புதிய பதிவுகள்
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
by ayyasamy ram Today at 14:46
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!
Page 1 of 1 •
தோழர்களே நதி நீர் இணைப்புப்பற்றி டாக்டர் அப்துல் கலாம் கூறுவதை கேளுங்கள்
நதிநீர்இணைப்பு’’ பற்றிய பேச்சு நம் நாட்டில் அடிக்கடி எழுகிறது. அது சாத்தியம் என்றும் சாத்தியமில்லை என்றும், நாட்டின் பல பிரச்னை களுக்கு அது தீர்வாக இருக்கும் என்றும் இல்லை இல்லை சுற்றுச்சூழலை அது கெடுக்கும் என்றும் இரண்டு விதமான கருத்துகள் அவை. எந்த ஒரு திட்டத்துக்குமே இரண்டு வகையான கருத்துக்கள் இருக்கவே செய்யும்.
அதுவும் இந்தியாவைப் போன்ற மிகப்பெரும் ஜன நாயக நாட்டில் பல்வேறு கருத்துக்கள் முட்டி மோது வதில் ஆச்சர்யமில்லை. அவற்றையெல்லாம் நமது சுய விமர்சனங்களாகவே எடுத்துக் கொண்டு விவாதம் செய்து பார்த்தால்தான் உண்மை எது என்பது விளங்கும். "நாடு முழுவடும் உள்ள நதிகளை இணைப்பது என்பது சாத்தியமே இல்லை.. அது ஒரு மிகப்பெரிய சவால்...'’என்கிறார்கள் சிலர்.
நான் சொல்வது, இப்படி சாத்தியமே இல்லை என்று பேசுவதை முதலில் விட்டு விடுவோம் என்பதுதான். நதி நீர் இணைப்பு ஏன் சாத்தியமில்லை? மனிதனால் முடியாதது என்று ஒன்று உண்டா? வரலாற்றில் அவன் புரிந்திருக்கும் சாதனைகள் எல்லாம் ஒன்றா, இரண்டா?
கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை பிறந்திருக்காது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.
சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன் னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியை அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று சந்திரனுக்கு செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.
7 முறை அமெரிக்காவால் சந்திரனை சுற்றி வர இயலவில்லை, சீனாவாலும், ஜப்பானாலும் சந்திரனில் சாதிக்க முடியாததை இந்தியாவின் கன்னி முயற்சியிலேயே நமது விஞ்ஞானிகள் சாதித்து காட்டியிருக்கிறார்கள். அயர்லாந்தில், சுவிட்ச்சர்லாந்தில், நெதர்லாந்தில் அமெரிக்காவில் (பனாமா கால்வாய்), ஆப்பிரிக் காவில் (நைல் நதிகளை) இணைத்து சாதித்து காட்டியிருக் கிறார்கள். இப்படி பல்வேறு நாடுகளில், அதன் தலைவர்கள், இயற்கையை மாற்றி, நதிகளை இணைத்து நாட்டை வளமாக்கி காட்டி இருக்கிறார்கள்.
அவ்வளவு ஏன் இந்தியாவிலே அதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. உத்திரபிரதேசம், கோவா, ஆந்திரா, கேரளாவிலே நதிகள் இணைக்கப்பட்டி ருக்கிறது. இந்தியாதான் இயற்கை வளத்திலும் சுற்றுப்புற சூழல் வளத்திலும் சிறந்த நாடு. தண்ணீரே இல்லாத பாலைவனத்தை சோலைவனமாக துபாய், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் மாற் றிக்காண்பிக்கவில்லையா? "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்ற பாடல் வரிகள் முடியும் என்பதைத்தானே உணர்த்துகின்றன?
முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிக மாக உள்ளது. இப்பொழுது சில இளைஞர்களையும் அது தொற்றிக்கொண்டு விட்டது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.
எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவம் கொண்டோரின் துணை கொண்டு வெற்றியை காண முடியும். நதிகளை இணைக்க என்ன வேண்டும். தைரியமும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும்தான் வேண்டும்.
தைரியம் என்று சொன்னேனே, எப்படிப்பட்ட தைரியம் வேண்டும்?
இமயமலையையே புரட்டிப் போடுகிற தைரியம்.
புதுமையாக சிந்திக்கக் கூடிய தைரியம்!
படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய தைரியம்!
கண்டு பிடிக்கப்படாத பாதைகளை உருவாக்கி அதில் நடந்து சாதித்துக்காட்டக்கூடிய தைரியம்.
புதிய பாதைகளில் பயணித்து புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்கக் கூடிய தைரியம்!
இளைஞர்களுக்கு அந்த தைரியம் உண்டு. எந்தப் பிரச்னைகளையும் தைரியமாக எதிர் கொண்டு, பிரச்சினைகளை வெற்றி கொள்ளும் அவற்றைத் தவிடு பொடி ஆக்கும் தைரியம் அவர்களிடம் உண்டு!
இப்படிப்பட்ட இளைய சமுதாயம் ஒன்றுபட்டு எழுந்தால் நதிநீர் இணைப்பு என்பது சாத்தியம்தான் !
சீனாவில் அதன் நடுப்பகுதியிலிருந்து, திபெத் வரை பனிநிலத்தில் உலகிலேயே உயரமான ரயில் பாதையை அமைத் திருக்கிறார்கள். மலைக்க வைக்கும் உழைப்பு அது. அது சாத்தியம் என்றால் நதி நீர் இணைப்பும் சாத்தி யம்தான்.
ஏற்கனவே, உலக வெப்பமயமாதல் மற்றும் வேறு சில பிரச்னைகளால் பருவ மழையே பொய்த்து வருகிறது. 2020-ம் வருட அளவில், நாளுக்குநாள் கிடுகிடுவென்று உயர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத் தால், 400 மில்லியன் டன் உணவுப் பொருட் களை நாம் அதிகமாக உற்பத்தி செய்தாக வேண்டும். அதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று யோசித்துப் பாருங்கள்!
அதற்கெல்லாம் ஒரே தீர்வு நதிநீர் இணைப்புதான்! அது காலத்தின் கட்டாயம்! நனவாகக் கூடிய கனவு!
நதிநீர்இணைப்பு’’ பற்றிய பேச்சு நம் நாட்டில் அடிக்கடி எழுகிறது. அது சாத்தியம் என்றும் சாத்தியமில்லை என்றும், நாட்டின் பல பிரச்னை களுக்கு அது தீர்வாக இருக்கும் என்றும் இல்லை இல்லை சுற்றுச்சூழலை அது கெடுக்கும் என்றும் இரண்டு விதமான கருத்துகள் அவை. எந்த ஒரு திட்டத்துக்குமே இரண்டு வகையான கருத்துக்கள் இருக்கவே செய்யும்.
அதுவும் இந்தியாவைப் போன்ற மிகப்பெரும் ஜன நாயக நாட்டில் பல்வேறு கருத்துக்கள் முட்டி மோது வதில் ஆச்சர்யமில்லை. அவற்றையெல்லாம் நமது சுய விமர்சனங்களாகவே எடுத்துக் கொண்டு விவாதம் செய்து பார்த்தால்தான் உண்மை எது என்பது விளங்கும். "நாடு முழுவடும் உள்ள நதிகளை இணைப்பது என்பது சாத்தியமே இல்லை.. அது ஒரு மிகப்பெரிய சவால்...'’என்கிறார்கள் சிலர்.
நான் சொல்வது, இப்படி சாத்தியமே இல்லை என்று பேசுவதை முதலில் விட்டு விடுவோம் என்பதுதான். நதி நீர் இணைப்பு ஏன் சாத்தியமில்லை? மனிதனால் முடியாதது என்று ஒன்று உண்டா? வரலாற்றில் அவன் புரிந்திருக்கும் சாதனைகள் எல்லாம் ஒன்றா, இரண்டா?
கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை பிறந்திருக்காது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.
சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன் னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியை அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று சந்திரனுக்கு செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.
7 முறை அமெரிக்காவால் சந்திரனை சுற்றி வர இயலவில்லை, சீனாவாலும், ஜப்பானாலும் சந்திரனில் சாதிக்க முடியாததை இந்தியாவின் கன்னி முயற்சியிலேயே நமது விஞ்ஞானிகள் சாதித்து காட்டியிருக்கிறார்கள். அயர்லாந்தில், சுவிட்ச்சர்லாந்தில், நெதர்லாந்தில் அமெரிக்காவில் (பனாமா கால்வாய்), ஆப்பிரிக் காவில் (நைல் நதிகளை) இணைத்து சாதித்து காட்டியிருக் கிறார்கள். இப்படி பல்வேறு நாடுகளில், அதன் தலைவர்கள், இயற்கையை மாற்றி, நதிகளை இணைத்து நாட்டை வளமாக்கி காட்டி இருக்கிறார்கள்.
அவ்வளவு ஏன் இந்தியாவிலே அதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. உத்திரபிரதேசம், கோவா, ஆந்திரா, கேரளாவிலே நதிகள் இணைக்கப்பட்டி ருக்கிறது. இந்தியாதான் இயற்கை வளத்திலும் சுற்றுப்புற சூழல் வளத்திலும் சிறந்த நாடு. தண்ணீரே இல்லாத பாலைவனத்தை சோலைவனமாக துபாய், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் மாற் றிக்காண்பிக்கவில்லையா? "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்ற பாடல் வரிகள் முடியும் என்பதைத்தானே உணர்த்துகின்றன?
முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிக மாக உள்ளது. இப்பொழுது சில இளைஞர்களையும் அது தொற்றிக்கொண்டு விட்டது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.
எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவம் கொண்டோரின் துணை கொண்டு வெற்றியை காண முடியும். நதிகளை இணைக்க என்ன வேண்டும். தைரியமும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும்தான் வேண்டும்.
தைரியம் என்று சொன்னேனே, எப்படிப்பட்ட தைரியம் வேண்டும்?
இமயமலையையே புரட்டிப் போடுகிற தைரியம்.
புதுமையாக சிந்திக்கக் கூடிய தைரியம்!
படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய தைரியம்!
கண்டு பிடிக்கப்படாத பாதைகளை உருவாக்கி அதில் நடந்து சாதித்துக்காட்டக்கூடிய தைரியம்.
புதிய பாதைகளில் பயணித்து புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்கக் கூடிய தைரியம்!
இளைஞர்களுக்கு அந்த தைரியம் உண்டு. எந்தப் பிரச்னைகளையும் தைரியமாக எதிர் கொண்டு, பிரச்சினைகளை வெற்றி கொள்ளும் அவற்றைத் தவிடு பொடி ஆக்கும் தைரியம் அவர்களிடம் உண்டு!
இப்படிப்பட்ட இளைய சமுதாயம் ஒன்றுபட்டு எழுந்தால் நதிநீர் இணைப்பு என்பது சாத்தியம்தான் !
சீனாவில் அதன் நடுப்பகுதியிலிருந்து, திபெத் வரை பனிநிலத்தில் உலகிலேயே உயரமான ரயில் பாதையை அமைத் திருக்கிறார்கள். மலைக்க வைக்கும் உழைப்பு அது. அது சாத்தியம் என்றால் நதி நீர் இணைப்பும் சாத்தி யம்தான்.
ஏற்கனவே, உலக வெப்பமயமாதல் மற்றும் வேறு சில பிரச்னைகளால் பருவ மழையே பொய்த்து வருகிறது. 2020-ம் வருட அளவில், நாளுக்குநாள் கிடுகிடுவென்று உயர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத் தால், 400 மில்லியன் டன் உணவுப் பொருட் களை நாம் அதிகமாக உற்பத்தி செய்தாக வேண்டும். அதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று யோசித்துப் பாருங்கள்!
அதற்கெல்லாம் ஒரே தீர்வு நதிநீர் இணைப்புதான்! அது காலத்தின் கட்டாயம்! நனவாகக் கூடிய கனவு!
balakarthik wrote:நதிகளை இணைக்க என்ன வேண்டும். தைரியமும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும்தான் வேண்டும்.
தைரியம் என்று சொன்னேனே, எப்படிப்பட்ட தைரியம் வேண்டும்.
இமயமலையையே புரட்டிப் போடுகிற தைரியம்.
புதுமையாக சிந்திக்கக் கூடிய தைரியம்!
படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய தைரியம்!
கண்டு பிடிக்கப்படாத பாதைகளை உருவாக்கி அதில் நடந்து சாதித்துக்காட்டக்கூடிய தைரியம்.
புதிய பாதைகளில் பயணித்து புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்கக் கூடிய தைரியம்!
இளைஞர்களுக்கு அந்த தைரியம் உண்டு. எந்தப் பிரச்னைகளையும் தைரியமாக எதிர் கொண்டு, பிரச்சினைகளை வெற்றி கொள்ளும் அவற்றைத் தவிடு பொடி ஆக்கும் தைரியம் அவர்களிடம் உண்டு!
இப்படிப்பட்ட இளைய சமுதாயம் ஒன்றுபட்டு எழுந்தால் நதிநீர் இணைப்பு என்பது சாத்தியம்தான்!
முடியுமென நம்பி எடுக்கும் எந்த செயலும் முடியாத கதை கேளோம். முடித்து சாதித்த வராற்றில் நம் பெயரையும் பதிப்போம்...
நதியை நிச்சயம் இணைக்க முடியும்..
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
- Sponsored content
Similar topics
» தமிழக நதிகளை இணைக்க ரூ.600 கோடியில் திட்டம்!
» கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி
» நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
» அனைத்து இதயங்களையும் அன்பால் இணைக்க முடியும்:சீனாவில் மாதா அமிர்தானந்த மயி பேச்சு
» ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும் ?
» கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி
» நதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க? : மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
» அனைத்து இதயங்களையும் அன்பால் இணைக்க முடியும்:சீனாவில் மாதா அமிர்தானந்த மயி பேச்சு
» ஆணின் ஆண்மையை ஒரு பெண்ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும் ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|