புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:49 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38 pm

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 7:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 7:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 7:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 7:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 7:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 7:40 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 1:39 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 1:34 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 7:49 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 1:36 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 1:34 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 7:48 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_m10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_m10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_m10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_m10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_m10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_m10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_m10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_m10ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடக் கதை – சுதந்திரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 15, 2015 2:48 pm

ஒரு நிமிடக் கதை – சுதந்திரம் CVXDsdRoR1W0vNBZRrhB+screenshot_2509868f
-
போஸ் ஓய்வு பெற்ற அரசு அலு வலர்.
வீட்டில் கண்டிப் புக்கு பெயர் போனவர். இன்ஜினீயரிங்
படித்து முடித்த ஒரே மகன் வாசுவுக்கு தனது சிபாரிசில்
வேலை வாங்கித் தர மறுத்துவிட்டார்.

“அவனுக்கு திறமை இருந்தால் அவனே வேலை வாங்கி
கொள்ளட் டும்” என்று பிடிவாதமாக இருந்து விட்டார்.

வாசுவும் வேலைக்கு முயற்சி செய்து எதுவும் நடக்க
வில்லை. தினமும் நண்பர்களோடு வெளியே கிளம்பி
விடுவான். தெருவின் எல்லையில் உள்ள ஒரு
சிதிலமடைந்த சுவரில் அமர்ந்து இரவு வரை அரட்டை
அடித்துவிட்டு வீட்டுக்கு வருவான்.

“தண்டச்சோறு … இந்த காலத்து பசங்களுக்கு பொறுப்பே
இல்லை. எல்லாம் உங்களுக்கு பெத்தவங்க கொடுக்குற
சுதந்திரம்” என்று திட்டினாலும் வாசு மவுனமாகிவிடுவான்.

அன்று மதியம். சாப்பிட்டுக் கொண் டிருந்த வாசுவிடம்
ஒரு அழைப்பிதழை காட்டி, “பாருடா, இந்த வருஷம்
சுதந்திர தினத்துக்கு நம்ம காலனியில கொடி ஏத்துறதுக்கு
என்னை விருந்தினரா அழைச்சிருக்காங்க… எல்லாம் நான்
கட்டி காப்பாத்துன மரியாதை… நீ என்னத்தை சாதிச்சு
கிழிச்ச?” என்றார்.

மௌனமாக கேட்டுக்கொண்டான் வாசு.

அன்று இரவு தாமதமாக வீட்டுக்குள் வந்த வாசுவின் கையில்
ஒரு காகித பார்சல். பிரித்தவன் ஒரு பத்திரிக் கையை
தந்தையின் கையில் நீட்டினான்.

ஒன்றும் புரியாமல் பார்த்த போஸிடம், “அப்பா, நானும் என்
நண்பர்களும் சேர்ந்து மனித நேய கழகம் ஒன்றை சுதந்திர
தினத்துக்கு ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். நாங்க வழக்கமா
சந்திச்சு பேசுற அந்த குட்டி சுவருதான் எங்க சங்க அலுவலகம்.
எல்லோரும் அவங்க கையில இருக்குற சேமிப்பை போட்டு,
படிக்க முடியாத குழந்தைகளுக்கு பண உதவி, கஷ்டப்படுற
மகளிருக்கு பொருள் உதவின்னு செய்யலாம்னு இருக்கோம்”
என்றான் அமைதியாக.

கோபமான போஸ், “உனக்கு பெருசா சாதிசுட்டோம்னு
நெனப்போ?” என்றார்.

“பெருசா எதுவும் பண்ணிடலை தான். இருந்தாலும் நமக்கு
கிடைச்ச சுதந்திரத்த நமக்கு மட்டும் வச்சு அழகு பார்க்காம,
அடுத்தவங்களுக்கும் உப யோகமா செய்யணும்ல.
வெறுமனே கொடி ஏத்துறது மட்டும் சுதந்திரம் இல்லைப்பா.
அடுத்தவங்களையும் வாழ வைக்கணும்” என்று கூறியவாறு
உள்ளே சென்று விட்டான்.

அன்று இரவு தூக்கம் வராமல் சிந்தித்துக் கொண்டிருந்தார்
போஸ். “என் பெயரை மட்டுமே நிலை நாட்டிக் கொள்ள,
சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு பெருமைபட்டேன்.
ஆனால், இந்த கால தலைமுறை நாட்டின் பெயரை நிலை
நாட்ட தங்களை வருத்திக் கொள்ளத்தான் செய்கிறார்கள்.

இளைஞர்கள் நாட்டின் தூண் என்பது சரிதான். நாளை
விடிந்தவுடன் என் பங்களிப்பாக ஏதேனும் நன்கொடை தர
வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார்.

————————————————–
எம்.விக்னேஷ்

தமிழ் தி இந்து காம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2015 2:48 am

எல்லாம் சரிதான், ஆனால் இவனுக்கே வேலை இல்லை..........சேமிப்பு எதிருந்து வரும்??????????????..முதலில் தன் காலில் தான் நிற்க வேண்டும் அப்புறம்தான் தானம் தர்மம் எல்லாம்.............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Sun Aug 16, 2015 3:07 pm

krishnaamma wrote:எல்லாம் சரிதான், ஆனால் இவனுக்கே வேலை இல்லை..........சேமிப்பு எதிருந்து வரும்??????????????..முதலில் தன் காலில் தான் நிற்க  வேண்டும்  அப்புறம்தான் தானம் தர்மம் எல்லாம்.............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1157559

உண்மை தான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக