புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
69 Posts - 52%
heezulia
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதவிடாய் Poll_c10மாதவிடாய் Poll_m10மாதவிடாய் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதவிடாய்


   
   
avatar
Sutha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 04/08/2009

PostSutha Sat May 01, 2010 10:37 am

வணக்கம்,

எனது நண்பிக்கு பதிவு திருமணம் முடிந்து 25 நாட்கள் ஆகின்றன.அவர்கள் இருவரும் உடலுறவு கொண்டு இருக்கின்றார்கள் இதனால் நண்பிக்கு வரவேண்டிய மாதவிடாய் வரவில்லை.அவர்களுக்கு தற்போது குழந்தை வேண்டாம் என்கிறார்கள்.மாதவிடாய் வர என்ன செய்யலாம்?

நன்றி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 01, 2010 10:42 am

Sutha wrote:வணக்கம்,

எனது நண்பிக்கு பதிவு திருமணம் முடிந்து 25 நாட்கள் ஆகின்றன.அவர்கள் இருவரும் உடலுறவு கொண்டு இருக்கின்றார்கள் இதனால் நண்பிக்கு வரவேண்டிய மாதவிடாய் வரவில்லை.அவர்களுக்கு தற்போது குழந்தை வேண்டாம் என்கிறார்கள்.மாதவிடாய் வர என்ன செய்யலாம்?

நன்றி

முதலில் காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லது ...
நீங்களே வைத்தியம் பார்த்தால் பின்னால் அவர்களுக்கு குழந்தை வேண்டும் என்றால் கூட நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் ....
ஆதலால் உடனே மருத்துவரை அணுகி கர்ப்பம் தரித்திருக்கிரர்களா என்று உறுதி செய்து பின்னர் மருத்துவர் ஆலோசனை படி நடக்கவும் ...
நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 01, 2010 10:45 am

கருத்தரித்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கு மேலும் மாதவிலக்கு வர மாத்திரைகள் சாப்பிடக் கூடாது. அது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

குழந்தை இப்பொழுது வேண்டாம் என்று நினைத்தவர்கள், முன்கூட்டியே அதற்கான பாதுகாப்பு ஆலோசனைகளைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது....! குழந்தையை பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்! அது ஒன்றுதான் சிறந்த தீர்வு!

மற்ற வழிகளில் மாதவிலக்கு வர முயற்சி செய்தால் மீண்டும் அவருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat May 01, 2010 10:50 am

சிவா wrote:கருத்தரித்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கு மேலும் மாதவிலக்கு வர மாத்திரைகள் சாப்பிடக் கூடாது. அது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

குழந்தை இப்பொழுது வேண்டாம் என்று நினைத்தவர்கள், முன்கூட்டியே அதற்கான பாதுகாப்பு ஆலோசனைகளைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது....! குழந்தையை பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்! அது ஒன்றுதான் சிறந்த தீர்வு!

மற்ற வழிகளில் மாதவிலக்கு வர முயற்சி செய்தால் மீண்டும் அவருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது!

[You must be registered and logged in to see this image.]
(இங்கே அவன் அவன் குழந்தை வேண்டும் என்றாலும் கிடைப்பதில்லை ...
இதுதான் காலத்தின் கட்டாயமோ தல ) [You must be registered and logged in to see this image.]

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 01, 2010 10:52 am

Sutha wrote:வணக்கம்,

எனது நண்பிக்கு பதிவு திருமணம் முடிந்து 25 நாட்கள் ஆகின்றன.அவர்கள் இருவரும் உடலுறவு கொண்டு இருக்கின்றார்கள் இதனால் நண்பிக்கு வரவேண்டிய மாதவிடாய் வரவில்லை.அவர்களுக்கு தற்போது குழந்தை வேண்டாம் என்கிறார்கள்.மாதவிடாய் வர என்ன செய்யலாம்?

நன்றி

இந்த நவீன உலகில் இப்படி ஒரு கேள்வியை எதற்காக பதிந்தீர்கள் என்று புரியவில்லை இருந்தாலும் உங்களின் பதிவு வீணாகக்கூடாது என்பதற்காய் எனது கருத்து உங்கள் சிந்தனைக்கு தவறான ஒருவிடையத்துக்கு பகிரங்கமாக விளக்கம் கோரியிருக்கிறீர்கள் இது முற்றிலும் பாவம் நீங்கள் (நண்பி) செய்த பிழைக்கு அந்த சிசு என்ன பாவம் செய்தது நாளை அது ஒரு நல்ல பிள்ளையாக உங்கள் மடியில் தவளும்போது அதன் சந்தோசத்தை நினைத்துப்பாருங்கள்
அவர்கள் பதிவுத்திருமணத்தின் பின்னர்தானே உறவு கொண்டிருக்கிறார்கள் அது பிழையாக யாரும் குற்றம் காண்பதில்லை
அந்த சிசுவை அழித்து தவறி்ன் மேல் தவறு செய்யாமல் நண்பிக்கு அறிவுரை கூறுங்கள் நல்லபடியாக பெற்றெடுத்து வளர்ப்பதற்கு

(இதற்கு மேலும் நீங்கள் அழிப்பதற்கு தீர்மானித்தால் நீங்களே வளிதேடுங்கள்)

மிக்கநன்றி [You must be registered and logged in to see this image.]



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 01, 2010 10:55 am

சிவா wrote:கருத்தரித்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கு மேலும் மாதவிலக்கு வர மாத்திரைகள் சாப்பிடக் கூடாது. அது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

குழந்தை இப்பொழுது வேண்டாம் என்று நினைத்தவர்கள், முன்கூட்டியே அதற்கான பாதுகாப்பு ஆலோசனைகளைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது....! குழந்தையை பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்! அது ஒன்றுதான் சிறந்த தீர்வு!

மற்ற வழிகளில் மாதவிலக்கு வர முயற்சி செய்தால் மீண்டும் அவருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது!

[You must be registered and logged in to see this image.] மிக்க நன்றி தலைவா அருமையான அறிவுரை



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Tue Sep 07, 2010 11:34 pm

ஹாசிம் wrote:
Sutha wrote:வணக்கம்,

எனது நண்பிக்கு பதிவு திருமணம் முடிந்து 25 நாட்கள் ஆகின்றன.அவர்கள் இருவரும் உடலுறவு கொண்டு இருக்கின்றார்கள் இதனால் நண்பிக்கு வரவேண்டிய மாதவிடாய் வரவில்லை.அவர்களுக்கு தற்போது குழந்தை வேண்டாம் என்கிறார்கள்.மாதவிடாய் வர என்ன செய்யலாம்?

நன்றி

இந்த நவீன உலகில் இப்படி ஒரு கேள்வியை எதற்காக பதிந்தீர்கள் என்று புரியவில்லை இருந்தாலும் உங்களின் பதிவு வீணாகக்கூடாது என்பதற்காய் எனது கருத்து உங்கள் சிந்தனைக்கு தவறான ஒருவிடையத்துக்கு பகிரங்கமாக விளக்கம் கோரியிருக்கிறீர்கள் இது முற்றிலும் பாவம் நீங்கள் (நண்பி) செய்த பிழைக்கு அந்த சிசு என்ன பாவம் செய்தது நாளை அது ஒரு நல்ல பிள்ளையாக உங்கள் மடியில் தவளும்போது அதன் சந்தோசத்தை நினைத்துப்பாருங்கள்
அவர்கள் பதிவுத்திருமணத்தின் பின்னர்தானே உறவு கொண்டிருக்கிறார்கள் அது பிழையாக யாரும் குற்றம் காண்பதில்லை
அந்த சிசுவை அழித்து தவறி்ன் மேல் தவறு செய்யாமல் நண்பிக்கு அறிவுரை கூறுங்கள் நல்லபடியாக பெற்றெடுத்து வளர்ப்பதற்கு

(இதற்கு மேலும் நீங்கள் அழிப்பதற்கு தீர்மானித்தால் நீங்களே வளிதேடுங்கள்)

மிக்கநன்றி [You must be registered and logged in to see this image.]
மகிழ்ச்சி மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 08, 2010 12:13 am

சிவா wrote:கருத்தரித்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கு மேலும் மாதவிலக்கு வர மாத்திரைகள் சாப்பிடக் கூடாது. அது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

குழந்தை இப்பொழுது வேண்டாம் என்று நினைத்தவர்கள், முன்கூட்டியே அதற்கான பாதுகாப்பு ஆலோசனைகளைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது....! குழந்தையை பெற்றுக் கொள்ளச் சொல்லுங்கள்! அது ஒன்றுதான் சிறந்த தீர்வு!

மற்ற வழிகளில் மாதவிலக்கு வர முயற்சி செய்தால் மீண்டும் அவருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது!

சியர்ஸ் சியர்ஸ் மிகச்சரியான கருத்து தந்த சகோதரனுக்கு அன்பு நன்றிகள்



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Aug 09, 2014 9:16 am

சிவா அவர்களே மாதவிடாய் தலைப்பிற்கு, தாங்கள் கருத்து ஈகரையில் தெரிவித்து அனைவரும் அறிந்துகொள்ள செய்தமைக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது அன்பரே!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக