புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_m10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_m10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_m10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_m10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_m10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_m10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_m10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_m10வல்லாரை கீரையின் மகிமைகள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லாரை கீரையின் மகிமைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 19, 2023 9:29 pm

வல்லாரை கீரையின் மகிமைகள் YEpVbUV

"சென்டெல்லா அசைசிட்டா' எனும் கொடியினத்தைச் சார்ந்த வல்லாரைக் கீரை நீங்கள் குறிப்பிடுவதுபோல, தோல் புண்களை விரைவாக ஆற்றக் கூடிய குணம் நிறைந்த ஒரு சத்துள்ள கீரையாகும்.

'ஸூஸ்ருத சம்ஹிதை' எனும் ஆயுர்வேத நூலில், வல்லாரை பற்றிய வர்ணனையில், "ரத்தக் கசிவு உபாதைகளைக் குணப்படுத்தும். இதயத்தை வலுவூட்டும். செரிப்பதில் லேசானது. தோல் சார்ந்த குஷ்ட உபாதை, சர்க்கரை வியாதி, காய்ச்சல், மூச்சிரைப்பு, இருமல், நாக்கில் ஏற்படும் ருசியின்மை போன்ற உபாதைகளை நன்கு குணப்படுத்தக் கூடியது. அதனுடைய துவர்ப்புச் சுவையினால் பித்தம் சார்ந்த உபாதைகளை நீக்கும். சுவையிலும், சீரண இறுதியிலும் சுவையில் இனிப்பை வெளிப்படுத்துவதால் குளிர்ச்சியானது'' என்றெல்லாம் பாராட்டுகிறார்கள்.

"சரக ஸம்ஹிதை' எனும் ஆயுர்வேத நூலில், வல்லாரை பற்றிக் குறிப்பிடுகையில், "கபம் மற்றும் பித்தம் சார்ந்த வெளிப்புற- உட்புற உபாதைகளைக் கண்டிக்கும். கசப்பு, குளிர்ச்சி, சீரண இறுதியில் கார்ப்புச் சுவையுடையது'' என்று கூறியிருக்கின்றனர்.

"அஷ்டாங்க ஹிருதயம்' எனும் ஆயுர்வேத நூலில் "மலக்கட்டை ஏற்படுத்தும், வாயுவைத் தூண்டும். கப- பித்த உபாதைகளுக்கு மிகவும் நல்லது'' என்ற மற்ற நூல்களில் குறிப்பிடாத கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.

"சாலிக்கிராம நிகண்டு' எனும் நூலில், பேதியை ஏற்படுத்தும் என்ற புதிய கருத்தை முன்வைக்கிறார்கள்.

#வல்லாரை கீரையினுடைய இடித்துப் பிழிந்த சாற்றை தோலில் தடவினால் நீர்கோர்த்த கொப்பளங்கள் வாடும் என்ற ஒரு புதிய செய்தி "ஷோடல நிகண்டு'வில் காணப்படுகிறது.

சரக ஸம்ஹிதையில்,மேலும் கூறப்பட்டிருப்பதாவது "வல்லாரைக் கீரையின் சாற்றைக் குடித்தால், ஆயுள் வளரும். உடல் பலம் பெருகும். பசியைத் தூண்டும். உடல் நிறத்தைக் கூட்டும். குரல் வளம் நன்றாகும். அறிவாற்றலை வளர்க்கும்'' என்று வல்லாரையைப் பாராட்டி வர்ணித்திருக்கிறார்கள்.

நெய்யில் வறுத்த வல்லாரைக் கீரையைத் தொடர்ந்து ஒரு மாதம் உண்டு வர, வாழ்நாள் முழுவதும் உடல் புஷ்டி, அறிவு, இளமை, வனப்பு போன்றவை உடனிருக்கும் என்ற ஓர் அதிசயமான புகழை அஷ்டாங்கஹிருதய நூல் எடுத்துரைக்கிறது.

பொதுவாகவே, வல்லாரையைப் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல உறக்கம் ஏற்படும். இதயத்தை வலுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். நரம்புகளை வலுவூட்டும். பசியைத் தூண்டும்; குடல்வாயுவை வெளியேற்றும். தோல் உபாதைகளைக் கண்டிக்கும். சிறுநீரை வெளியேற்றி காய்ச்சலை குணப்படுத்தும். காக்காய் வலிப்பு, குரல் கம்முதல், ஆஸ்துமா, இருமல், விக்கல், மன வளர்ச்சி குன்றிய நிலை, வயிற்று உபாதைகள், குஷ்ட நோய் ஆகியவற்றில் உணவாக ஏற்று குணப்படுத்திக் கொள்ள பயன்படும் சிறந்த கீரையாகும்.

அரைத்து இதை கொண்டு பல்துலக்கினால் பல்லில் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்கும் மற்றும் பல் ஈறுகளைப் உறுதியாக்கும்.

வல்லாரை கீரையில் இரும்புச்சத்து - சுண்ணாம்புச்சத்து - உயிர்சத்து A - C மற்றும் தாதுஉப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. அன்றாடம் வல்லாரை கீரையை சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும் மூளை நரம்புகளின் செயல் திறன் மேம்படும்.

வீக்கம் - கட்டிகள் குணமாக வல்லாரை இலைகளை விளக்கெண்ணையை கொண்டு வதக்கி வீக்கம் - கட்டிகள் மீது கட்டி வந்தால் சீக்கிரம் நல்ல பலன் கிடைக்கும்.

இளைப்பு - இருமல் - தொண்டைக்கட்டு போன்ற உபாதைகளை வல்லாரை குணமாக்கும். காசநோயாக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு வல்லாரை நல்ல மருந்தாகும். வல்லாரை கண் எரிச்சல் - கண்ணில் நீர் வருதல் போன்ற பிரச்சினைகளை சரியாக்கும். கண் நரம்புகளுக்கு வலிமை அளிக்கும்.

சக்கரை நோயாளிகள் வல்லாரைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. வல்லாரை மலச்சிக்கலைப் குணமாக்கும் வயிற்றுப் புண் - குடல்புண்ணை விரைவில் ஆற்றும்.

வல்லாரை கீரையை நன்றாக சுத்தம் செய்து இதனுடன் சிறிய வெங்காயம் -பூண்டு - மிளகு போன்றவற்றை சேர்த்து அரைத்து சட்னியாக 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாணவ - மாணவிகளுக்கு உண்டாகும் மூளைச் சோர்வை அகற்றி ஞாபகமறதியைக் சரிசெய்யும். வல்லாரை சட்னி செய்யும் போது புளியை முற்றாக தவிர்க்க வேண்டும்.

வல்லாரை கீரையை பச்சையாக மென்று விழுங்கினால் குடல் புண் -குடல் நோய் - வாய்ப்புண் - வாய் நாற்றம் போன்ற பினிகள் நீங்கும். இந்த கீரையானது தொண்டைக்கட்டு - காய்ச்சல் - சளி போன்றவற்றை குணப்படுத்தும் உடற்சோர்வு - பல்நோய்கள் - படை போன்ற சரும நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது இந்த வல்லாரை.

இந்தக் கீரையை மாத்திரை வடிவத்தில் கொண்டு வந்து தற்சமயம் விற்பனையிலுள்ளது. முக்கியமாக, புண்களை விரைவாக ஆற்றி குணப்படுத்தும் நோக்கில் மாத்திரை விற்கப்படுகிறது.

தினமணி


T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:46 pm

வல்லாரை கீரையின் மகிமைகள் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

வல்லாரை கீரை உபயோகங்கள் தகவலுக்கு நன்றி.

பொதுவாக ஞாபக சக்தியை மேன்படுத்தும் என்பர்.

சந்தையில் கண்டால் மறக்காமல் வாங்கி வரவேண்டும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக