புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:49 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38 pm

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 7:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 7:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 7:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 7:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 7:41 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 7:40 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 1:39 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 1:34 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 7:49 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 1:36 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 1:34 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 7:48 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 9:55 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 9:54 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 9:52 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 9:51 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 3:28 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 3:23 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 1:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோமவார விரதம் Poll_c10சோமவார விரதம் Poll_m10சோமவார விரதம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
சோமவார விரதம் Poll_c10சோமவார விரதம் Poll_m10சோமவார விரதம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சோமவார விரதம் Poll_c10சோமவார விரதம் Poll_m10சோமவார விரதம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சோமவார விரதம் Poll_c10சோமவார விரதம் Poll_m10சோமவார விரதம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சோமவார விரதம் Poll_c10சோமவார விரதம் Poll_m10சோமவார விரதம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சோமவார விரதம் Poll_c10சோமவார விரதம் Poll_m10சோமவார விரதம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சோமவார விரதம் Poll_c10சோமவார விரதம் Poll_m10சோமவார விரதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோமவார விரதம் Poll_c10சோமவார விரதம் Poll_m10சோமவார விரதம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோமவார விரதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 7:17 pm

சோமவார விரதம் இருக்கும் முறை
-
சோமவார விரதம் Z7YKPu6R7eehUK1FbEzA+god
-
சோமவார விரதத்தை எந்த மாதத்திலும் ஆரம்பிக்கலாம். திங்கள் தோறும் விரதமிருந்து, குளித்து ஒருவேளை உணவு தவிர்த்து, சிவன் கோவிலில் தீபம் ஏற்றி, ஏற்ற பதிகம் பாடி சிவனை தரிசித்து, சோமவார விரதம் இருக்கவேண்டும்.

இவ்வாறு, பதினாறு சோம வாரம் விரதங்கள் முடித்து மறுநாள் விடியலில் 16 லட்டுகள் தயாரித்து கோயிலுக்கு கொண்டுபோய் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு தந்து, தானும் சாப்பிடவேண்டும்.

பசு மாட்டிற்கு ஒரு லட்டைக் கொடுத்து, மீதி ஒரு லட்டை வீட்டிற்குக் கொண்டு வந்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்து, விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்ய வேண்டும்.

யாரிடமும் அன்று, கோபம் கொள்ளக்கூடாது. இவ்வாறு சோமவார விரதம் இருப்போருக்கு ஈசன் அவரவர் வேண்டும் பலனை கட்டாயம் தருவார் என்பது உண்மை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 7:19 pm

சோமவார விரதத்தின் முறை
-
சோமவார விரதம் YSS0rMg1Qx6VhD0uRmbp+god1
--

“திங்கள்கிழமை விடிய காலையில் எழுந்து
குளித்து முடித்த பிறகு, சிவனை முதலில்
வணங்கி பிறகு ஆலயதிற்கு சென்று சிவனுக்கு
வில்வ இலையிலும் –
அம்மனுக்கு குங்குமத்தாலும் அர்ச்சனை செய்ய
வேண்டும்.

அத்துடன் கோயிலுக்கு வரும் அன்பர்களுக்கு
உங்களால் முடிந்த உணவை பிரசாதமாக
கொடுக்க வேண்டும்.

ஒரு ஆணுக்கும் – பெண்ணுக்கும் அன்ன தானம்
செய்ய வேண்டும். அவர்களை சிவனாகவும்
பார்வதிதேவியாகவும் மனதில் நினைக்க வேண்டும்.

இப்படி முறையாக விரதத்தை கடைபிடித்தால்,
ஈசனுக்கு பிரியமானவராக மாறுவோம். இதனால்
அனைத்து செல்வங்களையும் பெற்று பல்லாண்டு
பல்லாண்டு பல கோடியாண்டு இன்னல் இல்லாமல்
வாழ்வார்கள்“ என்கிறது கந்த புராணம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 18, 2013 11:18 pm

அருமை அருமை புன்னகை நல்ல விளக்கமான பதிவு புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக