புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10 
69 Posts - 52%
heezulia
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_m10நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 26 Mar 2016 - 12:16

நேற்று பத்மபூஷன் விருதாளரும் நாட்டியக் கலாஞ்சலியின் நிறுவனருமான வி.பி. தனஞ்சயன் அவர்களது இல்லத்தில் நாடாளுமன்றத்தில் தமிழுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் தருண்விஜய் அவர்களோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். தருண் விஜயின் முந்தைய கூட்டம் தாமதமானதால் அவரைச் சந்திக்க இயலவில்லை.

பத்மபூஷன் விருதாளர்களான பரதநாட்டிய மற்றும் குச்சிப் புடி இணையர்கள் திரு. வி.பி. தனஞ்சயன் அவர்களுடனும் திருமதி. சாந்தா தனஞ்சயன் அவர்களுடனும் நேற்றைய மாலை இனிமையானதொரு மாலையாக அமைந்ததில் பெருமகிழ்ச்சி.

தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம். பாரம்பரியத்தைப் பரதக் கலையில் கற்றுக்கொடுப்பவர் அல்லவா. அப்படித்தானே இருப்பார்.

நாட்டியத்தில் கரணங்கள் 108. அதனால் “108 Letters to the Editor” என்னும் நூலை எழுதினேன் என்று கூறி சமுதாய அக்கறையுடன் கூடிய 108 கடிதங்கள் அடங்கிய நூலை எல்லோருக்கும் பரிசாக அளித்தார். சந்திப்பின் நினைவாக புகைப்பட வேளையும் அரங்கேறியது. அவரே ஆசை ஆசையாகப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். நாங்களும்தான்.

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  12670714_1084825474892986_877021347431550921_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  10153730_1084836734891860_9185658798746026390_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  12795256_1084837418225125_5084770198407766398_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  12400985_1084837541558446_5629059916038082537_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  1930434_1084845354890998_3982708714017025304_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  11219129_1084859848222882_7410606803594561019_n

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  12670624_1084837231558477_128582515934421550_n



நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 26 Mar 2016 - 13:49

தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை அருமை ஆதிரா............எவ்வளவு அருமையான மனிதர்கள் ! .....போட்டோக்கள் எல்லாம் நல்லா இருக்கு ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82318
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 26 Mar 2016 - 14:16

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 26 Mar 2016 - 17:50

தலைப்பை கண்டதுமே ,உங்கள் பதிவாகத்தான் இருக்கும் ,
என்ற எந்தன் நம்பிக்கை வீண் போகவில்லை ,ஆதிரா .

பாரத நாட்டியத்திற்கு சாந்தா --தனஞ்செயன் இவர்கள் செய்துள்ள சேவை ,
இவர்கள் உருவாக்கி உள்ள மணம் தரும் பூஞ்செடிகள் பலப்பல . அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்துகள் மூன்று கலைஞருக்கும் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 27 Mar 2016 - 0:02

krishnaamma wrote:தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை அருமை ஆதிரா............எவ்வளவு அருமையான மனிதர்கள் ! .....போட்டோக்கள் எல்லாம் நல்லா இருக்கு ! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1199162

மிக்க மகிழ்ச்சி கிருஷ். மனம் நிறைவாக இருந்தது.



நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 27 Mar 2016 - 0:50

ayyasamy ram wrote:நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1199165
நன்றி ஐயா



நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun 27 Mar 2016 - 9:28

T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டதுமே ,உங்கள் பதிவாகத்தான் இருக்கும் ,
என்ற எந்தன் நம்பிக்கை வீண் போகவில்லை ,ஆதிரா .

பாரத நாட்டியத்திற்கு சாந்தா --தனஞ்செயன் இவர்கள் செய்துள்ள சேவை ,
இவர்கள் உருவாக்கி உள்ள மணம் தரும் பூஞ்செடிகள் பலப்பல . அன்பு மலர் அன்பு மலர்

வாழ்த்துகள் மூன்று கலைஞருக்கும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1199187\
நேசிப்பு எப்போதும் உணர்த்தும். அன்பும் நன்றியும் ரமணியன் சார்



நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 27 Mar 2016 - 12:44

நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  3838410834 நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 27 Mar 2016 - 15:05

தக்ங்களின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினக் கல் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 28 Mar 2016 - 0:11

ராஜா wrote:நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  3838410834 நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1199318
நன்றி ராஜா



நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Tநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Hநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Iநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Rநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Aநாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை  Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக