புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மந்திரப் பூசணிக்காய்
Page 1 of 1 •
வெகுகாலத்துக்கு முன்பு, ஓர் ஊரில் சகோதரர்கள் இருவர் வசித்துவந்தனர். அண்ணன், குறுக்குப்புத்தி உடையவன். தம்பியோ, மிகவும் நல்லவன். எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று நினைப்பவன். இருவரும் தகுந்த வயது வந்ததும், கல்யாணம் செய்துகொண்டனர்.
அண்ணன், ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். தம்பி கல்யாணம் செய்துகொண்டது ஓர் ஏழைப் பெண்ணை. அண்ணன், தன் மனைவியின் பணத்தில் வசதியாக வாழ்ந்தான். தம்பியின் வீட்டில் எப்போதும் கஷ்டம்தான்.
ஒருமுறை விதைக்கும் பருவம் வந்தது. தம்பியிடம் விதைப்பதற்குக்கூட நெல் இல்லை. அண்ணனிடம் சென்று, விதைநெல் கொடுத்து உதவுமாறு கேட்டான். ஆனால் அண்ணன், 'இப்படி எதையாவது கேட்டுக்கொண்டு இனிமேல் என் வீட்டுக்கு வராதே'' என்று சொல்லிவிட்டான்.
என்ன செய்வதென்றே தெரியாமல், ஒரு மரத்தின் கீழே உட்கார்ந்து அழுதான் தம்பி. அப்போது அந்த மரத்தில் வசித்த தேவதை, அவன் முன்பு தோன்றினாள். 'அழாதே! நல்லவர்களுக்குச் சோதனை வரும். ஆனால், கடவுளால் கைவிடப்பட மாட்டார்கள். நீ தொடர்ந்து உயிர்களிடம் அன்பு செலுத்து' என்றாள்.
தம்பிக்கு தேவதையின் வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது. வீட்டுக்குச் சென்றான். அவன் வீட்டின் கூரையில், நிறைய சிட்டுக்குருவிகள் கூடு கட்டியிருந்தன. ஒருநாள், திடீரெனப் பெருங்காற்று வீச ஆரம்பித்தது. அங்கிருந்த கூடுகளில் சில, கலைந்து கீழே விழுந்தன.
பெரிய சிட்டுக்குருவிகள் தப்பிச் சென்றுவிட்டன. ஒரே ஒரு குஞ்சுக் குருவிக்கு கால் பிசகிவிட்டது. இதைப் பார்த்த தம்பி, ''கவலைப்படாதே, நான் உனக்கு மருந்து போடுகிறேன்'' என்று சொல்லி, அதன் காலில் மருந்துபோட்டு, வைத்தியம் செய்தான். அடுத்த இரண்டு, மூன்று நாட்களிலேயே குருவியின் கால் சரியாகிப் பறந்தது.
சிறிது நேரம் கழித்து, வாசலில் குருவி கத்தும் சத்தம் கேட்டது. தம்பி அருகே சென்று பார்த்தான். அந்தக் குஞ்சுக் குருவியின் வாயில் பூசணி விதை ஒன்று இருந்தது. தம்பியிடம் அதைக் கொடுத்துவிட்டுப் பறந்தது.
அந்த விதையைத் தன் வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்தில் விதைத்தான். அடுத்த வாரத்திலேயே அந்த விதையிலிருந்து மிகப் பெரிய கொடி வளர்ந்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்களில் அந்தக் கொடியில் மிகப் பெரிய பூசணிக்காய் ஒன்று காய்த்திருந்தது. தம்பியும் அவன் மனைவியும் அதை வீட்டுக்குள் எடுத்துச்சென்று வெட்டினார்கள். அந்தப் பூசணிக்காயில் இருந்து விதவிதமான, சுவையான உணவுகள் வெளிப்பட்டன. வீடே அந்த வாசனையால் நிறைந்தது. இருவரும் வயிறாரச் சாப்பிட்டார்கள்.
''போதும். மிச்சத்தை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கொடுப்போம்'' என்றான் தம்பி. அப்படியே செய்தார்கள்.
அடுத்த நாள் காலையில், தோட்டத்துக்குச் சென்றான் தம்பி. அப்போது, இன்னொரு பூசணிக்காய் காய்த்திருந்தது. அதை வெட்டிப் பார்த்தபோது, அதிலிருந்து விதவிதமான ஆடைகள் வந்தன. இருவரும் அவற்றை உடுத்தி மகிழ்ந்தார்கள். மற்றவர்களுக்கும் கொடுத்தார்கள்.
மூன்றாம் நாள் காலையில், இன்னொரு பூசணிக்காய் காய்த்திருந்தது. அதிலிருந்து தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் கொட்டின. இருவரும் ஆனந்தத்தில் உறைந்தார்கள்.
அந்தச் செல்வத்தை வைத்து வீடு, நல்ல வாழ்க்கை என்று வாழ்ந்தார்கள். ஏழைகளுக்கும் உதவி செய்தார்கள்.
தம்பி இப்படி வாழ்வது அண்ணனுக்குத் தெரியவந்தது. அவன் தம்பியிடம் வந்து, ''எப்படி இதெல்லாம் நடந்தது?'' என்று கேட்டான். தம்பியும் நடந்ததைச் சொன்னான்.
உடனே அண்ணன், வீட்டுக்குச் சென்று தன் வீட்டில் கட்டியிருந்த சிட்டுக்குருவிக் கூடுகளைப் பார்த்தான். ''சூறாவளிக் காற்று அடிக்கவில்லையே... சரி நாமே கலைப்போம்'' என்றாள் அவன் மனைவி. வீட்டில் இருந்த உலக்கையை எடுத்து, அந்தக் கூடுகளை எல்லாம் கலைத்தான் அண்ணன். அதில் பல குருவிகள் அடிபட்டுப் பறந்துபோய்விட்டன.
சிறிது நேரம் கழித்து, வீட்டுக்கு வெளியில் குருவியின் சத்தம் கேட்டது. அண்ணன் வெளியில் சென்று பார்த்தான். ஒரு குருவியின் வாயில் பூசணி விதை இருந்தது.
தம்பியைப் போலவே தனக்கும் பூசணி விதை கிடைத்ததில் அவனுக்கு சொல்ல முடியாத ஆனந்தம். தம்பி செய்ததைப் போலவே வீட்டின் பின்புறம் அதை விதைத்தான்.
அடுத்த நாள் காலையில் பார்த்தபோது, அந்த விதை மிகப் பெரிய கொடியாக வளர்ந்திருந்தது. அதில் மிகப் பெரிய பூசணிக்காய் ஒன்று காய்த்திருந்தது. அண்ணனும் அவனது மனைவியும் சந்தோஷத்துடன் அந்தப் பூசணியைத் தூக்க முடியாமல் தூக்கி, வீட்டுக்குள் கொண்டுபோனார்கள்.
''இதிலிருந்து கிடைக்கும் பரிசுப் பொருட்களை யாரும் பார்த்துவிடக் கூடாது. கதவை நன்றாக சாத்திவிட்டு வா'' என்றான் அண்ணன்.
அவன் மனைவி அப்படியே செய்தாள். பிறகு, பூசணிக்காயைக் கத்தியால் வெட்டினான் அண்ணன். அவ்வளவுதான். அதிலிருந்து இரண்டு ராட்சதர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள், அண்ணனையும் அவன் மனைவியையும் கையில் இருந்த தடியால் அடி அடி என அடித்தார்கள். கதவும் மூடியிருந்ததால், அவர்கள் கத்தியது வெளியில் யாருக்கும் கேட்கவில்லை. அவர்களை அடித்துவிட்டு, அந்தக் குண்டர்கள் மறைந்துவிட்டார்கள்.
அடி வாங்கி மயங்கிக்கிடந்த இருவரும், அடுத்த நாள் மயக்கம் தெளிந்து, தோட்டத்துக்குச் சென்று பார்த்தார்கள். அங்கே, தங்க நிறத்தில் ஒரு பெரிய பூசணிக்காய் காய்த்திருந்தது.
முதல் நாள் வாங்கிய அடி ஞாபகத்துக்கு வந்தாலும், பூசணிக்காய் தங்க நிறத்தில் இருப்பதால், அடியை மறந்து மகிழ்ச்சி ஏற்பட்டது. அதை வீட்டுக்குள் எடுத்துச்சென்று அறுத்தார்கள். அவ்வளவுதான். அந்தப் பூசணிக்காய் பெரிய சத்தத்துடன் வெடித்தது. அதிலிருந்து கிளம்பிய தீப்பிழம்புகள் அண்ணனின் வீட்டை முழுமையாக எரித்துவிட்டன. அவனது பொருட்கள் எல்லாம் எரிந்தன. இருவரும் எப்படியோ தப்பித்து வெளியே வந்தார்கள்.
இதைப் பற்றி யாரிடமும் சொல்லவும் முடியாமல், உதவியும் கேட்க முடியாமல், மனைவியுடன் அந்த ஊரைவிட்டே வெளியேறினான் அண்ணன்.
கே.முரளிதரன்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவமே ! பிறத்தியாரை பார்த்து பொறாமை படக்கூடாது என்கிறது இதுக்குத்தான்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|