புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே... அமுதே... Poll_c10தமிழே... அமுதே... Poll_m10தமிழே... அமுதே... Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழே... அமுதே... Poll_c10தமிழே... அமுதே... Poll_m10தமிழே... அமுதே... Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழே... அமுதே... Poll_c10தமிழே... அமுதே... Poll_m10தமிழே... அமுதே... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழே... அமுதே... Poll_c10தமிழே... அமுதே... Poll_m10தமிழே... அமுதே... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழே... அமுதே... Poll_c10தமிழே... அமுதே... Poll_m10தமிழே... அமுதே... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழே... அமுதே... Poll_c10தமிழே... அமுதே... Poll_m10தமிழே... அமுதே... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழே... அமுதே... Poll_c10தமிழே... அமுதே... Poll_m10தமிழே... அமுதே... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே... அமுதே... Poll_c10தமிழே... அமுதே... Poll_m10தமிழே... அமுதே... Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே... அமுதே...


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 18, 2011 4:47 pm

1. இலை

தமிழ்ல ஒவ்வொன்றையும் அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை செய்து வெச்சு இருக்காங்க. அதை நாம சரியாப் பயன்படுத்தணும்ங்க.... இன்னைக்கு இலையைபத்தி யோசிக்க வேண்டி வந்தது.... (தேர்தல் நேரம்ங்கிரதாலே இரட்டை இலையை நினைச்சேன் அப்படின்னு நீங்களா கற்பனை பண்ணக் கூடாது) இலைக்கே எத்தன சொல் பாத்தீங்களா...

ஆமாங்க, நீட்ட வாக்குல முளை விடுறது எல்லாத்தையுஞ் சொல்லுறது தாள் வெங்காயத்தாள், இராகித்தாள், வரகுத்தாள், சாமைத்தாள் அப்படின்னு.

அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்கள்ல, உணவுக்கு நேரிடையாப் பாவிக்கக் கூடியது கீரை.

சின்ன அளவுல நீட்ட நீட்டமா வர்றது எல்லாம் புல்; அறுகம்புல், கோரைப்புல் இதெல்லாம். அதுவே தரையில படர்ந்து போச்சுன்னா, அதுக்குப் பேரு பூண்டு. நெருஞ்சிப்பூ(ண்)டு.... புல், பூண்டு அப்படீன்னு சொல்ரோம்மில்லையா?

பரந்து, விரிஞ்சு இருந்தா அது மடல், சப்பாத்திக்கள்ளி மடல்!

கரும்பு, நாணல் இதுல வர்றதைச் சொல்லுறது தோகை.

அதே போல, குறுகலா நீட்ட நீட்டமா வர்றது ஓலை, தென்னை ஓலை, கமுகு ஓலை இப்படி!

உசிலை, சாணிப்பூட்டான், இந்த மாதிரி பத்தையில பச்சைப் பசேல்னு இருக்குறதெல்லாம் தழை.

சரி, சரி... அப்ப எதைத்தான் இலைன்னு சொல்லுறதுன்னு என்கிறீங்களா? செடியானாலும் சரி, கொடியானாலும் சரி, சிறு, குறு, பெரு மரமானாலும் சரி, தன்னிச்சையா எடுப்பா விரியுறது இலை, வேப்பிலை, அரச இலை, மாவிலை, .... இப்படி!

இவன் என்ன இன்னைக்கு இலைய இங்கே பதியாறேன் அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒண்ணும் இல்ல தலைவா... இன்னைக்கு மதியம் கீரை கொழம்பு சாப்பிட்டேனா... அதான்...

என்ன என்னை அடிக்க வரமாட்டீங்களே... சரி இப்போதைக்கு [You must be registered and logged in to see this image.] மீண்டும் வருவேன்!!!



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 4:55 pm

இலை பற்றி மிகவும் அழகான விளக்கம்! அப்படியே சிறு தேர்தல் பிரச்சாரம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டீர்கள் சுதானந்தன்! வாழ்த்துக்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Mar 18, 2011 5:10 pm

இலை
அருமையா இருக்குல [You must be registered and logged in to see this image.]

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 18, 2011 5:34 pm

2 தமிழில் கணிதச் சொற்கள்


தமிழில் எண்களை குறித்த பதிவை பார்த்தேன்...

http://www.eegarai.net/t269-topic

http://www.eegarai.net/t50481-topic

http://www.eegarai.net/t24172-topic

http://www.eegarai.net/t35259-topic

http://www.eegarai.net/t11668-topic

http://www.eegarai.net/t42685-topic

http://www.eegarai.net/t52089-topic

அதன் தொடர்ச்சியாக மேலும் சில:


கால அளவு

2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்

எண்ணல் அளவை

ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே.... கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

10 கோடி - 1 அற்புதம்
10 அற்புதம் - 1 நிகற்புதம்
10 நிகற்புதம் - 1 கும்பம்
10 கும்பம் - 1 கணம்
10 கணம் - 1 கற்பம்
10 கற்பம் - 1 நிகற்பம்
10 நிகற்பம் - 1 பதுமம்
10 பதுமம் - 1 சங்கம்
10 சங்கம் - 1 சமுத்திரம்
10 சமுத்திரம் - 1 ஆம்பல்
10 ஆம்பல் - 1 மத்தியம்
10 மத்தியம் - 1 பரார்த்தம்
10 பரார்த்தம் - 1 பூரியம்

---------------------------------------------------------------------------------------------------------------------------------

எல்லாம் சரி.... அப்ப ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை தூய தமிழில் எப்படி சொல்லறது?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 18, 2011 5:40 pm

அருமையான பகிர்வு சுதானந்தா..... கீரை குழம்பு நன்றாக இருந்ததாப்பா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 18, 2011 5:48 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வு சுதானந்தா..... கீரை குழம்பு நன்றாக இருந்ததாப்பா?

நான் இப்படி யோசிக்கும்போதே உங்களுக்கு புரிந்திருக்கும்.....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 18, 2011 6:53 pm

சிவா wrote:இலை பற்றி மிகவும் அழகான விளக்கம்! அப்படியே சிறு தேர்தல் பிரச்சாரம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டீர்கள் சுதானந்தன்! வாழ்த்துக்கள்!

அடுத்த மாசம் மாம்பழ சீஸன்... அதான்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 18, 2011 6:56 pm

முரளிராஜா wrote:இலை
அருமையா இருக்குல [You must be registered and logged in to see this image.]

ஊழலற்ற... ச்சே... நோய் தாக்காத இலை எப்பவுமே அருமையாகவும் அழகாகவும் இருக்கும்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 18, 2011 7:28 pm

இலையைப்பற்றி ஆரம்பித்து வேறு பல நல்ல தகவல்களைத் தந்து
விட்டீர்கள். நன்றி.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 19, 2011 9:57 am

3. தமிழில் கணிதம் -- தொடர்ச்சி

தமிழில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி வரை நாம் சொல்லி விடுகிறோம். அதற்கு மேல் உள்ள அளவுகளை எப்படிச் சொல்வது என்று தெரியுமா? தெரியவில்லை என்று தளர்ந்து விடாதீர்கள். இந்த எண்ணிக்கை அளவுகளை தேறையர் தான் பாடிய வைத்திய காவியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

100 ஆயிரம் என்பது ஒரு லட்சம்
100 லட்சம் - ஒரு கோடி
100 கோடி - ஒரு அற்புதம்
100 அற்புதம் - ஒரு நிற்புதம்
100 நிற்புதம் - ஒரு கருவம்
100 கருவம் - ஒரு மகா கருவம்
100 மகா கருவம் - ஒரு சங்கம்
100 சங்கம் - ஒரு மகாசங்கம்

ஒரு சங்கம் என்பதை எண்ணால் எழுதும்போது ஒன்று போட்டு பக்கத்தில் 17 சைபர் போடவேண்டும். இதே போல்

பதும சங்கம்
பருவம்
பெரிய அற்புத பருவம்
நிற்புத பருவம்
கருவ பருவம்
மகா கருவ பருவம்
சங்க பருவம்
மகா சங்க பருவம்
பதும சங்கம்
திரிசங்க பருவம்
அனந்த சங்கம்
சாகரம்
சாகர கருவம்
மகா சாகர கருவம்
கருவ சங்க சாகரம்
பதும சங்க சாகரம்
அனந்த சங்க சாகரம்
திரி சங்க சாகரம்
மகா சங்கம்
அக்ஷ்க்ஷோணி
க்ஷோணி
மகாக்ஷோணி
கருவ க்ஷோணி
அனந்த கருவ க்ஷோணி
சங்க கருவ க்ஷோணி
மகா சங்க க்ஷோணி
திரிசங்க க்ஷோணி
அனந்த மகா க்ஷோணி
மகா பதும க்ஷோணி
திரிசங்க பதும க்ஷோணி
சங்கத்தின் க்ஷோணி
வெள்ளம்
அற்புதத்தின் வெள்ளம்
நிற்புதத்தின் வெள்ளம்
கருவத்தின் வெள்ளம்
மகா கருவ வெள்ளம்
சங்க வெள்ளம்
மகா சங்க வெள்ளம்
பதும சங்க வெள்ளம்
திரி சங்க வெள்ளம்
அனந்த சங்க வெள்ளம்
அற்புதத்தின் பருவ வெள்ளம்
சங்க பருவ வெள்ளம்
பதும சங்க பருவ வெள்ளம்
மகா சங்க பருவ வெள்ளம்
திரி சங்க பருவ வெள்ளம்
அனந்த சங்க பருவ வெள்ளம்
வாகினி
பதும வாகினி
அனந்த வாகினி
மகா வாகினி

1 போட்டு பக்கத்தில் 43 சைபர் போட்டுப் பாருங்கள். இந்த அளவின் பெயர் என்ன தெரியுமா? ஒரு சாகரம்

அதே போல் ஒன்று போட்டு 61 சைபர் போட்டால் சோணி
83 சைபர் போட்டால் வெள்ளம்
115 சைபர் போட்டால் வாகினி
121 சைபர் போட்டால் மகாவாகினி

எண்களுக்குரிய இந்த அபூர்வ வார்த்தைகளைப் பார்த்தால் தமிழை எப்படிப் போற்றுவது என்று தெரியாமல் சற்று வியப்பு ஏற்படுகிறதல்லவா?


===========================================================================================================

என்ன அன்பர்களே பதிவை இரசிக்கிறீர்கள் எனில் மேலும் தொடர்வேன்....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக