புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
69 Posts - 52%
heezulia
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல பழக்க வழக்கங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 3:48 pm

உடல் நலம் காக்க

மன இறுக்கம், கோபம், பயம், கவலை, அதிர்ச்சி போன்ற உணர்வுகள் அட்ரினல் சுரப்பியின் ஹார்டெக்ஸ் என்ற பாகத்தைத் தூண்டிவிடுகிறது. அதன் விளையாகக் கார்டி காஸ்ட்ராய்ட் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது. இந்த ஹார்மோன் நோய்க் கிருமிகளை அழிக்கும் வெள்ளை இரத்த அணுக்களை வேலை செய்ய விடுவதில்லை. இதனால் பல நோய்கள் உண்டாகின்றன. உள்ளுணர்வுகளும் காமமும், கோபமும் மிகக் கொடியவை.

கடைப்பிடிக்க வேண்டியவைகள்

உணவு உண்ணுவதற்குமுன் காகத்திற்கு ஓர் பிடி அன்னம் வைத்தல் நல்லது. காகம் ஸ்ரீ சனீஸ்வர பகவானின் வாகனம். எனவே இப்படி உணவிடுவதன் மூலம் சனீஸ்வரரின் தீய பலன்கள் நம்மைத் தொடராது. நமது பித்ருக்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஐதீகம். எனவே காகத்திற்கு உணவிடுவது பித்ருக்களைத் திருப்திப் படுத்துவதாக அமைகிறது. மேலும் குடும்பத்தில் ஒற்றுமை வளர்ந்து அமைதி நிலவும்.

அதிகமாக வியர்ப்பது உடலுக்குத் தீங்கைத் தரும். படிகாரம் கரைத்த நீரை உடலில் பூசிப் பின்னர் குளித்து வந்தால் அதிகமாக வியப்பது நின்றுவிடும்.

பெற்றோர்களைச் சரிவர நடத்தாதவன் தோல்விகளைச் சந்திப்பான். அவன் சந்ததியும் நாசமாகும். எனவே பெற்றோர்களை அவர்கள் மனம் புண்படாது பாதுகாத்து வரவேண்டும்.

எதற்கும் கலங்கக் கூடாது. அச்சப்படக் கூடாது. துன்பம் வரும் காலங்களில் நல்ல சிந்தனை, தெளிவு, இறையுணர்வு ஆகியவை நம்மைக் காக்கும்.

அடுத்தவர்களை அவரவர் வழியில் சென்று நல்வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

கணவனும், மனைவியும், சகோதரர்களும், சகோதரிகளும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவேண்டும். பிறந்து விட்டோம் இனி பிறக்கப் போவதிலலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மூச்சுவாங்கும் காற்று சுத்தமாக இருக்க வேண்டும். ஓர் அறைக்குள் பல நண்பர்கள் தங்கினால் ஜன்னல்கள் எல்லாவற்றையும் திறந்துவைத்து அசுத்துக்காற்று உள்ளே தங்காதவாறு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

பூஜை அறையில் தெய்வம் படங்களை வடக்குப் பார்த்து வைக்கக்கூடாது. கிழக்குப் பார்த்துத்தான் வைக்க வேண்டும். இயலவில்லை என்றால் திருமாவைத் தெற்குப் பக்கம் வைக்கலாம். பிற தெங்வங்களை மேற்குப் பார்க்க வைக்கலாம்.

திருப்பதி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும்பொழுது அதைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

மர ஆசனத்தில் அமர்ந்து தியானித்தால் பலமும், பாலமர ஆசனத்தில் அமர்ந்து தியானித்தால் சுகமும் கிடைக்கும்.

அரைப்பட்டினி, உயிர்ச்சத்துள்ள உணவு, அச்சம் தவிர்த்தல் இவை மூன்று இரத்தத்தைத் தூய்மையாக்கும். எனவே இதைத் கடைப்பிடிக்க வேண்டும்.

தினமும் உடல் களைத்துப் போகாத அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது சீரான இரத்த ஓட்டத்தைக் கொடுக்கும்.



நல்ல பழக்க வழக்கங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Mar 10, 2010 6:28 pm

தினமும் உடல் களைத்துப் போகாத அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது சீரான இரத்த ஓட்டத்தைக் கொடுக்கும். நல்ல பழக்க வழக்கங்கள் 677196 நல்ல பழக்க வழக்கங்கள் 677196 நல்ல பழக்க வழக்கங்கள் 677196 நல்ல பழக்க வழக்கங்கள் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 10, 2010 6:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 6:58 pm

[quote="சிவா"]உடல் நலம் காக்க


கடைப்பிடிக்க வேண்டியவைகள்




பெற்றோர்களைச் சரிவர நடத்தாதவன் தோல்விகளைச் சந்திப்பான். அவன் சந்ததியும் நாசமாகும். எனவே பெற்றோர்களை அவர்கள் மனம் புண்படாது பாதுகாத்து வரவேண்டும்.

எதற்கும் கலங்கக் கூடாது. அச்சப்படக் கூடாது. துன்பம் வரும் காலங்களில் நல்ல சிந்தனை, தெளிவு, இறையுணர்வு ஆகியவை நம்மைக் காக்கும்.


கணவனும், மனைவியும், சகோதரர்களும், சகோதரிகளும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவேண்டும். பிறந்து விட்டோம் இனி பிறக்கப் போவதிலலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.



திருப்பதி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

[quote]

நல்ல பழக்க வழக்கங்கள் 677196 நல்ல பழக்க வழக்கங்கள் 677196 நல்ல பழக்க வழக்கங்கள் 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நல்ல பழக்க வழக்கங்கள் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக