புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
69 Posts - 52%
heezulia
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகம்! Poll_c10திருவாசகம்! Poll_m10திருவாசகம்! Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 28, 2016 7:17 am

திருவாசகம்! AeIp9AgrRSmkqV9OWLxH+shiva-2
-

உழி தரும் காலும் கனலும் புனலொடு
மண்ணும் விண்ணும்
இழி தரு காலம் எக்காலம்
வருவது வந்ததற்பின்
உழி தரு காலத்த உன் அடியேன்
செய்த வல்வினையைக்
கழி தரு காலமும் ஆய் அவை
காத்து எம்மைக் காப்பவனே!


விளக்கம்:
-
காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் ஆகாயம் அழிகின்ற
காலமானது, எப்போது வரும்… அந்த இறுதிக் காலம்
உண்டான பின்பும், நிலைத்து இருக்கும் கால தத்துவத்திற்கு
தலைவனே… சிருஷ்டிகளையும், பிரளயத்தையும் உண்டாக்க
வல்ல காலத்தை ஆளும் இறைவா…
என் கொடிய வினையை நீக்கி, அருளுக!

———————-

தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Sun Aug 28, 2016 10:01 am

நன்றி ஐய்யா



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 1:48 am


தீர்க்கின்றவாறு என் பிழையை நின்
சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி
கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச
மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
வினையேனை இருதலையே!

விளக்கம்:

உத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானே… ஐம்புல ஆசைகளோடு அதற்கு
மாறாகிய பயமும் சேர்ந்து, தீவினையாளனாகிய
என்னை, இருபுறமும் இழுக்கின்றன.

என் குற்றங்களை நின் திருவருள் வந்து தீர்க்கின்ற
வகை தான் எதுவோ என்று, உள்ளம்
புழுங்கியிருக்கிறேன்.
என்னை கைவிடலாமா… இடப வாகனா… இன்னல்கள்
தீர்த்து அருள் செய்!

—————–

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 6:43 am

:வணக்கம்: திருவாசகம்! 103459460 திருவாசகம்! 3838410834



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
தமிழ்நேயன் ஏழுமலை
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016

Postதமிழ்நேயன் ஏழுமலை Mon Oct 10, 2016 7:32 am

திருவாசகம்! 1571444738 திருவாசகம்! 103459460



“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”


எனது தளம் ⤵️⤵️⤵️
http://ezhumalaimfm.blogspot.in/
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 9:52 am

ayyasamy ram wrote:
தீர்க்கின்றவாறு என் பிழையை நின்
சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி
கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச
மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
வினையேனை இருதலையே!


—————–
மேற்கோள் செய்த பதிவு: 1223997

விரவார் வெருவ ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே!
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!
தீர்க்கின்றவாறு என் பிழையை நின் சீர் அருள் என்கொல் ?
வேர்க்கின்ற என்னை விடுதி என்று கண்டாய் ?

பார்த்தால் இங்கு மணிவாசகர் வேண்டுவதுபோல் தோன்றவில்லை.உரிமையோடு வினவுவதுபோல் அல்லாவா இருக்கின்றது. இனி அவர்பாடு – அந்த உத்தரகோச மங்கையுறை உத்தமன் பாடு.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2016 2:01 pm

திருவாசகம்!
-

பற்று ஆங்கு அவை அற்றீர் பற்றும்
பற்றாங்கு அது பற்றி
நற்றாங்கதி அடைவோம் எனில்
கெடுவீர் ஓடி வம்மின்
தெற்றார் சடை முடியான் மன்னு
திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கு அவன் கழல் பேணின
ரொடும் கூடுமின் கலந்தே!

விளக்கம்:

உலகியலில், மருண்டு கெட்டுப் போகாதீர்கள்.
உலகியலில் உள்ள பற்றுகளை விட்டு, பற்றற்றவராக
இருங்கள்.

என்றென்றும் பற்றுதற்குரியதை, உறுதியாகப் பற்றி,
நல்ல நிலையை அடைய விரைந்தோடி வாருங்கள்.

பின்னிய திருச்சடையை உடைய, திருப்பெருந்துறையில் எ
ழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய சிறப்புகளை
நன்கு கற்று, அவன் திருவடிகளை பேணும்
நல்லவராகிய மெய்யன்பர்களுடன் கலந்து விடுங்கள்!

———————-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக