆராய்ச்சி செய்தால் தான் இதுபோன்ற சாதனைகள் சாத்தியமாகும்.
மனிதனும், தேனீயைப் போல் நுண்ணறிவு பெற வேண்டும் என்பதை இது
காட்டுகிறது.தேன் எடுக்கச் செல்லும் வண்டுகள், வந்த வழியை மறக்காமல் அதே
வழியில் மீண்டும் திரும்புகின்றன.






மனிதன் வெற்றி பெற்ற பிறகு, வந்த வழியைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
தன் வெற்றியின் மூலம், அவன் பணக்காரனாகி விட்டாலும் கூட, அதன் பின்னணியில்
இருப்பவர்களையும், முன்பு என்ன நிலையில் இருந்தோம் என்பதையும் மறந்து
விடாமல் நினைத்துப் பார்க்க வேண்டும்.இப்படி, தேனீக்கள் போலவே வாழ கற்றுக்
கொள்வோம்


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 11:54 am

சபாஷ்! இப்படி நல்ல விஷயங்களின் துணை கொண்டு தான் தீய காரிய சூரனை அழிக்க முடியுமென இந்த ரமலான் தின நினைவோட்டத்தில் சங்கல்பம் எடுப்போம் அபிராமி.

தொடருங்கள்.. நன்றி!

தாயகத்தில் இன்று ரமலானில்லையா, அன்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்!!
வித்யாசாகர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் வித்யாசாகர்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 12:04 pm

வித்யாசாகர் wrote:சபாஷ்! இப்படி நல்ல விஷயங்களின் துணை கொண்டு தான் தீய காரிய சூரனை அழிக்க முடியுமென இந்த ரமலான் தின நினைவோட்டத்தில் சங்கல்பம் எடுப்போம் அபிராமி.

தொடருங்கள்.. நன்றி!

தாயகத்தில் இன்று ரமலானில்லையா, அன்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்!!
நன்றிகள் கூறி
நட்பை இழக்காமல்
வணக்கம் கூறி
வழர்ந்திடுவோம்

செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Mon Sep 21, 2009 12:45 pm

ரமலான் சிந்தனைகள் 677196 வாவ்...........

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 12:50 pm

செல்.வி wrote:ரமலான் சிந்தனைகள் 677196 வாவ்...........
ரமலான் சிந்தனைகள் 678642 ரமலான் சிந்தனைகள் 678642 ரமலான் சிந்தனைகள் 154550 ரமலான் சிந்தனைகள் 154550 ரமலான் சிந்தனைகள் 678642 ரமலான் சிந்தனைகள் 678642 ரமலான் சிந்தனைகள் 678642 நன்றி

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 5:27 pm

ABIRAMI M wrote:
வித்யாசாகர் wrote:சபாஷ்! இப்படி நல்ல விஷயங்களின் துணை கொண்டு தான் தீய காரிய சூரனை அழிக்க முடியுமென இந்த ரமலான் தின நினைவோட்டத்தில் சங்கல்பம் எடுப்போம் அபிராமி.

தொடருங்கள்.. நன்றி!

தாயகத்தில் இன்று ரமலானில்லையா, அன்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்!!
நன்றிகள் கூறி
நட்பை இழக்காமல்
வணக்கம் கூறி
வளர்ந்திடுவோம்

சரியாக சொன்னீர்கள் தோழி!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 5:34 pm

மனிதனும், தேனீயைப் போல் நுண்ணறிவு பெற வேண்டும் என்பதை இது
காட்டுகிறது.தேன் எடுக்கச் செல்லும் வண்டுகள், வந்த வழியை மறக்காமல் அதே
வழியில் மீண்டும் திரும்புகின்றன.

ரமலான் சிந்தனைகள் 677196 இந்த விடயம் மிகவும் அருமை



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Sep 21, 2009 5:39 pm

நன்றி பிரகாஷ் அண்ணா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 21, 2009 5:43 pm

ABIRAMI M wrote:நன்றி பிரகாஷ் அண்ணா

ரமலான் சிந்தனைகள் 678642



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 8:46 pm

அருமை அபிராமி ..நல்லதொரு சிந்திக்க வைக்கும் விடயங்களை தந்து இருக்கின்றீர்கள்.. அருமை ,நன்றிகள் , நாம தேனீ போல இல்லாவிட்டாலும் அயராது உழைக்கும் எறும்பை போல இருந்தாலே போதுமே..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக