புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
69 Posts - 52%
heezulia
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்துவட்டி பெருக காரணம் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 10:27 am

வட்டி என்ற சொல் எப்படி தோன்றியது? என்று இந்த உலகில் யாரை கேட்டாலும் பதில் சொல்ல முடியாது. தற்காலத்தில் வட்டியோடு குட்டி போட்டதுபோல, கந்துவட்டி, மீட்டர் வட்டி, கடப்பாரை வட்டி, ஏன் ஏரோ பிளேன்கூட வந்து விட்டது. வங்கியில் நாம் செய்யவிருக்கும் தொழிலுக்கு கொடுக்கப்படும் பணத்துக்கு வட்டி மிக குறைவுதான். ஆனால், இவ்வளவு குறைவாக வட்டிக்கு வங்கியில் பணம் கொடுத்தும், இத்தனை வட்டிகள் எப்படி தோன்றியது?- என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். உண்மையிலேயே வங்கியில் பணம் கொடுத்தால் இத்தனை வட்டிகள் தோன்றியிருக்க முடியுமா? வங்கிகள் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக்கிறது? என்ற பட்டியலை பார்ப்போ மேயானால், பெருந்தொழிலதிபர்களுக்கும், பணம் திரும்ப செலுத்தாதவர்களுக்கும் கொடுத்திருப்பதை நாம் பார்க்க முடியும்.

யாருக்கு கடன் தேவை?

உண்மையிலேயே, நல்ல தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று இளைஞன் நினைத்து, ஒரு வங்கியை அணுகி கேட்டால், வங்கியின் மேலாளர் முதலில் அவர் பணக்காரரா? என்று பார்க்கிறார். ஏராளமான சொத்துக்கள் இருக்கிறதா? என்று தான் பார்க்கிறார்கள். அந்த இளைஞன் நல்லவனா? நாணயம் உள்ளவனா? உண்மையிலேயே தொழில் செய்யும் ஆற்றல் உடையவனா? என்பதை பார்ப்பதில்லை. அதனால் வங்கிகள் உண்மையானவர்களுக்கு கடன் கொடுப்பது கிடையாது.

இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு உண்மையாக உழைக்கும் விவசாயிகள், சிறிய கடைகள் வைத்திருப்போர், அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் இவர்களுக்கு திடீரென பணம் தேவைப்பட்டால், எங்கு செல்வார்கள்? என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது. மீன் வியாபாரம், கோழி வியாபாரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு $.1000 தேவைப்படுகிறது எனில் வட்டிக்கு பணம் கொடுப்பவரை அணுகி, முதல்நாள் $.1000 வாங்கி மறுநாள் $.1100 கொடுக்கிறார்கள். இது மீட்டர் வட்டி.

கடைகள் வைத்திருப்பவர்கள் வட்டிக்கடைகாரரிடம் $.5000 கேட்டால் $.4400 கொடுப்பார்கள். 100 நாட்களில் அதை திரும்ப செலுத்த வேண்டும். இது ஒருவகை கந்துவட்டி. சில கூலி வேலை செய்பவர்கள் வார வட்டி என்ற பெயரில் வட்டிக் கடைகாரரிடம் $.1000 கேட்டால் $.950 கொடுப்பார்கள். அத்தொகையை 10 வாரத்தில் $.125 வீதம் 1250 கட்ட வேண்டும். இதுவே கடப்பாரை வட்டியாகும். சில தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் சூழ்நிலைக்கேற்ப $.4,5,6,7,8 என்ற வட்டி கணக்கில் பணம் வாங்குவது, மாதம் ஒருமுறை வட்டியை கட்ட வேண்டும். அப்படி செலுத்த தவறினால் வட்டியும், முதலுமாகி லட்சம், 10 லட்சம் ஆன கதையும் உண்டு. இதுவே ஏரோபிளேன் வட்டியாகும்.

தற்கொலை அபாயம்

கடந்த காலத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் நேர்மையானவர்களாக இருந்தார்கள். ஆனால் இக்காலத்தில் வட்டி தொழில் செய்யும் அனைவரும் அடியாட்களையும், ரவுடிகளையும் நம்பியே தொழில் செய்கின்றனர். ஒருவர் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவரிடமிருந்து பணமும் வட்டியும் பெறுவதற்காக ரவுடிகளை ஏவி விடுவது, அடிப்பது, சித்ரவதை செய்வது, அவர் வீட்டுப் பெண்களை கேவலமாக பேசுவது, வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை எடுப்பது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் பொழுது இதனால் சிலர் அவமானப்பட்டு எதை செய்தாவது பணத்தை திரும்ப கொடுத்து விடுகின்றனர். இல்லாதவர்கள் கேவலப்பட்டு, குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை? இதுபோன்ற தற்கொலை செய்திகள் அன்றாடம் நாளிதழ்களில் பார்க்க முடிகின்றது.

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வோம் என்ற தமிழ்பண்பாட்டின் அடிச்சுவடிகளை பின்பற்றி ஆடம்பரமின்றி வாழ்வோமேயெனில் கடன் சுமையால் தற்கொலை என்ற வார்த்தை நம் வாழ்க்கையில் இருந்து ஒழிந்துவிடும் வாழ்க மனித நேயம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக